tag:blogger.com,1999:blog-7319436182411490487.post5587334448594372497..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : இல்லாததும் இன்பம் தான்!!அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-50981362954042360672014-12-30T23:53:46.263-08:002014-12-30T23:53:46.263-08:00வரிகள் அ;ருமை ஆனால் வரிகளில் வலிகள் தந்தன வேதனை! ...வரிகள் அ;ருமை ஆனால் வரிகளில் வலிகள் தந்தன வேதனை! பெண்ணாய் பிறத்தல் அத்தனை இழிவாகிவிட்டதா சகோதரி!? அந்தப் பெண்ணினால் தானே இந்த உலகமே இயங்குகின்றது என்பதை இந்த சமூகம் என்று உணருமோ?!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-59709716840569631192014-12-22T23:15:37.871-08:002014-12-22T23:15:37.871-08:00என்றும் உறுத்தும் இதயவலி!..
வலிகளை அருமையாக வனைந்...என்றும் உறுத்தும் இதயவலி!..<br /><br />வலிகளை அருமையாக வனைந்தீர்!<br />உணர்ந்தோம்!...இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-28692508909526994342014-12-22T23:12:18.398-08:002014-12-22T23:12:18.398-08:00மனம் கனக்கச் செய்துவிட்டது அருணா. கருக்கலைப்பின் வ...மனம் கனக்கச் செய்துவிட்டது அருணா. கருக்கலைப்பின் வேதனையைச் சொல்ல இதைவிடச் சிறந்த வார்த்தைகள் அமைந்துவிட முடியாது.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-30147209106295105962014-12-22T19:42:31.023-08:002014-12-22T19:42:31.023-08:00இன்பம் தான் இவ்வுலகம்
இருப்பதெல்லாம் கிடைக்கும் வர...இன்பம் தான் இவ்வுலகம்<br />இருப்பதெல்லாம் கிடைக்கும் வரை!<br />துன்பம் ஒன்றும் அடையாமல் நீ<br />இல்லாததும் இன்பம் தானே! //<br /><br />ஆழமான வலியின் இன்பம்...கவிதை அருமை.<br />UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-44128704149822612242014-12-22T19:34:44.329-08:002014-12-22T19:34:44.329-08:00நம் நாட்டில்தான் இந்த பெண்ணினக் கொடுமை அதிகம் ,கே...நம் நாட்டில்தான் இந்த பெண்ணினக் கொடுமை அதிகம் ,கேட்டால் தாய்மையை வணங்கும் நாடு என்பார்கள் :)<br />த ம 7Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-16172078756666257082014-12-22T19:02:21.663-08:002014-12-22T19:02:21.663-08:00கருச்சிதைவுக்கு ஆளான குழந்தையை நினைவுகூர்ந்து, மனம...கருச்சிதைவுக்கு ஆளான குழந்தையை நினைவுகூர்ந்து, மனம் குமைந்து கவிதை படைத்திருப்பது முற்றிலும் புதிய முயற்சி.<br /><br />//’இன்பம் தான் இவ்வுலகம்<br />இருப்பதெல்லாம் கிடைக்கும் வரை!<br />துன்பம் ஒன்றும் அடையாமல் நீ<br />இல்லாததும் இன்பம் தானே!’// - ‘முத்து முத்தான’ கவிதையின் முத்தாய்ப்பான வரிகள்.<br /><br />பாராட்டுகள் அருணா.<br />'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-45416360893688990392014-12-22T18:10:21.598-08:002014-12-22T18:10:21.598-08:00//நிலத்தில் காலூன்ற வயிற்றில் முளைத்தாயே...//
அரு...//நிலத்தில் காலூன்ற வயிற்றில் முளைத்தாயே...//<br /><br />அருமை, அருமை.<br /><br />மேற்கில் விதைத்தால் கிழக்கினில் முளைக்கும் என்று நம்பிக்கையைச் சொல்ல சூரியனைப் பற்றி ஒரு பாடல் உண்டு. அதுவும் நினைவுக்கு வருகிறது.<br /><br />//நாளாகாமல் முதலிலேயே முடிவாவாய்//<br /><br />என்ன கொடுமை...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-86088889692434999082014-12-22T17:44:59.459-08:002014-12-22T17:44:59.459-08:00அவர்கள் மட்டுமே உணரும் வலி... மனம் தானே தேற்றியும்...அவர்கள் மட்டுமே உணரும் வலி... மனம் தானே தேற்றியும் கொள்ளும்... ம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-79752605683609549732014-12-22T17:19:29.609-08:002014-12-22T17:19:29.609-08:00பெண்ணினத்தின் துன்பத்தை இதை விட எப்படி சொல்வது அரு...பெண்ணினத்தின் துன்பத்தை இதை விட எப்படி சொல்வது அருமை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-76604379039308059642014-12-22T17:02:35.067-08:002014-12-22T17:02:35.067-08:00///பத்து மாதம் சுமக்காமல்
பத்தியங்கள் இருக்காமல்
வ...///பத்து மாதம் சுமக்காமல்<br />பத்தியங்கள் இருக்காமல்<br />வலி அதிகம் எடுக்காமல்<br />கரைந்து விட்ட கண்மணியே...///<br />உடல் சுமக்காவிட்டாலும், <br />என்றென்றும் மனம் சுமந்து கொண்டுதானே இருக்கும்<br />வேதனை ததும்பும் வரிகள் சகோதரியாரே<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com