tag:blogger.com,1999:blog-7319436182411490487.post3929067047587614549..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : தமிழ் அழகு!! (கவிதை)அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-68881052115680986392014-07-08T07:32:14.748-07:002014-07-08T07:32:14.748-07:00கவிதையை ரசித்தேன்.வலைச்சரம் கும்மாச்சி மூலமாக தங்க...கவிதையை ரசித்தேன்.வலைச்சரம் கும்மாச்சி மூலமாக தங்களின் பதிவுகளைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள்.<br />www.drbjambulingam.blogspot.in<br />www.ponnibuddha.blogspot.inDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-37015118149847080222012-10-15T04:26:52.696-07:002012-10-15T04:26:52.696-07:00தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன...தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி ஜனா ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-74477524775830241792012-10-15T01:21:19.946-07:002012-10-15T01:21:19.946-07:00தமிழைப் படிக்க தந்தீர்கள் நன்றாய்!
நன்றாய் நீவிர் ...தமிழைப் படிக்க தந்தீர்கள் நன்றாய்!<br />நன்றாய் நீவிர் வாழ நாடுவேன் இறையை!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-28721152316928005372012-09-03T07:15:52.043-07:002012-09-03T07:15:52.043-07:00வணக்கம் ஐயா.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் ...வணக்கம் ஐயா.<br /><br />தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க <br />நன்றி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-67580477167960927802012-09-03T07:15:04.418-07:002012-09-03T07:15:04.418-07:00என் இனிய தோழி ஹேமா...
ஆமாம்.. தமிழை அறிய இன்னும் ...என் இனிய தோழி ஹேமா...<br /><br />ஆமாம்.. தமிழை அறிய இன்னும் நிறைய இருக்கிறது தான்.<br />நாம் கற்றது கையளவு தானே.<br />நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-68663215164695988112012-08-13T17:51:53.835-07:002012-08-13T17:51:53.835-07:00உங்கள் ஊக்கமிகு வார்த்தைகள் கண்டு உள்ளம் நெகிழ்ந்த...உங்கள் ஊக்கமிகு வார்த்தைகள் கண்டு உள்ளம் நெகிழ்ந்தேன். மரபுப்பாக்கள் மீது மையல் இருந்தாலும் முறையாய் அறியாக் காரணத்தால், எழுதியது சரிதானா என்று சற்றே தயக்கம் இருந்தது. இப்போது தெளிந்தேன். நன்றி அருணா செல்வம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-64783882240419416142012-08-13T13:31:07.238-07:002012-08-13T13:31:07.238-07:00அன்பின் அருணா - அந்தாதி அருமை - சொற்கள் இதயத்தின் ...அன்பின் அருணா - அந்தாதி அருமை - சொற்கள் இதயத்தின் ஆழத்தில் இருந்து வந்து வீழ்கின்றன. தமிழின் சிறப்பினைக் கூறும் நற்கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-71843774413101127012012-08-13T04:54:06.617-07:002012-08-13T04:54:06.617-07:00உங்கள் தமிழின் முத்துக்கோர்வைக்கு....அசந்துபோகிறேன...உங்கள் தமிழின் முத்துக்கோர்வைக்கு....அசந்துபோகிறேன்.இன்னும் தமிழை அறிய நிறைய இருக்கு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-43543009342447904032012-08-12T03:42:03.602-07:002012-08-12T03:42:03.602-07:00உவந்தளித்த வெண்பாவால் உள்ளம் குளிர்ந்தேன்.
தவழ்ந்த...உவந்தளித்த வெண்பாவால் உள்ளம் குளிர்ந்தேன்.<br />தவழ்ந்தளிக்கும் தென்றலின் தன்மை! – கவரும்<br />குறையற்று தந்த குறும்பாவால் நெஞ்சம்<br />நிறையுற்று போனேன் நிமிர்ந்து!<br /><br /><br />சிறிதோர் குருவியா? செந்தமிழ் செல்வம்<br />அறிதோர் பிறவி!நன்(கு) ஆழ்ந்தேன்! – குறித்தக்<br />கருத்தெல்லாம் என்னைக் கவர உணர்ந்தேன் <br />குருவல்ல! நான்குருத்தே என்று!அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-85766106602403425902012-08-11T18:10:09.834-07:002012-08-11T18:10:09.834-07:00அருவிபோல் வீழ்ந்திடும் அந்தாதிப் பாக்கள்
பெருக்கிட...அருவிபோல் வீழ்ந்திடும் அந்தாதிப் பாக்கள்<br />பெருக்கிடும் நல்லருணா செல்வம் - சிறிதோர்<br />குருவியான் யாத்தக் குறும்பாக் குறையைக்<br />குருவே உரைப்பீர் உவந்து.<br /><br />கவியாக்கம் எழுப்பியத் தாக்கம். உங்கள் பதிற்றந்தாதியைப் பாராட்ட வார்த்தையின்றி விளைந்தது இது.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-61460617901620395982012-08-10T03:23:29.883-07:002012-08-10T03:23:29.883-07:00வளரட்டும் நம் தமிழ்ப்பற்று.
