tag:blogger.com,1999:blog-7319436182411490487.post5297084516021913702..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : காசா? கல்யாணமா? (முடிவு)அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-35073318433513349622014-07-26T21:23:09.418-07:002014-07-26T21:23:09.418-07:00சகோதரி முதலில் தாமதமானதற்கு மன்னிக்கவும். இதை எப்...சகோதரி முதலில் தாமதமானதற்கு மன்னிக்கவும். இதை எப்படி மிஸ் பண்ணிவிட்டோம் என்று தெரியவில்லை! சரி விடுங்கள்...இதோ வந்துவிட்டோம்....<br /><br />“தெரியும்க்கா. ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா.... அந்த பதினெட்டு வயசுல எதுவுமே தெரியாத பெண்ணை ஒருத்தனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறது தான் நல்லது. எதைப்பற்றியுமே யோசிக்காத வயது அது. இது தான் வாழ்க்கை என்று கிடைத்த வாழ்க்கையை தொடங்கிடலாம்“ கௌரி சாதாரணமாக சொன்னாள்.// அருமையான வார்த்தைகள்.....உண்மையும் கூட...ஏனென்றால் அடுத்த உங்கள் வரிகள்.....<br /><br />பக்குவம். அது வந்ததால தான் நமக்குச் சரியானது எது என்று தேர்ந்தெடுக்க முடியாமல் தடுமாற வைக்கிறது. எல்லாமே நமக்கு மேட்சாகனும்ன்னு நினைக்க வைக்கிறது. படிச்சிட்டு வேலைக்குப் போய் வெளியுலகத்தைப் பார்க்கிறதால யோக்கியன் யார் என்று மனசு அலசிப்பார்க்க நினைக்கிறது.“ //<br /><br />உண்மையே! இதற்கு உண்மையான பதில் வேண்டும் என்றால், கௌரி மிகத் தெளிவாக இருப்பது தெரிகின்றது. <br /><br />//“வெறும் உடல் சுகத்திற்காக மனம் ஒட்டாமல் வாழனும்மின்னு எனக்கு ஆசையில்லையக்கா.“ // சத்தியம்.. எந்தப் பெண்ணாலும் இப்படி வாழ முடியாது...."<br />வாழ்கின்றார்களே! அப்படியும் இருக்கின்றார்களே! பெரும்பான்மையான பெண்கள் சமூகத்திற்காக வாழத்தானே செய்கின்றார்கள் " என்று நீங்கள் கேட்டால்...பதில் இல்லை. ஏனென்றால் அது அவர்கள் மனது. எங்கள் கருத்து உங்கள் இந்த வரிகள்.<br /><br />கல்யாணம் பண்ணி பல பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் எடுத்தவர்கள் கூட இன்னைக்கி முதியோர் இல்லத்தில் தான் இருக்கிறார்கள். இந்தப் பேச்சை இதோட விடுங்க அக்கா“ என்று சொல்லியபடி எழுந்து விட்டாள்.// இதுவும் உண்மைதானே<br /><br />எனவே எங்கள் கருத்து....கௌரியைக் கல்யாணம் என்று சொல்லி வற்புறுத்துவதில் அர்த்தம் இல்லை! அவருக்காக அந்த உணர்வு வந்து, யாரையேனும் தெளிவாக தேர்ந்தெடுத்தால், அவர் மணம் புரியத் தயாராக இருந்தால் செய்யலாம். இல்லை என்றால் அவர் அப்படியே தனியாக இருப்பதில் தவறில்லை. எங்களுக்குத் தெரிந்த வட்டத்தில் இருவர் இப்போது அப்படித்தான் இருக்கின்றார்கள். மிகவும் உயர்ந்த நிலையில்! ஆனால் வாழ்க்கையைக் குறித்த மிகவும் தெளிவான கண்ணோட்டத்தில். <br /><br />//“இவ்வளவு காலத்துல ஒன்று மட்டும் புரிஞ்சிக்கிட்டேன்க்கா. வாழ்க்கையில பணம் என்ற ஒன்று மட்டும் இருந்துவிட்டால் போதும். எதற்கும் கவலைப்படாமல் சந்தோஷமா வாழலாம்“// இது ஒன்று மட்டுமே நெருடல்.....ஆனால் ஒரு வேளை மணம் புரியாமல் வயதாகும் போது இந்தப் பணம் உதவலாம் அவருக்கு, நல்ல முதியோர் இல்லத்தில் சேர்வதற்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-26185157610416885842014-07-23T18:22:15.524-07:002014-07-23T18:22:15.524-07:00தகவலுக்கு மிக்க நன்றி இனியா அம்மா.
