tag:blogger.com,1999:blog-7319436182411490487.post3508510578140791084..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : மழலை மொழி!!அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-78015238514333517022013-04-23T07:03:36.087-07:002013-04-23T07:03:36.087-07:00nalla irukku...!nalla irukku...!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-4323161556068316472013-04-23T02:35:27.657-07:002013-04-23T02:35:27.657-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஸ்...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி ஸ்ரீராம்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-90217325712205637962013-04-23T01:41:43.469-07:002013-04-23T01:41:43.469-07:00குழந்தை சிரிப்பை மீறிய சொர்க்கம், மழலையை மீறிய இசை...குழந்தை சிரிப்பை மீறிய சொர்க்கம், மழலையை மீறிய இசை உண்டா?<br />கவிதையும் படமும் அருமை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-79902826943921394022013-04-22T14:22:36.732-07:002013-04-22T14:22:36.732-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி பு...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி புலவர் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-22831665899502233222013-04-22T14:22:06.286-07:002013-04-22T14:22:06.286-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி மல...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி மலர் பாலன்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-56492497210196890812013-04-22T14:20:37.974-07:002013-04-22T14:20:37.974-07:00தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி நா...தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்<br />மிக்க நன்றி நாகராஜ் ஜி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-25758062265447272942013-04-22T14:19:58.688-07:002013-04-22T14:19:58.688-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோ...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-5871462049167167762013-04-22T14:19:31.889-07:002013-04-22T14:19:31.889-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சச...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி சசிகலா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-56674888658841247602013-04-22T12:51:50.930-07:002013-04-22T12:51:50.930-07:00முதலில் நான் என் இடுகைக்கே ஒட்டு போடமாட்டேன்..!
இந...முதலில் நான் என் இடுகைக்கே ஒட்டு போடமாட்டேன்..!<br />இந்த வரிகள் எனக்கு மிக பிடித்ததன் காரணம்...<br />///சிரிக்கும் வாயால்<br />சிந்தும் மழலைமொழி///<br /><br />என் மகன் வெகு சீக்கிரம் பேசினான்; அதனால், அவன் "எச்சையுடன்" சேர்ந்து வழியும் மழலை ஞாபகம் வந்தது.<br /><br />சிரிக்கும் வாயில் <br />வழியும் மழலைமொழி<br /><br /><br />நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-19939747857244494812013-04-22T08:58:35.983-07:002013-04-22T08:58:35.983-07:00
தாலாட்டு நன்று! <br /><br /><br /> தாலாட்டு நன்று!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-64054645740270544552013-04-22T08:03:10.611-07:002013-04-22T08:03:10.611-07:00பொன்னை உருக்கிப்
பூவில் நனைத்துப்
பொழியும...பொன்னை உருக்கிப்<br /> பூவில் நனைத்துப்<br /> பொழியும் இன்பமடி!!<br /><br />சூப்பரா இருக்கு இந்த வரிகள் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-73111670724389509122013-04-22T07:58:13.249-07:002013-04-22T07:58:13.249-07:00கவியும் படமும் அருமைகவியும் படமும் அருமைகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-53256357437273020702013-04-22T07:24:54.466-07:002013-04-22T07:24:54.466-07:00மழலை மொழி இன்பம்தான்! இனிப்புதான்! அருமையான படைப்ப...மழலை மொழி இன்பம்தான்! இனிப்புதான்! அருமையான படைப்பு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-31124508809993715362013-04-22T07:24:27.717-07:002013-04-22T07:24:27.717-07:00படமும் கவிதையும் அருமை சகோ. பாராட்டுகள்.படமும் கவிதையும் அருமை சகோ. பாராட்டுகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-71518963023455868572013-04-22T06:11:27.792-07:002013-04-22T06:11:27.792-07:00அடடடடடா.....
உங்கள் வலையுக வாழ்க்கையில்
என் பாடலு...அடடடடடா.....<br />உங்கள் வலையுக வாழ்க்கையில் <br />என் பாடலுக்காக முதல் ஓட்டு போட்டதைக்<br />குறித்து மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன்.<br />காரணம்...<br />என் பாடலுக்கு நீங்கள் ஓட்டு போட்டப்பிறகு தான்<br />உங்களுக்கும் ஓட்டுப் போடத் தெரியும் என்பதைப் புரிந்து கொண்டேன்.<br /><br />ஆமாம் .... நம்பள்கி... நீங்கள் தமிழ் பாடலை இரசிப்பீர்களா?<br />டமில் மட்டும் தான் இரசிப்பீர்கள் என்று நினைத்திருந்தேன்.<br /><br />(இதெல்லாம் கலாய்ப்பு. கண்டுகாதீங்க)<br /><br />உண்மையில் எனக்கு “மெட்ராஸ் பாசை“ கத்துக் கொடுக்கிறேன்<br />என்று சொன்ன உங்களிடமிருந்து நான் என் செம்மொழி தமிழில் எழுதிய கவிதையால் ஒரு ஓட்டு பெற்றுள்ளேன்... என்று<br />நினைக்கும் பொழுதே பெருமிதம் அடைகின்றேன்.<br /><br />மிக்க நன்றி நம்பள்கி.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-71292794608652985082013-04-22T06:00:27.466-07:002013-04-22T06:00:27.466-07:00வணக்கம் நம்பள்கி.
