tag:blogger.com,1999:blog-7319436182411490487.post520710990839003387..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : இதுவும் அன்புதான்!! (நிமிடக்கதை)அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-37413318426004813672013-05-27T13:55:52.745-07:002013-05-27T13:55:52.745-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கா...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி காசிலிங்கம் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-6258964644517801382013-05-27T13:55:19.320-07:002013-05-27T13:55:19.320-07:00தனிமை கொடுமையே... என்றாலும் சிலநேரங்களில்
உங்களின்...தனிமை கொடுமையே... என்றாலும் சிலநேரங்களில்<br />உங்களின் கருத்து படி தான் நடக்கிறது.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் <br />மிக்க நன்றி விமலன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-81965342040135498672013-05-27T13:53:09.038-07:002013-05-27T13:53:09.038-07:00உங்களின் வாழ்த்தை
வணங்கி ஏற்கிறேன் புலவர் ஐயா.உங்களின் வாழ்த்தை<br />வணங்கி ஏற்கிறேன் புலவர் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-75804002141193198622013-05-27T13:51:55.776-07:002013-05-27T13:51:55.776-07:00அனேகமாக இது உண்மையாகத் தான் இருக்கும்
என்று நானும...அனேகமாக இது உண்மையாகத் தான் இருக்கும் <br />என்று நானும் நினைக்கிறேன் ஸ்ரீராம் ஐயா.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-9169400501271635222013-05-27T13:50:25.661-07:002013-05-27T13:50:25.661-07:00நீங்கள் சொன்ன விளக்கம் தான் உண்மையானது.
நான் சுறுக...நீங்கள் சொன்ன விளக்கம் தான் உண்மையானது.<br />நான் சுறுக்கி எழுதினேன். நம் வாசக பதிவர்கள் அனைவரும்<br />புரிந்து கொள்வார்கள் என்பது எனக்குத் தெரியும்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி கீதமஞ்சரி அக்கா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-39862149679957277102013-05-27T13:46:17.910-07:002013-05-27T13:46:17.910-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தன...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி தனபாலன் அண்ணா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-62968004964402044122013-05-27T13:45:45.064-07:002013-05-27T13:45:45.064-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி அக...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி அகல்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-5459132131121196522013-05-27T13:45:19.212-07:002013-05-27T13:45:19.212-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கு...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி குட்டன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-51398909741617765522013-05-27T13:44:50.641-07:002013-05-27T13:44:50.641-07:00தங்களின் வருகைக்கும் அழகான ஆழமான கருத்திற்கும் வாழ...தங்களின் வருகைக்கும் அழகான ஆழமான கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-37353731852415613822013-05-27T13:43:12.837-07:002013-05-27T13:43:12.837-07:00நீங்கள் சொல்வது போலவும் இருக்கலாம் அருள் ஐயா.
நாம்...நீங்கள் சொல்வது போலவும் இருக்கலாம் அருள் ஐயா.<br />நாம் கதைகளில் நல்லதையே சொல்வோமே...!!<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-30293236308434045372013-05-27T13:39:32.035-07:002013-05-27T13:39:32.035-07:00அரிது என்றா சொல்கிறீர்கள்...?
எனக்குத் தெரிந்து இப...அரிது என்றா சொல்கிறீர்கள்...?<br />எனக்குத் தெரிந்து இப்படிப்பட்டக் கணவர் அமைந்த பெண்கள் அனைவருக்கும் இப்படியான எண்ணம் தான் வரும் என்றே நினைக்கிறேன் ஸ்கூல் பையன்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-67460454092307448732013-05-27T13:37:07.223-07:002013-05-27T13:37:07.223-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இர...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-84742316339614228042013-05-27T05:57:37.746-07:002013-05-27T05:57:37.746-07:00வணக்கம் ஜெயதேவ் ஐயா.
