tag:blogger.com,1999:blog-7319436182411490487.post5410955655009587951..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : டீ.வி நடக்குமா...? (நிகழ்வு )அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-62939682447254388692012-09-23T08:36:06.152-07:002012-09-23T08:36:06.152-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கோ...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி கோவைக்கவி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-7181561403664897822012-09-22T23:57:42.018-07:002012-09-22T23:57:42.018-07:00மிக நல்ல தமிழ் அலசல்.
சுவை. ரசித்தேன்.
உங்கள் ஆச...மிக நல்ல தமிழ் அலசல். <br />சுவை. ரசித்தேன். <br />உங்கள் ஆசிரியர் தொடர்பு எனக்கும் வந்துள்ளது. <br />மகிழ்ச்சியடைந்தேன்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-16069316132793508882012-09-19T04:34:21.163-07:002012-09-19T04:34:21.163-07:00நான் அறியாததையும் அறிந்ததையும் அவர் பாணியிலேயே கேட...நான் அறியாததையும் அறிந்ததையும் அவர் பாணியிலேயே கேட்டேன்.<br />தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி முரளிதரன் ஐயா.<br />ஓட்டு போட்டீர்களா...? அதற்கும் நன்றி. (ஆனால்.. அதனால் பயன் என்ன என்று நான் இன்னும் அறியவில்லை)அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-52806455803427987272012-09-19T04:29:36.466-07:002012-09-19T04:29:36.466-07:00அப்பாடா... என் இனிய தோழி ஹேமா...
நீங்கள் ஒருவராவத...அப்பாடா... என் இனிய தோழி ஹேமா... <br />நீங்கள் ஒருவராவது இதுவே சரிதான் என்று கருத்து சொன்னீர்களே... <br /><br />ஆனால் நடக்கிறது என்ற சொல்லிற்கான சரியான சொல்லாட்சியை அறிந்து கொண்டோம் இல்லையா...?<br />நன்றி தோழி.<br /><br /><br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-56131220018007146512012-09-19T04:23:50.135-07:002012-09-19T04:23:50.135-07:00அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவு தான் போலும்...
நன...அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவு தான் போலும்...<br /><br />நன்றி குட்டன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-25104995081033734802012-09-19T04:20:53.942-07:002012-09-19T04:20:53.942-07:00உண்மைதான் “வசு”.
அதை நம்மால் மாற்ற முடியவில்லை எ...உண்மைதான் “வசு”.<br /><br />அதை நம்மால் மாற்ற முடியவில்லை என்றாலும்... <br />இதற்கான தமிழ் வார்த்தை இதுதான் என்று அறிந்து வைத்துக்கொள்வது நல்லது தானே...<br /><br />நன்றி வசு. அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-84572915682760880642012-09-19T04:17:53.536-07:002012-09-19T04:17:53.536-07:00மனசாட்சி.... பலருக்கு இந்த “இயக்கம்“ விசயம் தெரிந்...மனசாட்சி.... பலருக்கு இந்த “இயக்கம்“ விசயம் தெரிந்திருக்கலாம்...<br />அவர்களுக்கு இது சாதாரண மொக்கை பதிவு தான் இல்லையா...?<br />அதனால் தான் மொக்கை நிகழ்வு என்று எழுதினேன்.<br /><br />நன்றி மனசாட்சி.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-85525535368150985662012-09-19T04:15:10.772-07:002012-09-19T04:15:10.772-07:00தனபாலன் ஐயா... என் ஆசிரியர் நான் போடும் மொக்கை எல்...தனபாலன் ஐயா... என் ஆசிரியர் நான் போடும் மொக்கை எல்லாவற்றையும் படித்துத் திட்டிவிட்டார். <br />அவரை நான் சும்மா திட்டி எழுதினாலும் அதில் உள்ள இலக்கண பிழைகளைச் சுட்டிக் காட்டி திருத்துவார். அவ்வளவு தமிழ்பற்று உடையவர்.<br /><br />நம் வலையுகத்தில் “மொக்கை“ என்பது நகைச்சுவையைக் குறிக்கிறது என்பதையும் அவர் அறிவார். அதனால் நிச்சயம் வருத்தப்பட மாட்டார் என்பது தெரியும்.<br />தவிர என் அறியாமையைத் தான் நான் மட்டம் தட்டிக் காட்டினேன். <br /><br />நன்றி தனபாலன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-9867337056708659392012-09-19T04:08:26.142-07:002012-09-19T04:08:26.142-07:00சிட்டுக்குருவி... நான் சொன்னது சரியாக தோன்றினாலும்...சிட்டுக்குருவி... நான் சொன்னது சரியாக தோன்றினாலும்<br />அதற்கான உஒ்மை வார்த்தை என்ன என்பதை அறியாமல் நான் இருந்தேன் இல்லையா...?<br /><br />இப்பொழுது தெரிந்து கொண்டதை உங்களுக்கும் பகிர்ந்தேன்.<br />அதற்காக நாம் இனி தொலைக்காட்சிப் பெட்டி இயங்குகிறது என்றா சொல்லப்போறோம்...?<br /><br />நன்றி சிட்டுக்குருவி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-5328543791739229742012-09-18T19:42:02.968-07:002012-09-18T19:42:02.968-07:00.