பார்த்துவிட்டேன...தகவலுக்கு மிக்க நன்றி இனியா அம்மா.<br />பார்த்துவிட்டேன்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-2330318655210867982014-07-23T18:21:31.575-07:002014-07-23T18:21:31.575-07:00நல்ல கருத்தைச் சொன்னீர்கள்.
தங்களின் வருகைக்கும் ...நல்ல கருத்தைச் சொன்னீர்கள்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-916097383945938262014-07-23T18:20:37.895-07:002014-07-23T18:20:37.895-07:00நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை ஐயா.
தங்களின் வர...நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை ஐயா.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-60813322841600747402014-07-23T08:20:32.879-07:002014-07-23T08:20:32.879-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி நம்...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி நம்பி அவர்களே.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-56359684577186359012014-07-23T07:02:51.106-07:002014-07-23T07:02:51.106-07:00கொஞ்சம் கற்பனை கலந்தது.....
நன்றி சீனி அண்ணா.கொஞ்சம் கற்பனை கலந்தது.....<br /><br />நன்றி சீனி அண்ணா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-15006901651625529272014-07-23T07:02:13.599-07:002014-07-23T07:02:13.599-07:00பணம் என்றைக்குமே ஒருவனைப் பாழ்படுத்துமே தவிர திருத...பணம் என்றைக்குமே ஒருவனைப் பாழ்படுத்துமே தவிர திருத்தாது தனபாலன் அண்ணா.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி அண்ணா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-1803364417654059592014-07-23T06:59:32.735-07:002014-07-23T06:59:32.735-07:00/அதை விட்டுப்புட்டு எதுக்கு இந்த வெட்டி வேலை?னு தெ.../அதை விட்டுப்புட்டு எதுக்கு இந்த வெட்டி வேலை?னு தெரியலை, /<br /><br />இது வெட்டி வேலை இல்லைங்க.<br />வாழ்க்கை என்ற பற்றுதலை ஒட்டி வைக்கும் வேலை.<br /><br />அவள் எல்லாம் தெரியும் என்பது போல் பேசுகிறாளே தவிர<br />வாழ்க்கை என்பது என்ன என்பதை அவள் முழுமையாக அறியவில்லை. அனுபவிக்க வில்லை.<br /><br />அவள் பணத்தில் வாழ்கிறான் என்ற குற்றச்சாட்டுடன் வாழும் அண்ணனுக்கு என்ன ஆறுதல்?<br /><br />ஒரு நல்ல செய்தி என்றால் ஓடிப்போய் வாழ்த்து சொல்லும் என் போன்றோர் அவன் கவலையைக் கொட்டி அதற்கோர் முடிவு சொல்லுங்கள் என்று கேட்கும் பொழுது தயங்குவதா?<br /><br />சரி விடுங்கள் வருண் சார்.<br />நீங்கள் சொன்னது போல்<br />She is an adult and independent woman. It's her life. Let her live!<br /><br />நாம் விட்டுவிடலாம்.<br />அவள் எண்ணத்தையும் மாற்றி தன் அன்புக்கு அடிமை படுத்த ஒருவன் இனி தானா பிறக்க வேண்டும் .....<br />வரட்டும். வரும் வரையில் காத்திருப்போம்.... என்று “கதையை“ முடித்து விடலாம்.<br /><br />தங்களின் உடன் வந்து எழுதிய அருமையான கருத்திற்கு <br />மிக்க நன்றி வருண் சார்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-52827301668056565992014-07-22T20:41:22.910-07:002014-07-22T20:41:22.910-07:00தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தப்பட்டுள்...தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. <br /> http://blogintamil.blogspot.ca/2014/07/blog-post_23.html<br /><br />Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-53596737290544213532014-07-22T20:34:25.677-07:002014-07-22T20:34:25.677-07:00முதியோர் இல்லம் இருக்கிற வரை
திருமணம் தேவை இல்லையா...முதியோர் இல்லம் இருக்கிற வரை<br />திருமணம் தேவை இல்லையா?<br />இல்லை... இல்லை...<br />வாழ்க்கை வண்டிலை உருட்ட<br />ஆண், பெண் இணைய வேண்டும்<br />துன்ப, துயரம் வந்தால் தெரியும்<br />ஒருவர் துணை<br />ஒருவருக்குத் தேவை என்று!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-26779620430225970232014-07-22T17:08:51.919-07:002014-07-22T17:08:51.919-07:00தம 2தம 2கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-56898024425898399792014-07-22T17:08:31.543-07:002014-07-22T17:08:31.543-07:00பணம் இருந்தால்போதும் என்று நினைப்பதும் தவறு
திருமண...பணம் இருந்தால்போதும் என்று நினைப்பதும் தவறு<br />திருமணம் என்பதே உடல்தேவைக்காகத்தான் என்று நினைப்பதும் தவறு<br />இன்று முதியோர் இல்லங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன என்பது உண்மைதான், அதற்குக் காரணமே அன்பின்மையும்,சுய நலமும் அதிகப் பணம் இருப்பதும்தான்.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-28043422408598291932014-07-22T13:31:21.862-07:002014-07-22T13:31:21.862-07:00அன்புடயீர்!
