tag:blogger.com,1999:blog-7319436182411490487.post5738458812943344614..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : காந்திஜியின் தமிழ்ப் பற்று!அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-41843114481030840672013-10-04T18:01:34.082-07:002013-10-04T18:01:34.082-07:00நல்லதொரு பகிர்வு.நல்லதொரு பகிர்வு.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-60583365286329301552013-10-04T05:11:28.516-07:002013-10-04T05:11:28.516-07:00பொய்யை உண்மையாக்குவதை ஊடங்கங்கள் நன்றாகவே செய்யும்...பொய்யை உண்மையாக்குவதை ஊடங்கங்கள் நன்றாகவே செய்யும். ஒன்றல்ல இரண்டல்ல ஏகப்பட்ட இடைசெருகல்கள்...அவைகளை நாம் எடுத்து சொன்னாலும் அவர்கள் சொல்லும் பொய்யை சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள். தஞ்சை கோவில் நிழல் ஒரு நல்ல உதாரணம்; மற்றும் ராமர் பாலம்.நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-26713058718651644002013-10-04T02:43:49.418-07:002013-10-04T02:43:49.418-07:00வணக்கம் நம்பள்கி.
காந்தி ஒரு நல்ல மனிதர் தான்.
தா...வணக்கம் நம்பள்கி.<br /><br />காந்தி ஒரு நல்ல மனிதர் தான்.<br />தான் எழுதிய சுயசரிதையில், தான் பெருமைபடும் விசயங்களைப் பற்றி எதையுமே அவர் எழுதவில்லை.<br />ஆனால் அவரைச் சந்தித்தவர்கள்,<br />அவரிடம் இருந்து தான் அறிந்த நல்ல பண்புகளை தங்களின் நினைவலைகளாக மக்களுக்கு விட்டுச் சென்றுள்ளார்கள்.<br />அவருக்கு தமிழோ மற்ற மொழிகளோ தெரியும் என்பதை<br />நான் அருகில் இருந்து பார்த்தது இல்லை.<br />பார்த்தவர்கள் எழுதி வைத்துச் சென்றதைப் பகிர்ந்தேன்.<br /><br />தவிர அவருக்குத் தமிழ் தெரியும் என்ற செய்தி உண்மை தான்.<br />அவர் பாரதியாருக்கு எழுதிய தமிழ் கடிதம் இன்றும்<br />லண்டன் மியுசியத்தில் உள்ளதாகப் படித்திருக்கிறேன்.<br /><br />பொய்யான விசயங்களாக இருந்தால் என்றோ<br />இவைகள் மறைக்கப்பட்டிரும்.<br /><br />நன்றி நம்பள்கி. அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-21378745870517720312013-10-03T17:00:21.065-07:002013-10-03T17:00:21.065-07:00அருணா நலமா!
காந்தி ஒரு நல்ல மனிதன்; தான் கொண்ட கொள...அருணா நலமா!<br />காந்தி ஒரு நல்ல மனிதன்; தான் கொண்ட கொள்கையில் பிடிப்பு கொண்டவர். மற்றபடி, ஆதாரமில்லாமல் அவருக்கு தமிழ் தெரியும், பிரெஞ்சு தெரியும் எல்லாம் கப்சா; தவறு கந்தை மீது இல்லை காந்தியை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் செய்த வேலை. எல்லாம் இடைசெருகல்கள்...<br />நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-85433737167010572122013-10-03T13:46:28.242-07:002013-10-03T13:46:28.242-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஐயா...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-78436238422510567662013-10-03T10:13:14.980-07:002013-10-03T10:13:14.980-07:00சுருக்கமாக இருப்பினும்
காந்தி ஜெயந்தி சிறப்புப்பதி...சுருக்கமாக இருப்பினும்<br />காந்தி ஜெயந்தி சிறப்புப்பதிவு<br />வெகு சிறப்பு<br />பகிர்வுக்கு வாழ்த்துக்கள் Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-4791147985039779092013-10-03T08:37:50.353-07:002013-10-03T08:37:50.353-07:00அவர் மறைந்தாலும் அவர் புகழ் என்றும் அழியாது ..அவர் மறைந்தாலும் அவர் புகழ் என்றும் அழியாது ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-4765009100701700632013-10-03T07:17:45.120-07:002013-10-03T07:17:45.120-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தேவ...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி தேவி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-10411613471852728302013-10-03T06:48:12.257-07:002013-10-03T06:48:12.257-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஆத்...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி ஆத்மா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-71290053252442903102013-10-03T06:47:26.395-07:002013-10-03T06:47:26.395-07:00விமர்சனங்களே
நல்ல விளம்பரங்களாகும்!!
