tag:blogger.com,1999:blog-7319436182411490487.post5343945293283578940..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : “அம்மா“ என்றே சொல்லிப்பார்!!அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-34950683300336488012014-11-13T22:57:15.423-08:002014-11-13T22:57:15.423-08:00// அம்மா என்றே சொல்லிப்பார்!
அமிர்தம் ஊறும் உன்வாய...// அம்மா என்றே சொல்லிப்பார்!<br />அமிர்தம் ஊறும் உன்வாயில்!//<br /><br />ஆஹா! உண்மைதானே! அம்மா என்ற வார்த்தையின் அர்த்தமே அதுதானே! அருமையான கவிதை! சகோதரி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-55168915628268525552014-11-13T19:50:49.758-08:002014-11-13T19:50:49.758-08:00அன்னை அருமைதனை ஆராய்ந்தே செம்மொழியில்
சொன்ன முறைக...அன்னை அருமைதனை ஆராய்ந்தே செம்மொழியில்<br />சொன்ன முறைகண்டே சொக்கினேன் -என்னருமை,<br />மகளே! மகிழ்வுதரும் மாத்தமிழின் நல்முத்தே!<br />புகலத்தான் வேண்டா புகழ்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-48082988651906087612014-11-13T00:01:22.367-08:002014-11-13T00:01:22.367-08:00அருமை.நான் உங்கள் போகப் போக தெரியும் கதை படித்தேன்...அருமை.நான் உங்கள் போகப் போக தெரியும் கதை படித்தேன்.மிகவும் சுவாரசியமான மற்றும் அருமையான கதை.ரொம்ப அருமையாக இருந்தது.பகிர்விற்கு நன்றி.உங்களுடைய "மாற்றான் தோட்டத்து மரிக்கொழுந்து" நாவல் எங்கு படிக்கலாம்.<br /><br />நன்றி,<br />சுஜாதாsujiihttps://www.blogger.com/profile/10467641369564014873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-46958405979764814882014-11-11T19:01:00.918-08:002014-11-11T19:01:00.918-08:00// அம்மா என்றே சொல்லிப்பார்!
அமிர்தம் ஊறும்...// அம்மா என்றே சொல்லிப்பார்!<br /> அமிர்தம் ஊறும் உன்வாயில்!//<br /><br />அருமை.....<br /><br />த.ம +1<br /><br />இன்று எனது பக்கத்தில் கவிதை எழுத ஒரு அழைப்பு! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-43649814450566023542014-11-11T18:55:06.429-08:002014-11-11T18:55:06.429-08:00வணக்கம்.
தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்...வணக்கம்.<br />தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி மாகாசுந்தர் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-38166093441897232192014-11-11T18:54:04.850-08:002014-11-11T18:54:04.850-08:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கு...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி குமார்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-82062682045064508492014-11-11T18:53:30.284-08:002014-11-11T18:53:30.284-08:00வணக்கம் மகி அண்ணா.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற...வணக்கம் மகி அண்ணா.<br /><br />தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-79421735176153375112014-11-11T18:52:52.229-08:002014-11-11T18:52:52.229-08:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சு...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி சுரேஷ்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-11770148797884295872014-11-11T18:52:34.234-08:002014-11-11T18:52:34.234-08:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி பித...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி பித்தன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-30787110130646287342014-11-11T18:52:08.860-08:002014-11-11T18:52:08.860-08:00நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
ஆனால்... மனசில்...நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.<br /><br />ஆனால்... மனசில்லாமல் அழைப்பதும் உறவா?<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி பகவான் ஜி.<br /><br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-25855029911775009852014-11-11T18:50:34.020-08:002014-11-11T18:50:34.020-08:00கொழித்த கவிதைக்குக் கூப்பினேன் கைகள்
செழித்த கவியி...கொழித்த கவிதைக்குக் கூப்பினேன் கைகள்<br />செழித்த கவியின் சிறப்பு!<br /><br />நன்றி கவிஞர்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-22618153587904914402014-11-11T18:47:21.316-08:002014-11-11T18:47:21.316-08:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஸ்...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-29549406168059413462014-11-11T18:47:05.469-08:002014-11-11T18:47:05.469-08:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கா...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-38505904297852503712014-11-11T18:46:36.358-08:002014-11-11T18:46:36.358-08:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோ...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-80280583244789922222014-11-11T18:46:10.540-08:002014-11-11T18:46:10.540-08:00ஐயோ... நீங்கள் சொல்லும் போதே மாமிக்கு எப்படி கை வல...ஐயோ... நீங்கள் சொல்லும் போதே மாமிக்கு எப்படி கை வலித்திருக்கும் என்பதை அறிய முடிகிறது தமிழரே.....அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-83095734770653482112014-11-11T18:44:53.424-08:002014-11-11T18:44:53.424-08:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தன...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி தனபாலன் அண்ணா.<br /><br />இன்னுமா வேலை முடியவில்லை.....?!அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-19264147461263608622014-11-11T18:44:08.654-08:002014-11-11T18:44:08.654-08:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஜெ...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-83335125026049425492014-11-11T18:43:38.652-08:002014-11-11T18:43:38.652-08:00“உண்மைகள்“.... அது மதுரை மல்லியின் மயக்கம் இல்லை.