கௌரிக்கு இது ஏன் புரியவில்லை... வெறும்...அன்புடயீர்!<br />கௌரிக்கு இது ஏன் புரியவில்லை... வெறும் 30 எழுதுத்துக்கள் மட்டும் போதாது தமிழ் மொழி சிறப்படைய! தொடர்ந்து செல்ல 247எழுத்துக்கள். மொத்தம் தேவைபடுகிறது<br />கௌரியின் வம்சம் விரிவடைய திருமணம் என்னும் திருமந்திரத்தை ஓதுவது ஒன்றே ஒரே வழி!. தனி மரம் தோப்பாகுமா?<br />"குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்<br />மழலைச்சொல் கேளா தவர் (அத்தி: மக்கட்பேறு எண் 66) திருக் குறள்.<br />மலர் சொல்லி கேட்காத கௌரி தமிழ் தாத்தா திருவள்ளுவர் சொல்லுவதையாவது<br />கேட்பாரா? இல்லையா<br /><br /><br />புதுவைவேலு(KUZHALINNISAI.BLOGSPOT.COMyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-70194649804191839662014-07-22T11:15:37.448-07:002014-07-22T11:15:37.448-07:00உண்மை சம்பவம் போல...உண்மை சம்பவம் போல...Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-24478446988196229752014-07-22T09:45:13.765-07:002014-07-22T09:45:13.765-07:00உணர்வு இல்லாத ஜடத்தைக் கூட, விரும்பும் அந்தப் பணமே...உணர்வு இல்லாத ஜடத்தைக் கூட, விரும்பும் அந்தப் பணமே ஒரு நாள் திருத்தும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-74680579618729199482014-07-22T09:22:56.167-07:002014-07-22T09:22:56.167-07:0030 வயதான கெளரி, தனக்கு "எல்லாம் தெரியும்"...30 வயதான கெளரி, தனக்கு "எல்லாம் தெரியும்" என்பதுபோல்தான் பேசுகிறாள். பணமிருந்தால் வாழ்க்கையில் சந்தோஷமாக வாழலாம் என்றும் தெரிந்து வைத்துள்ளாள்.<br /><br />காதலிக்க வயது 30 க்கு கீழேதான் இருக்கணும், தனக்கு இனிமேல் காதல் எல்லாம் வராதுனு நம்புகிறாள்.<br /><br />மேலும் அவள் அவள் அண்ணாவுக்கு பாரமாகவும் இல்லை. நாளை அவனுக்கே ஏதாவது உதவி தேவைப்பட்டால் கணவன்னு இன்னொருவனிடம் பெர்மிஷன் கேட்காமல் அவனுக்கு உதவி செய்யும் அளவுக்கு இருக்கிறாள்.<br /><br />தனக்கு எல்லாம் தெரியும் என்று நம்பும் ஒருவருக்கு அட்வைஸ் கொடுப்பது என்னைப்பொறுத்தமட்டில் அறிவீனம்.<br /><br />She is an adult and independent woman. It's her life. Let her live!<br /><br />சிவானந்தா அனாதை ஆசிரம்த்தில் குழந்தைகளுக்கு ஏதாவது செய்யமுடியுமானு, விக்ரமும், மலரும் விசாரிக்க்லாம். அதை விட்டுப்புட்டு எதுக்கு இந்த வெட்டி வேலை?னு தெரியலை, ஆசிரியை அவர்களே! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.com