உங்களின் கூற்றுபடி பார்த...வணக்கம் ஜெயதேவ் ஐயா.<br /><br /> உங்களின் கூற்றுபடி பார்த்தால் சாவு எப்ப வேணும்ன்னாலும் வரும் தானே... பிறகு எதற்கு கல்யாணம் எல்லாம் செய்துக்கொள்ளனும்...? பேசாமல் இன்னைக்கே ஒரு குழியைத் தோண்டி இப்பவே படுத்துக் கொள்ளலாமே... என்று யோசிக்க வைக்கிறது.<br /> பிறக்கிறவர் அனைவருமே ஒரு நாள் சாகத்தான் போகிறார்கள். அந்த ஒரு நாள் எது என்பது தெரிந்து விட்டால் வாழும் வாழ்வின் அர்த்தமோ சுவாரசியமோ இல்லாமல் போய்விடும் என்பதை அறியாதவர் அல்லவா தாங்கள்...!<br /><br />இருந்தாலும் யோச்சிக்கத் துர்ண்டிய வகையில் பின்னோட்டம் இட்டமைக்கு மிக்க நன்றி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-86785534190499879492013-05-27T05:50:12.196-07:002013-05-27T05:50:12.196-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி கவிதை வீதி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-82098434992867277032013-05-27T05:49:38.623-07:002013-05-27T05:49:38.623-07:00தங்களின் வருகைக்கும் பெண்களின் உணர்வுகளைப் புரிந்த...தங்களின் வருகைக்கும் பெண்களின் உணர்வுகளைப் புரிந்து<br />அதைக் கருத்தாகக் கொடுத்தமைக்கும் மிக்க நன்றி அம்மா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-14953889488385153512013-05-27T05:47:52.317-07:002013-05-27T05:47:52.317-07:00தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி ஐய...தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்<br />மிக்க நன்றி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-18764250354652335862013-05-26T03:06:59.031-07:002013-05-26T03:06:59.031-07:00சிறந்த வழிகாட்டலைக் கதை சொல்கிறது.சிறந்த வழிகாட்டலைக் கதை சொல்கிறது.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-66356185190910119242013-05-25T07:40:59.303-07:002013-05-25T07:40:59.303-07:00தனிமை நம்மை மிகவும் யோசிக்க வைக்கவும்,உருவாக்கம் உ...தனிமை நம்மை மிகவும் யோசிக்க வைக்கவும்,உருவாக்கம் உதவுகிறது.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-80592183387389851522013-05-24T20:37:52.177-07:002013-05-24T20:37:52.177-07:00 மகள் சொன்னதை யோசித்தார். அவள் சொல்வதும் உண்ம... மகள் சொன்னதை யோசித்தார். அவள் சொல்வதும் உண்மைதான். தான் இருக்கும் வரையில் இன்பத்தைக் கொடுத்துவிட்டு பிறகு எப்படியாவது போங்கள் என்று நினைத்திடாமல்... தான் இல்லாமல் போனாலும் அதைச் சகித்துக் கொண்டு வாழ கற்றுக் கொடுப்பதும் ஒரு வகையில் அன்புதான்... புரிந்ததும் மகளைத் தட்டிக்கொடுத்து விட்டு இரயில் ஏற்றி அனுப்பினார்<br /><br /> ஆகா ! என்ன அருமையான கதையல்ல! வாழ்வியல் நூட்பம் பொதிந்த உண்மை! பாராட்ட சொல்லை தேடுகிறேன்! வாழ்வாங்கு வாழ்க அருணா!.<br /><br /><br /> Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-61108894379181023212013-05-24T19:01:03.984-07:002013-05-24T19:01:03.984-07:00உண்மை என்று ஒத்துக் கொள்ளத் தோன்றுகிறது.உண்மை என்று ஒத்துக் கொள்ளத் தோன்றுகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-78422576505190427252013-05-24T18:51:51.014-07:002013-05-24T18:51:51.014-07:00தாயின் மறைவுக்குப் பிறகான தந்தையின் தவிப்பு, புனித...தாயின் மறைவுக்குப் பிறகான தந்தையின் தவிப்பு, புனிதாவுக்குள் புதிய சிந்தனையை எழுப்பியிருக்கவேண்டும். அதன் வெளிப்பாடே இத்தற்காலிகப் பிரிவுச் சிந்தனை என்று தோன்றுகிறது. நேரடியாக சொல்லப்படாவிட்டாலும் வாசகர் அதை உணரும் வண்ணம் அழகாக சொல்லியிருக்கீறீர்கள். அருமையானதொரு கதைக்குப் பாராட்டுகள் அருணா செல்வம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-58769554022747831182013-05-24T10:52:22.640-07:002013-05-24T10:52:22.640-07:00புனிதாவின் விளக்கம் அருமை... புரிந்து கொண்டார் தந்...புனிதாவின் விளக்கம் அருமை... புரிந்து கொண்டார் தந்தையும்...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-60987096906745952482013-05-24T10:32:22.890-07:002013-05-24T10:32:22.890-07:00அழகான கரு கொண்ட கதை... அருமை...அழகான கரு கொண்ட கதை... அருமை...அகல்https://www.blogger.com/profile/04172360500263759228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-30582393566476464692013-05-24T08:00:49.807-07:002013-05-24T08:00:49.807-07:00இதுதான் அன்பு!இதுதான் அன்பு!குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-54621273217561885902013-05-24T07:44:58.634-07:002013-05-24T07:44:58.634-07:00ப்ரியங்களின் பிரிவு தாங்கி கொள்ள முடியாதுதான்... ஆ...ப்ரியங்களின் பிரிவு தாங்கி கொள்ள முடியாதுதான்... ஆனால் எதிர்கொள்ளும் பக்குவம் வரவேண்டும். நல்ல கதை!<br /><br />த.ம-6உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.com