tag:blogger.com,1999:blog-7319436182411490487.post3351237590506611316..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : எங்கே நன்றி..? (கவிதை)அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-55487378147644344262012-10-02T12:36:15.213-07:002012-10-02T12:36:15.213-07:00காசு கொடுத்ததாலும், கண்ணிய மாந்தர்
மாசுபடா நன்றிய...காசு கொடுத்ததாலும், கண்ணிய மாந்தர்<br />மாசுபடா நன்றியை மனமுவந்து தருவாரா <br />நன்றி வேண்டாம் என நன்றியுடன் நாம் <br />நன்றி சொல்லி நகர்கிறோம் -கவிதைக்கு <br />அன்புடன் கருப்பசாமி Anonymoushttps://www.blogger.com/profile/12005118206054972427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-55734086340596450882012-09-28T09:21:04.456-07:002012-09-28T09:21:04.456-07:00நாமும் உயர்ந்தவர்கள் ஆவதற்கு முயற்சிப்போம் .
நன்ற...நாமும் உயர்ந்தவர்கள் ஆவதற்கு முயற்சிப்போம் .<br /><br />நன்றி சிட்டுக்குருவி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-67980958282681959812012-09-28T09:09:21.464-07:002012-09-28T09:09:21.464-07:00நன்றி
மிகப் பெரிய சொல் அதனைப் பாவிப்பவர்கள் உயர்ந...நன்றி <br />மிகப் பெரிய சொல் அதனைப் பாவிப்பவர்கள் உயர்ந்தவர்கள் மட்டுமே...ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-60172264410077588142012-09-27T01:33:20.945-07:002012-09-27T01:33:20.945-07:00மனசாட்சி....
என்ன அஞ்சு கிலோவா...? அரைக்கிலோ கூட ...மனசாட்சி.... <br />என்ன அஞ்சு கிலோவா...? அரைக்கிலோ கூட கிடைக்காமல் பாட்டு எழுதுகிறேன்... நீங்கள் வேற...<br /><br />தங்களின் வருகைக்கு நன்றி மனசாட்சி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-92217403536252351302012-09-27T01:30:57.648-07:002012-09-27T01:30:57.648-07:00கவிஞர் அவர்களுக்கு வணக்கம்.
உறங்கும் பொழுதும் என்...கவிஞர் அவர்களுக்கு வணக்கம்.<br /><br />உறங்கும் பொழுதும் என்னுள்ளம்<br /> உயர்ந்த தமிழின் சீர்பாடும்!<br />இறங்கும் மேகம்! கடல்வானம்!<br /> இயற்கைச் சிரிப்பு! நடமாடும்!<br />சிறந்தும் படர்ந்த பிறமொழியும்<br /> சேர்த்தே இங்கே ஆண்டாலும்<br />மறந்தும் கூட நம்மொழியின்<br /> மரபில் கலக்க நினைப்பேனா?<br /><br />கவிஞரே... என் வலைக்குள் தமிழ் படித்தவர்கள் மட்டுமின்றி தமிழ் தெரியாத நண்பர்களும் படம் மட்டும் பார்க்க வருகிறார்கள். அவர்களுக்காகத் தான் பெயரை ஆங்கிலத்தில் எழுதினேன். படிக்கத் தெரியாவர்களுக்கு வழிகாட்டி மரம் இல்லையா..? அதுபோல் தான்... நன்றி கவிஞர்.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-78216579925780827522012-09-25T21:00:40.075-07:002012-09-25T21:00:40.075-07:00நன்றியா!!
