tag:blogger.com,1999:blog-7319436182411490487.post3202897852446964956..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : தலை எழுத்தையும் மாற்றலாம்!!அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-5381108842793945382015-01-18T02:54:52.967-08:002015-01-18T02:54:52.967-08:00மிகவும் அருமை சகோதிரிமிகவும் அருமை சகோதிரிAnonymoushttps://www.blogger.com/profile/09206691459058775975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-24598924830161300092014-07-30T01:36:28.939-07:002014-07-30T01:36:28.939-07:00நல்ல கதை. நன்றாக எழுதியுள்ளீர்கள்.விதியை மதியால் வ...நல்ல கதை. நன்றாக எழுதியுள்ளீர்கள்.விதியை மதியால் வெல்லலாம் என்று. நன்றி சகோதரி. UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-60020996618155440762014-07-29T12:57:07.508-07:002014-07-29T12:57:07.508-07:00நீதிக்கதை என்ற நோக்கத்தில் நல்ல கதைதான்...
என் மன...நீதிக்கதை என்ற நோக்கத்தில் நல்ல கதைதான்...<br /><br />என் மனதை நெருடிய ஒன்று...<br /><br />நாளுக்கு ஒரு மாடு ஆணின் வீட்டில் நிற்பதில் சந்தோசம் ! மாடு மேய்த்தலையும் இழிவாக சொல்லுவதற்கில்லை ! ஆனால் அவனின் சகோதரி... ஆழாக்கு முத்துக்கும் விபச்சார நரகத்தில்தான் உழல வேண்டும் என்பதைதான் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை !<br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyan.blogspot.fr<br /><br />எனது புதிய பதிவு : ரெளத்திரம் பழகு ! <br />http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post_22.html<br />( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-30722977705160868202014-07-28T19:13:42.192-07:002014-07-28T19:13:42.192-07:00விதியை மதியால் வெல்வது இப்படித் தானா? உண்மையில் gr...விதியை மதியால் வெல்வது இப்படித் தானா? உண்மையில் great<br />முயற்சி செய்து பார்ப்போம் வெல்வதற்கு இதை பின் பற்றி.<br />பகிர்வுக்கு நன்றி ...! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-75396194601025750312014-07-28T06:46:59.074-07:002014-07-28T06:46:59.074-07:00
நீங்க பூனையா? முதலில் உங்க போட்டோவை போடுங்க அதுக்...<br />நீங்க பூனையா? முதலில் உங்க போட்டோவை போடுங்க அதுக்கு அப்புறம்தான் நாங்க் முடிவு பண்ண முடியும் நீங்க பூனையா அல்லது யானையா என்றுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-16823874978870419882014-07-28T06:43:29.758-07:002014-07-28T06:43:29.758-07:00என்ன மண்டை காய்ந்துடுச்சா அச்சசோ எனக்கு முன்னவே தெ...என்ன மண்டை காய்ந்துடுச்சா அச்சசோ எனக்கு முன்னவே தெரிஞ்சு இருந்தா இரண்டு பாட்டில் சரக்கை அனுப்பிச்சு இருப்பேனேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-90292574274666397322014-07-26T16:33:00.693-07:002014-07-26T16:33:00.693-07:00/மதியால் யாராவது வென்றுவிட போகிறார்கள்./
ஐயா நான்.../மதியால் யாராவது வென்றுவிட போகிறார்கள்./<br /><br />ஐயா நான் எல்லாம் அறிந்த ஞானி இல்லை.<br /><br />தவிர யானைக்கு அடி சறுக்கினால் அது எழுவது மிகவும் கடினம். நான் சிறு பூனை தான். அடி சறுக்கினாலும் அடி பலமாகப் படாது என்ற தைரியம் என்னுள் இருக்கிறது.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி நம்பி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-57476701802802802992014-07-26T16:27:43.309-07:002014-07-26T16:27:43.309-07:00யாரையும் அது விட்டு வைக்காது என்பதால் தான் திருவள்...யாரையும் அது விட்டு வைக்காது என்பதால் தான் திருவள்ளுவரும் ”ஊழ்“ என்ற தலைப்பில் எழுதினார் போல...<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி பகவான் ஜி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-45876066402873807492014-07-26T16:22:10.784-07:002014-07-26T16:22:10.784-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி சுர...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி சுரேஷ்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-12286527615198113032014-07-26T16:21:54.601-07:002014-07-26T16:21:54.601-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ரூப...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி ரூபன்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-80527129616767341412014-07-26T16:21:19.550-07:002014-07-26T16:21:19.550-07:00