ரொம்பவே இரசித்து இருக்கிறீர்கள்...வணக்கம் நம்பள்கி.<br /><br />ரொம்பவே இரசித்து இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.<br />வாழ்த்துக்கு மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-53391930500959193772013-04-22T05:57:21.485-07:002013-04-22T05:57:21.485-07:00மிகவும் இரசித்து எழுதிய உங்களின் பின்னோட்டம்
என்னை...மிகவும் இரசித்து எழுதிய உங்களின் பின்னோட்டம்<br />என்னை மேலும் மகிழ்வித்தது.<br /><br />தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி பால கணேஷ் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-86874494084730246022013-04-22T05:55:40.040-07:002013-04-22T05:55:40.040-07:00நன்றி இரமணி ஐயா.நன்றி இரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-51706972398359802142013-04-22T05:55:15.570-07:002013-04-22T05:55:15.570-07:00வணக்கம் இரமணி ஐயா.
நீங்கள் சொன்னது போல் எழுதி இரு...வணக்கம் இரமணி ஐயா.<br /><br />நீங்கள் சொன்னது போல் எழுதி இருக்கலாம் தான்.<br />ஆனால் நேரம் தான் போதவில்லை.<br />தவிர சின்ன கவிதைகளை நிறையபேர்<br />விரும்பி இரசிக்கிறார்கள்.<br />இருப்பினும் உங்களின் விருப்பதிற்கேற்ப<br />இரண்டு மூன்று கவிதைகளாக எழுத முயற்சிக்கிறேன்.<br /><br />தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி இரமணி ஐயா.<br /><br />படம் இணையத்திலிருந்து எடுத்தேன்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-57001535124905045032013-04-21T22:14:19.217-07:002013-04-21T22:14:19.217-07:00தோழி...
மழலை மொழி கட்டிக்கரும்பாய் இனிக்கிறது.
வாழ...தோழி...<br />மழலை மொழி கட்டிக்கரும்பாய் இனிக்கிறது.<br />வாழ்த்துக்கள்!<br /><br />த.ம.6இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-71951528094111098442013-04-21T20:43:00.081-07:002013-04-21T20:43:00.081-07:00பொன்னை உருக்கிப்
பூவில் நனைத்துப்
பொழியும...பொன்னை உருக்கிப்<br /> பூவில் நனைத்துப்<br /> பொழியும் இன்பமடி!!<br /><br />மழலையை கொஞ்சும் இன்பத்திற்கு இணை ஏதுமில்லையே அழகு தோழி.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-79776778128104812922013-04-21T19:20:43.576-07:002013-04-21T19:20:43.576-07:00த.ம. 1. அந்த இரண்டு வரிகளுக்காக, உங்களுக்கு என் மு...த.ம. 1. அந்த இரண்டு வரிகளுக்காக, உங்களுக்கு என் முதல் (PLUS) + ஒட்டு!<br /><br />நான் ஒரு கஞ்ச ஆசிரியன்; என் இடுகைக்கே நான் (PLUS) + ஒட்டு போடமாட்டேன்! என் இடுகை அவ்வளவு...!<br /><br />ஆனால், உங்களுக்கு ஒரு (PLUS) + ஒட்டு! அழகனா இரு வரிகள்...!<br />நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-45082001382445238862013-04-21T19:12:58.238-07:002013-04-21T19:12:58.238-07:00///சிரிக்கும் வாயால்
சிந்தும் மழலைமொழி///
அ...///சிரிக்கும் வாயால்<br /> சிந்தும் மழலைமொழி///<br /><br />அருணா! அட்டகாசமான வரிகள்! வாழ்த்துக்கள்..!<br /> <br />நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-23019978941071696732013-04-21T18:42:58.306-07:002013-04-21T18:42:58.306-07:00என்றும் ரசிக்க வைக்கும் மொழி...
அருமை வரிகள்... வ...என்றும் ரசிக்க வைக்கும் மொழி...<br /><br />அருமை வரிகள்... வாழ்த்துக்கள் சகோதரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-61082452629842363772013-04-21T18:05:09.893-07:002013-04-21T18:05:09.893-07:00மழலையின் சிரிப்பிலும் பேச்சிலும் மயங்காதவர் எவரும்...மழலையின் சிரிப்பிலும் பேச்சிலும் மயங்காதவர் எவரும் உண்டோ? அழகுத் தமிழில் நீங்கள் உரைத்திட்ட மழலைக் கவிதையும் அதைப் போலத்தான் மனதைப் பறிக்கிறது!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com