சார் அது எங்கே கிடைக்கும்? கிலோ எம்புட...நன்றியா!!<br /><br /> சார் அது எங்கே கிடைக்கும்? கிலோ எம்புட்டு? ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்களேன்..அவசரமா ஒரு அஞ்சுகிலோ தேவபடுது முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-57870222532652812742012-09-25T16:12:32.158-07:002012-09-25T16:12:32.158-07:00வணக்கம்
உங்கள் மடல் கண்டேன்! உரைத்த கருத்தை உணரவி...வணக்கம்<br /><br />உங்கள் மடல் கண்டேன்! உரைத்த கருத்தை உணரவில்லையே என்று வருத்தமுற்றேன்!<br /><br />AROUNASELVAM(கவிதைனை்) <br />என்பதை அருணாசெல்வம் கவிதைகள் என்று முழுமையும் தமழில் எழுதுமாறு உங்களிடம் தெரிவித்தேன்,<br /><br />தமிழில் நான் மாற்றித்தந்த தலைப்பை முழுமையாக<br />ஆங்கிலத்திலேயே மாற்றிவிட்டீா்கள்!<br /><br />எங்கும் தமிழ்! எதிலும் தமிழ் என்ற கொள்கை உடையவன் நான்<br />நீங்களும் என்னைப் போன்றவா் என்றே எண்ணி இருந்தேன்<br /><br />இப்போது புரிந்துகொண்டேன்! <br /><br />வாழ்க வளத்துடன்!<br /><br />மாற்றான் தாயைப் பேணுகிறாய்!<br />மடியில் வளா்ந்த இடம்மறந்தாய்!<br />வேற்றான் உறவை நம்புகிறாய்!<br />மேன்மைத் தமிழை வெறுக்கின்றாய்!<br />நுாற்றாண் டென்ன? ஒருநெடியும்<br />நோக்கம் தமிழில் குறைந்திடுமோ?<br />கூற்றான் வந்து எதிர்த்தாலும்<br />கொள்கை உரைக்கத் தயங்கேனோ?<br /><br />அருணா செல்வம் ஆங்கிலத்தில்<br />அழகுத் தமிழில் கவிதைகளோ?<br />ஒருநாள் கூடப் பிறமொழியை<br />உயா்ந்த தமிழில் கலக்காதே!<br />வரும்நாள் வண்ண வண்டமிழை<br />வாரி வழங்கும் மின்வலைகள்!<br />திருநாள் என்பேன்! செந்தமழைத்<br />தீட்டும் தளத்தின் பேரழகை!<br /><br />கவிஞா் கி.பாரதிதாசன்<br />தலைவா். பிரான்சு கம்பன் கழகம்<br />http://bharathidasanfrance.blogspot.fr/<br />kavignar.k.bharathidasan@gmail.com<br />kambane2007@yahoo.frhttp://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-77206183863926606162012-09-25T04:38:10.879-07:002012-09-25T04:38:10.879-07:00உங்களின் கூற்றும் உண்மைதாங்க.
தங்களின் வருகைக்கும்...உங்களின் கூற்றும் உண்மைதாங்க.<br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி நண்பரே.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-10392170160443397882012-09-25T04:33:57.563-07:002012-09-25T04:33:57.563-07:00அவர்களிடமாவது இருக்கிறதே... நல்லது வசு.
தங்களின் ...அவர்களிடமாவது இருக்கிறதே... நல்லது வசு.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி வசு.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-14839212529655689252012-09-25T04:32:30.107-07:002012-09-25T04:32:30.107-07:00அது கூட உண்மையான நன்றியாக இருக்காது என் இனிய தோழி ...அது கூட உண்மையான நன்றியாக இருக்காது என் இனிய தோழி ஹேமா.<br />நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-59396650068214923242012-09-25T04:30:46.204-07:002012-09-25T04:30:46.204-07:00கவிஞர் அவர்களுக்கு வணக்கம்.
கன்றாய் இருந்தால் பிட...கவிஞர் அவர்களுக்கு வணக்கம்.<br /><br />கன்றாய் இருந்தால் பிடுங்கிடலாம்!<br /> கனவே என்றால் மறந்திடலாம்!<br />நன்றாய்ப் படர்ந்த தமிழ்மகளை<br /> நகத்தால் வெட்ட முடிந்திடுமா?<br />அன்பாய் இணைக்கும் உலகமொழி<br /> அதனைக் கற்றல் அடிமையாமோ?<br />என்..தாய் பெருமை உயர்வென்றால்<br /> எதிரோன் தாயை இகழலாமோ?<br /><br />(கவிஞரே... திட்ட வேண்டும் என்று வந்துவிட்டு... வாயார கவிதையில் திட்டி முடித்திருக்கலாம்.)<br /><br />நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-59373934846633069512012-09-25T04:23:54.180-07:002012-09-25T04:23:54.180-07:00சரிங்க கவிஞர்.சரிங்க கவிஞர்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-54493984741828169822012-09-25T04:23:33.076-07:002012-09-25T04:23:33.076-07:00நன்றி கவிஞர்.நன்றி கவிஞர்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-51330435474574044072012-09-25T04:23:10.004-07:002012-09-25T04:23:10.004-07:00கவலைப்படாதீங்க நண்பரே.