தங்களின் வ...விமர்சனங்களே <br /> நல்ல விளம்பரங்களாகும்!!<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி மூங்கில் காற்று.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-55902863391574783622013-10-03T06:45:07.357-07:002013-10-03T06:45:07.357-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ரூப...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி ரூபன்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-73634242654662902162013-10-03T06:44:42.667-07:002013-10-03T06:44:42.667-07:00தங்களின் வருகைக்கும் அழகிய கவிதைக்கும்
மிக்க நன்றி...தங்களின் வருகைக்கும் அழகிய கவிதைக்கும்<br />மிக்க நன்றி கவிஞர்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-88008029703273890592013-10-03T06:43:41.865-07:002013-10-03T06:43:41.865-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி கும...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி குமார்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-49484813146355413952013-10-03T06:43:19.511-07:002013-10-03T06:43:19.511-07:00தங்களின் வருகைக்கு மிக்க நன்றி சீனி ஐயா.தங்களின் வருகைக்கு மிக்க நன்றி சீனி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-24550908227542666492013-10-03T06:42:46.472-07:002013-10-03T06:42:46.472-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தனப...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி தனபாலன் அண்ணா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-44578423208153940672013-10-03T06:31:54.351-07:002013-10-03T06:31:54.351-07:00பெரியவங்ககிட்ட தன்னடக்கம் இருக்க தானே செய்யும். நல...பெரியவங்ககிட்ட தன்னடக்கம் இருக்க தானே செய்யும். நல்ல தகவல் ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-81558375477752709132013-10-02T20:34:14.318-07:002013-10-02T20:34:14.318-07:00நல்லது
தமிழ் மீது நேசமென்று சொல்லிக் கொண்டு, காந்...நல்லது <br />தமிழ் மீது நேசமென்று சொல்லிக் கொண்டு, காந்திஜீ மீது அப்பட்டமான பதிவுகள் கொண்டு சேறு பூச நினைப்பவர்களுக்கு இது அடியாக இருக்கட்டும்ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-9236092641663067652013-10-02T18:47:18.102-07:002013-10-02T18:47:18.102-07:00அருமையான தகவல்.....
நன்றி.அருமையான தகவல்..... <br /><br />நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-75532897800096322582013-10-02T18:32:23.004-07:002013-10-02T18:32:23.004-07:00நல்ல பகிர்வு அருணா. காந்தியைப் பற்றித்தான் எவ்வளவு...நல்ல பகிர்வு அருணா. காந்தியைப் பற்றித்தான் எவ்வளவு தகவல்கள்.<br />புரியாத சிலர் அவரை ஆதாரங்களின்றி தூற்றிக் கொண்டிருக்கிறார்கள்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-34443883812208518792013-10-02T16:27:42.730-07:002013-10-02T16:27:42.730-07:00வணக்கம்
காலத்துக்கு தகுந்த மாதிரி பதிவு அமைந்துள்ள...வணக்கம்<br />காலத்துக்கு தகுந்த மாதிரி பதிவு அமைந்துள்ளது பதிவு அருமை வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-88651988190209342942013-10-02T16:24:27.952-07:002013-10-02T16:24:27.952-07:00வணக்கம்!
அண்ணல் அளித்த அருந்தமிழ்ச் சொற்களை
எண்ணி...வணக்கம்!<br /><br />அண்ணல் அளித்த அருந்தமிழ்ச் சொற்களை<br />எண்ணிட ஏறும் இனிப்பு <br />!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-72765777988283256652013-10-02T12:07:09.529-07:002013-10-02T12:07:09.529-07:00நல்ல பகிர்வு.
பகிர்வுக்கு நன்றி சகோதரி.நல்ல பகிர்வு.<br />பகிர்வுக்கு நன்றி சகோதரி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-10709749812830440772013-10-02T11:59:52.735-07:002013-10-02T11:59:52.735-07:00sarithaan...sarithaan...Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-17029712472335416482013-10-02T08:49:49.754-07:002013-10-02T08:49:49.754-07:00நல்ல பகிர்வு... நன்றி சகோதரி...நல்ல பகிர்வு... நன்றி சகோதரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com