கவிதையிலேலையே குருவும் சிஹ்யனும் விளையாடுறீங்க.ந....<br />கவிதையிலேலையே குருவும் சிஹ்யனும் விளையாடுறீங்க.நடத்துங்க <br />தமிழ்மணம் கருவிப் பட்டை இணைத்து விட்டீர்களா நன்று<br />இதோ உங்களுக்கு எனது வோட்டு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-90852507052748672032012-09-18T14:38:58.397-07:002012-09-18T14:38:58.397-07:00“பக்கை கூண்டை“ என்னென்று
படித்த நினைவோ எனக்கில்...“பக்கை கூண்டை“ என்னென்று<br /> படித்த நினைவோ எனக்கில்லை.<br />தக்கை யாகப் படித்ததனால்<br /> தமிழில் சிலசொல் அறியவில்லை.<br />சிக்கை யுடைய கூந்தலினைச்<br /> சீவ அழகு கூடுதல்போல்<br />மொக்கைப் பதிவைப் பாராட்ட<br /> மொக்கும் பூத்த மனமானேன்!<br /><br /><br />கவிஞர் அவர்களுக்கு நன்றி.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-18397611254930050332012-09-18T14:09:23.590-07:002012-09-18T14:09:23.590-07:00வணக்கம்
பக்கைக் கூண்டு பார்த்ததுண்டு!
பொக்கை வாயை...வணக்கம்<br /><br />பக்கைக் கூண்டு பார்த்ததுண்டு!<br />பொக்கை வாயைப் புகழ்ந்துண்டு!<br />சுக்கைக் காய்ச்சிக் குடித்ததுண்டு!<br />சுவைத்தேன் கதைகள் படித்ததுண்டு!<br />தக்கைச் செயல்கள் புரிபவரைத்<br />தடுத்துத் திருந்த வைத்ததுண்டு!<br />அக்கை என்று சிலபேரை<br />அன்பாய் அழைத்து மகிழ்ந்ததுண்டு!<br />கொக்கைக் கண்டு! குயில்கண்டு<br />கோலக் கவிதை படைத்ததுண்டு!<br />சக்கை யாக என்னுயிரைச்<br />சரியாய்ப் பிழிந்த பெண்ணுண்டு!<br />எக்..கை என்னை எதிர்த்தாலும்<br />எலும்பை முறித்து எறிந்ததுண்டு!<br />மெக்கைப் பதிவா? தமிழ்பூக்கும்<br />மொக்கை நிகா்த்த படைப்பன்றோ!<br /><br />கவிஞா் கி.பாரதிதாசன்<br />தலைவா். பிரான்சு கம்பன் கழகம்<br />http://bharathidasanfrance.blogspot.fr/<br />kavignar.k.bharathidasan@gmail.com<br />kambane2007@yahoo.fr<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-74554647493709025922012-09-18T12:09:54.250-07:002012-09-18T12:09:54.250-07:00தொலைக்காட்சியில் நிகழ்சிகள் நடக்கின்றன,நடைபெறுகின்...தொலைக்காட்சியில் நிகழ்சிகள் நடக்கின்றன,நடைபெறுகின்றன என்றுதானே சொல்கிறோம்.இயங்குகிறது என்பது இன்னும் மேலதிகமான வார்த்தைப் பிரயோகம்.நடக்கிறது என்பது சரியானதே என்பது என் கருத்து !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-38946158213496392142012-09-18T07:03:31.694-07:002012-09-18T07:03:31.694-07:00பலர் ’வொர்க் ’பண்ணவில்லை என்றுதான் சொல்கிறார்கள்.அ...பலர் ’வொர்க் ’பண்ணவில்லை என்றுதான் சொல்கிறார்கள்.அதுதான் அவலம்!குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-89414567165845928142012-09-18T07:02:59.323-07:002012-09-18T07:02:59.323-07:00இயல்பான பேச்சு வழக்கிலிருந்து இவையெல்லாம் மறைந்து ...இயல்பான பேச்சு வழக்கிலிருந்து இவையெல்லாம் மறைந்து போய் வெகு நாட்களாகின்றன! இப்போது தமிழில் பேச்சு வழக்கில் இருப்பது 50% கலப்பு சொற்களாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-24170329271532274632012-09-18T06:14:25.325-07:002012-09-18T06:14:25.325-07:00என்னது இது மொக்கையா??என்னது இது மொக்கையா??முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-70564676097197074922012-09-18T05:36:10.807-07:002012-09-18T05:36:10.807-07:00இவ்வளவையும் சொல்லி விட்டு மொக்கை என்றால் கவிஞர் கி...இவ்வளவையும் சொல்லி விட்டு மொக்கை என்றால் கவிஞர் கி.பாரதிதாசன் அவர்கள் வருத்தப்பட போகிறார்... (தொலைபேசி ஒலிக்கிறது... எடுத்து பேசுங்கள்...)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-44901857899412172932012-09-18T04:52:03.010-07:002012-09-18T04:52:03.010-07:00நீங்க தடுமாறும் போதே என் மூளையில் இயக்க்கம் என்ற வ...நீங்க தடுமாறும் போதே என் மூளையில் இயக்க்கம் என்ற வார்த்தை வந்து விட்டது... ஆனால் அது தூய தமிழ் சொல் ...<br />நடைமுறையில் பேசும் போது அப்படி சொன்னால் சிறிப்பார்கள் நீங்கள் சொன்னதுதான் சரியா தோன்றும்...ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.com