tag:blogger.com,1999:blog-7319436182411490487.post3942144511511420270..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : திட்டினால் அது யாரைச் சேரும்? அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-42918650979170276912013-09-26T04:06:13.808-07:002013-09-26T04:06:13.808-07:00அருமை..அருமை..மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-90103178530301652692013-09-26T03:21:00.936-07:002013-09-26T03:21:00.936-07:00அப்படியா....?
நான் குழயடி சண்டையெல்லாம் பார்த்ததே ...அப்படியா....?<br />நான் குழயடி சண்டையெல்லாம் பார்த்ததே இல்லைங்க. (சினிமாவில் பார்த்திருக்கிறேன்) ம்ம்ம்... அதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும் போல...<br /><br />கருத்திற்கு மிக்க நன்றி விமலன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-49520336562739275862013-09-25T18:18:41.401-07:002013-09-25T18:18:41.401-07:00நீ திட்னதெல்லாம் உனக்குத்தான்,போ ,,,சின்ன வயதில் க...நீ திட்னதெல்லாம் உனக்குத்தான்,போ ,,,சின்ன வயதில் குழாயடியில் நடக்கும் சண்டையில் கேட்டிருக்கிறேன் இவ்வார்த்தைகளை/<br />vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-54794510028998739292013-09-25T06:33:52.103-07:002013-09-25T06:33:52.103-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சு...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி சுரேஷ்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-38280452227922895232013-09-25T06:33:22.373-07:002013-09-25T06:33:22.373-07:00நாம் நிறைய கேள்விப் படுகிறோம் தான்! ஆனால்
மறந்தும்...நாம் நிறைய கேள்விப் படுகிறோம் தான்! ஆனால்<br />மறந்தும் விடுகிறோம். இந்த மறதி நமக்கு நன்மையா? தீமையா? என்று யோசிக்க வைக்கியது இல்லையா தோழி...<br /><br />நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-11660513997050686862013-09-25T06:30:38.255-07:002013-09-25T06:30:38.255-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தனப...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி தனபாலன் அண்ணா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-70545781344677144012013-09-25T06:30:10.028-07:002013-09-25T06:30:10.028-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி.தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-36067370423433590652013-09-25T06:28:53.677-07:002013-09-25T06:28:53.677-07:00வணக்கம் நாகராஜ் ஜி.
நான் இந்தியா போய் வந்ததிலிருந...வணக்கம் நாகராஜ் ஜி.<br /><br />நான் இந்தியா போய் வந்ததிலிருந்து சற்று உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறேன். அதிக நேரம் வலையில் அமர முடியவில்லை. ஆனால் ஏதாவது வலையில் பதிய வேண்டும் என்ற ஆசையும் விடவில்லை.<br />புதியதாக ஏதாவது பதிய மனமும் ஒத்துவரவில்லை. அதனால் நான் படித்ததில், எனக்குப் பிடித்ததைப் பகிர்கின்றேன். <br /> கூடிய விரைவில் புதியதாக எழுதி வெளியிடுவேன் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதுவரையில் (என் இம்சைகளை) நீங்களும் மற்றவர்களும் பொறுத்துக் கொள்ளுங்கள்.<br /><br />அன்புடன்<br />அருணா செல்வம்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-18649384550568941672013-09-25T03:32:34.619-07:002013-09-25T03:32:34.619-07:00அருமை! பகிர்வுக்கு நன்றி!அருமை! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-54895233273915760782013-09-25T01:10:33.051-07:002013-09-25T01:10:33.051-07:00கேள்விப்பட்ட கதைதான். இருந்தாலும் நினைவில் வைக்க வ...கேள்விப்பட்ட கதைதான். இருந்தாலும் நினைவில் வைக்க வேண்டியது!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-4318362498550310302013-09-24T22:11:09.934-07:002013-09-24T22:11:09.934-07:00http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Des...http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Desire-Greedy.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-24077461984495090372013-09-24T22:11:00.658-07:002013-09-24T22:11:00.658-07:00அருமை...அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-14312362306346257022013-09-24T21:11:39.315-07:002013-09-24T21:11:39.315-07:00“நீ என்னை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டினாய். அவற... “நீ என்னை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டினாய். அவற்றை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அதனால், இப்பொழுது அந்தத் திட்டுக்கள் யாவும் உன்னிடம் தானே வந்து சேரும்!"<br />திட்டுபவர்கள் யோசிக்க வேண்டிய விஷயம்.Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-9377618804818559332013-09-24T20:44:03.708-07:002013-09-24T20:44:03.708-07:00முன்பே படித்திருந்தாலும் மீண்டும் உங்கள் பக்கத்தில...முன்பே படித்திருந்தாலும் மீண்டும் உங்கள் பக்கத்தில் படித்தது - எனக்கும் பிடித்தது!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com