நன்றிங்க சசிகலா.வளரட்டும் நம் தமிழ்ப்பற்று.<br /><br />நன்றிங்க சசிகலா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-81555220372641483542012-08-10T03:22:47.441-07:002012-08-10T03:22:47.441-07:00அடேங்கப்பா...” - சீனி.
நண்பரே உங்களின் 500 கவிதைக...அடேங்கப்பா...” - சீனி.<br /><br />நண்பரே உங்களின் 500 கவிதைகளை விட இது ஒன்றும் பிரமாதமில்லை நண்பரே.<br />நன்றிங்க.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-13171891810476960282012-08-10T03:20:44.761-07:002012-08-10T03:20:44.761-07:00ஆமாங்க கோவைக்கவி.
நான் கவிஞர் கி. பாரதிதாசன் அவர்க...ஆமாங்க கோவைக்கவி.<br />நான் கவிஞர் கி. பாரதிதாசன் அவர்களிடம் மூன்று வருடம் யாப்பிலக்கணம் கற்றேன்.<br />அவர் கற்றுத் தந்ததுடன் விட்டுவிடாமல் ஒவ்வோர் மாதமும் ஒரு தலைப்பு கொடுத்து இந்த இலக்கணத்தில் எழுது என்றும் அன்புடன் கட்டளையிடுவார். சில நேரங்களில் அவர் சொன்ன தலைப்பு அந்த இலக்கணத்தில் ஒட்டி வராது. (ஆனால் அவர் எழுதிவிடுவார்...!!) பிறகு அதிகம் யோசித்து எழுதி எழுதி இப்பொழுது பழகிக் கொண்டேன்.<br />அதனால் எனக்குக் கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் அவருக்கே சமர்ப்பணம் என்று கூறி பெருமைபடுகிறேன்.<br /><br />மீண்டும் நன்றிங்க கோவைக்கவி அவர்களே.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-76583380110420200392012-08-10T03:12:23.651-07:002012-08-10T03:12:23.651-07:00தங்களின் வருகைக்கும் ஆழ்ந்து படித்துக் கருத்திட்ட ...தங்களின் வருகைக்கும் ஆழ்ந்து படித்துக் கருத்திட்ட உங்களின் தமிழ்ப்பற்றிற்கும் மிக்க நன்றிங்க சகோதரரே!அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-10308019730976099132012-08-10T03:09:06.271-07:002012-08-10T03:09:06.271-07:00நன்றிங்க நண்பரே...
நான் கவிதை இலக்கணம் படிக்கும் ...நன்றிங்க நண்பரே...<br /><br />நான் கவிதை இலக்கணம் படிக்கும் பொழுது என் ஆசிரியரிடம் “ஏன் இப்படியெல்லாம் வார்த்தைகளை வளைத்து, நெடித்து, குறுக்கி, நீட்டி எல்லாம் மரபிற்காக எழுதனும்? பேசாமல் அந்தக் கருத்தையே கஷ்டபடாமல் புதுக்கவிதையில் எழுதலாமே“ என்பேன்.<br /><br />அதற்கு அவர் “இதில் இருக்கும் இன்பத்தைப் படித்து எழுதி வாசித்துப் பார் புரியும்“ என்பார்.<br /> நானும் அவரிடம் மூன்று வருடங்கள் யாப்பிலக்கணம் படித்து இரண்டு மரபுக்கவிதை நுால் வெளியிட்டேன். பாராட்டியவர்கள் அனைவரும் உங்களைப்போல் புலவர்கள், தமிழ்ச்சான்றோர்கள் தான். <br /> அனைவரும் விரும்பும்படி திரும்பவும் புதுக்கவிதைகளே எழுதலாம் என்று சென்றால் எழுதுகிற பாணியில் ஏதோ மரபு ஒட்டிக்கொண்டே வருவது போல் தான் உள்ளது.<br /> சரி வருவது வரட்டும் நான் எழுதிய மரபுக்கவிதைகளையே போடலாம்... படிப்பவர்கள் படிக்கட்டும்.. என்றுதான் வலையில் போட்டுக் கொண்டு வருகிறேன்.<br /> ஆனால் இதையெல்லாம் நீங்கள் அனைவரும் படித்துப் பாராட்டும் பொழுது உண்மையில் பெருமிதம் கொள்கிறேன். நான் பெரும் பாராட்டுக்கள் அனைத்தும் என் ஆசிரியரையேச் சேரும்.<br /><br />மீண்டும் நன்றிங்க நண்பரே!அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-20881798473677182782012-08-10T02:46:07.231-07:002012-08-10T02:46:07.231-07:00நன்றிங்க ரமணி ஐயா.