தங்களின் வருகைக்கும் கருத்த...கவலைப்படாதீங்க நண்பரே.<br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-78557018727820499882012-09-25T04:22:32.452-07:002012-09-25T04:22:32.452-07:00உண்மை தான் .
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
ம...உண்மை தான் .<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி நண்பரே.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-20996370076114993142012-09-25T04:21:58.380-07:002012-09-25T04:21:58.380-07:00இந்த அவசர உலகில் ஒருவரை மிதித்து இன்னொருவர் முன்னே...இந்த அவசர உலகில் ஒருவரை மிதித்து இன்னொருவர் முன்னேற துடிக்கின்றனர் ..<br />இதில் நன்றி கூறும் மனங்கள் வெகு சில மட்டும் உள்ளது ..<br />வரிகள் வைரங்களாய் மின்னுகிறது ... என் வாழ்த்துக்கள் arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-60811356744403631532012-09-25T04:21:04.769-07:002012-09-25T04:21:04.769-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தனப...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி தனபாலன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-9976957831655805782012-09-25T04:20:36.491-07:002012-09-25T04:20:36.491-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தோழ...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி தோழரே.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-1263960976303460322012-09-24T13:07:00.550-07:002012-09-24T13:07:00.550-07:00இப்போதைக்கு 'நன்றி'-ங்ற பண்பு கொஞ்சம் போல ...இப்போதைக்கு 'நன்றி'-ங்ற பண்பு கொஞ்சம் போல இங்கிலிஸ்காரன் கிட்ட மட்டும் தான் ஒட்டிகிட்டு இருக்கு!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-15318769710995706112012-09-24T13:06:34.591-07:002012-09-24T13:06:34.591-07:00எல்லாமே பணமாகிப்போன உலகம்.பணம் கொடுத்தால் மட்டுமே ...எல்லாமே பணமாகிப்போன உலகம்.பணம் கொடுத்தால் மட்டுமே நன்றி வாங்கலாம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-36082514941114428782012-09-24T12:02:06.751-07:002012-09-24T12:02:06.751-07:00வலையின் பெயரை வண்டமிழில்
வடிவாய் எழுத மனமின்றிக்
...வலையின் பெயரை வண்டமிழில்<br />வடிவாய் எழுத மனமின்றிக்<br />கலையின் கவியின் கை..கோர்த்து<br />கன்னல் தமிழை வளா்ப்பாயோ?<br />அலையின் எழுத்தாய் ஆவதுவோ?<br />அடிமைத் தன்மை தொடருவதோ?<br />கொலையின் மிக்க செயலன்றே! <br />....... ........ ............... <br /><br />கவிஞா் கி.பாரதிதாசன்<br />தலைவா். பிரான்சு கம்பன் கழகம்<br />http://bharathidasanfrance.blogspot.fr/<br />kavignar.k.bharathidasan@gmail.com<br />kambane2007@yahoo.fr<br /><br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-23349284577505026462012-09-24T07:45:33.666-07:002012-09-24T07:45:33.666-07:00keep it upkeep it upஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-69414669093660105702012-09-24T07:07:02.783-07:002012-09-24T07:07:02.783-07:00vethanai thantha vari../vethanai thantha vari../Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-83631194272580446812012-09-24T06:14:35.996-07:002012-09-24T06:14:35.996-07:00இந்த உலகம் நன்றி தேடினாவும் கிடைக்காத ஒன்றுதான்.....இந்த உலகம் நன்றி தேடினாவும் கிடைக்காத ஒன்றுதான்..<br /><br />அழகிய கவிதைகவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-61363204654311680232012-09-24T05:51:21.349-07:002012-09-24T05:51:21.349-07:00உங்கள் ஆதங்கம் வரிகளில் தெரிகிறது... முடிவில் நல்ல...உங்கள் ஆதங்கம் வரிகளில் தெரிகிறது... முடிவில் நல்ல கேள்வி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com