...“உண்மைகள்“.... அது மதுரை மல்லியின் மயக்கம் இல்லை.<br />வலைப்பதிவர்களைச் சந்தித்த மகிழ்ச்சி மயக்கம்.....அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-89867252579313498092014-11-11T18:41:57.353-08:002014-11-11T18:41:57.353-08:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோ...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-29671419457909339682014-11-08T17:16:55.857-08:002014-11-08T17:16:55.857-08:00சகோதரிக்கு வணக்கம்! உங்கள் வரிகளை தேனூருகிறது.
&qu...சகோதரிக்கு வணக்கம்! உங்கள் வரிகளை தேனூருகிறது.<br />" முன்னை இருந்த மொழிக்கெல்லாம்<br /> முன்னில் பிறந்து வந்ததெனத்<br />தொன்மை நூல்கள் சொல்வதைநாம்<br /> தொழுது படித்தால் உயர்வுண்டாம்!" வரிகள் அருமை.<br />வாழ்த்துகள்..!<br />Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-49180451423663668072014-11-08T09:55:25.048-08:002014-11-08T09:55:25.048-08:00அன்னை மொழிக்கோர் அழகுண்டாம்...
அமுதாய் அதையும் பரு...அன்னை மொழிக்கோர் அழகுண்டாம்...<br />அமுதாய் அதையும் பருகிடுவோம்...<br />சொன்ன கவிதை சிறப்பினிலே<br />சொக்கி நிற்கிறேன் சகோதரியே...<br />வாழ்த்துக்கள்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-51120396127545482342014-11-07T15:31:57.181-08:002014-11-07T15:31:57.181-08:00இனிய வணக்கம் தங்கை அருணா செல்வம்,குருதியின் குணம் ...இனிய வணக்கம் தங்கை அருணா செல்வம்,குருதியின் குணம் மாற்றி அமுதாய்ப் படைத்த <br />அன்னைக்கு அற்புதமான பாமாலை ...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-7052689336319910322014-11-07T05:18:17.421-08:002014-11-07T05:18:17.421-08:00அன்னையின் சிறப்பை உணர்த்தும் வரிகள்! அருமை! வாழ்த்...அன்னையின் சிறப்பை உணர்த்தும் வரிகள்! அருமை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-78483068747767311622014-11-07T04:49:22.139-08:002014-11-07T04:49:22.139-08:00தாய் மொழியும்,தாயின் மொழியும் எப்போதும் நெஞ்சில் ந...தாய் மொழியும்,தாயின் மொழியும் எப்போதும் நெஞ்சில் நிற்பவைதான்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-21047608557673052492014-11-07T04:20:40.666-08:002014-11-07T04:20:40.666-08:00அம்மா என்பது அழகான சொல் .ஆனால் இங்கே தமிழகத்தில் ...அம்மா என்பது அழகான சொல் .ஆனால் இங்கே தமிழகத்தில் மிகவும் கொச்சைப் படுத்தி விட்டார்கள் !<br />த ம 6Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com