என் தமிழ் புலமையை விட உங்களின்...நன்றிங்க ரமணி ஐயா.<br /><br />என் தமிழ் புலமையை விட உங்களின் படைப்புகளைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் உங்களின் வார்த்தைகளையும் அதை அடுக்கிய விதத்தையும் அதனுள் இருக்கும் ஆழ்ந்த கருத்தையும் கண்டு நான் மதிமயங்கி போய் உள்ளேன் ஐயா.<br /><br />மீண்டும் நன்றிங்க ரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-86266614784033402922012-08-10T02:39:19.356-07:002012-08-10T02:39:19.356-07:00சிட்டுக்குருவி...
உங்களுக்கும் பிடித்ததா...!!
எங...சிட்டுக்குருவி...<br /><br />உங்களுக்கும் பிடித்ததா...!! <br />எங்கள் பாராட்டெல்லாம் தமிழுக்குக் கிடைத்த பெருமைங்க.<br />நன்றிங்க.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-32540213178622623092012-08-10T02:37:36.802-07:002012-08-10T02:37:36.802-07:00நன்றிங்க தனபாலன் ஐயா.
பதிற்றந்தாதியை எல்லோரும் ரச...நன்றிங்க தனபாலன் ஐயா.<br /><br />பதிற்றந்தாதியை எல்லோரும் ரசிப்பார்கள் என்று நான் உண்மையில் நினைக்கவே இல்லை ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-84746416487497092582012-08-10T02:34:33.672-07:002012-08-10T02:34:33.672-07:00“தமிழ்“ நீங்கள் சொன்னது போல எப்படி சொன்னாலும் அழகு...“தமிழ்“ நீங்கள் சொன்னது போல எப்படி சொன்னாலும் அழகு தாங்க. ஆனால் அதை உங்களைப் போல ரசித்துப் படிப்பவர்களுக்கு தான் அதன் அழகு புலப்படும்.<br />நன்றிங்க கோவி சார்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-47231100238317398622012-08-09T23:52:29.736-07:002012-08-09T23:52:29.736-07:00வியந்து நிற்கிறேன் சகோ வளர்க நின் தமிழ் பற்று.வியந்து நிற்கிறேன் சகோ வளர்க நின் தமிழ் பற்று.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-74854633673915061992012-08-09T16:47:21.954-07:002012-08-09T16:47:21.954-07:00adengappa......adengappa......Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-14011089139939169532012-08-09T14:13:38.256-07:002012-08-09T14:13:38.256-07:00ஓ!...பிரமாதம்!.புலவர் போன்ற தமிழ்.
இலக்கணம் கற்றீ...ஓ!...பிரமாதம்!.புலவர் போன்ற தமிழ்.<br /> இலக்கணம் கற்றீர்களா?<br />சிறப்பு சிறப்பு. மேலே என்ன<br />கூற நன்று...நன்று...<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-81375148684072023012012-08-09T12:43:26.830-07:002012-08-09T12:43:26.830-07:00///
நெடிதென்று வாழ்வை நினைத்து வருத்தும்
குடிகளில்...///<br />நெடிதென்று வாழ்வை நினைத்து வருத்தும்<br />குடிகளில் கோமான் செயலைப் – பொடிக்கத்<br />துடிக்கும் இதயத்தில் தோன்றும் தமிழோ<br />இடிக்கும் இடியென எண்ணு!<br />///<br /><br />அருமையான வரிகள் சகோ!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-78266440339919907692012-08-09T09:40:51.652-07:002012-08-09T09:40:51.652-07:00ஆஹா..
சொல்லிட என்னில் சொற்கள் இல்லை நண்பரே..
கவிதை...ஆஹா..<br />சொல்லிட என்னில் சொற்கள் இல்லை நண்பரே..<br />கவிதையின் அழகில் அதன் சொல்லாற்றலிலும்<br />மதிமயங்கிப் போனேன்...<br />திரும்பத் திரும்ப படித்தேன்..<br />மனம் குதூகலித்தேன்..<br />தமிழின் அழகை எண்ணி எண்ணி வியந்தேன்...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-41863828645539202372012-08-09T06:19:17.536-07:002012-08-09T06:19:17.536-07:00தங்கள் தமிழ் புலமை பிரமிப்பூட்டுகிறது
மனம் கவர்ந்த...தங்கள் தமிழ் புலமை பிரமிப்பூட்டுகிறது<br />மனம் கவர்ந்த படைப்பு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com