மாடு மேய்ப்பவனின் விதியை ரிஷி அறிந்ததால் அவனுக்க...<br /><br />மாடு மேய்ப்பவனின் விதியை ரிஷி அறிந்ததால் அவனுக்கு என்று விதிக்கப்பட்ட மாட்டை விற்கச் சொன்னார்.<br /><br />ஆண் குழந்தைக்கு என்றுமே அவனுடன் ஒரு மாடு இருக்க வேண்டியது அவனின் விதி. அதனால் மாட்டை விற்றதும் அவனுக்கு ஏதோ ஒரு விதத்தில் ஒரு மாடு அவனிடம் வந்து விடுகிறது. அதை விற்றதும் வேறொரு மாடு கிடைத்து விடுகிறது.<br /><br />இந்தக் கதையின் தத்துவப்படி..... “விதி“யை அறிந்தால் மட்டுமே அதை வெல்ல முடியும். ஆனால் பொதுப்படையாக முயற்சிக்க வேண்டும் என்பதற்காக விதியை மதியால் வெல்லலாம் என்பது சொல்வழக்கு.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி துளசிதரன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-33711342994141190312014-07-26T16:14:30.177-07:002014-07-26T16:14:30.177-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி கா...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-49696584723519300232014-07-26T16:13:16.235-07:002014-07-26T16:13:16.235-07:00பாவம் இல்ல பிரம்மா....
தங்களின் வருகைக்கும் கருத்...பாவம் இல்ல பிரம்மா....<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி தனபாலன் அண்ணா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-24500058530823175222014-07-26T16:12:43.809-07:002014-07-26T16:12:43.809-07:00இது என் சின்ன வயதில் படித்தது.
தங்களின் வருகைக்கு...இது என் சின்ன வயதில் படித்தது.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி நம்பி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-42580711620358665762014-07-26T16:11:16.263-07:002014-07-26T16:11:16.263-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஸ்ர...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-52585523283120456802014-07-26T16:10:53.683-07:002014-07-26T16:10:53.683-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஜெய...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-76800420452509817902014-07-26T16:10:30.301-07:002014-07-26T16:10:30.301-07:00கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் ரெண்டு பேரு கணக்கும்...கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் ரெண்டு பேரு கணக்கும் சரியாத்தானே வருது.<br /><br />இவ்வளவு நாட்கள் சோகமா இருந்தாரு. இப்போ சந்தோஷமா பாடிகிட்டு இருப்பாருன்னு நினைக்கிறேன்....<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி வருண் சார்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-15132832809855206712014-07-26T16:07:18.155-07:002014-07-26T16:07:18.155-07:00நானும் விதியே என்று தான் எழுதினேன் ஐயா.
எதையாவது ...நானும் விதியே என்று தான் எழுதினேன் ஐயா. <br />எதையாவது புதியதாக எழுத வேண்டும் என்று நினைத்தால் எதுவும் வரவில்லை. மண்டை காய்ந்து விட்டது என்று நினைக்கிறேன்.....)))<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி வை. கோ ஐயா.<br /><br /> அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-64552232896829308882014-07-26T04:32:44.443-07:002014-07-26T04:32:44.443-07:00நீதி கதையை சொல்லிவிட்டு மீதிக் கதையை கோட்டை விட்டு...நீதி கதையை சொல்லிவிட்டு மீதிக் கதையை கோட்டை விட்டு விடாதீர்கள்!<br />மதியால் யாராவது வென்றுவிட போகிறார்கள்.<br />புதுவை வேலு (kuzhalinnisai.blogspot.com)yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-71347355521990875312014-07-26T03:35:01.061-07:002014-07-26T03:35:01.061-07:00பிரம்மாவையும் விடாத விதியை எண்ணி சிரித்தேன் !
த ம ...பிரம்மாவையும் விடாத விதியை எண்ணி சிரித்தேன் !<br />த ம 5Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-7461439482963535402014-07-26T02:38:03.123-07:002014-07-26T02:38:03.123-07:00விதியை மதியால் வெல்லலாம்! சுவையான கதை! பகிர்வுக்கு...விதியை மதியால் வெல்லலாம்! சுவையான கதை! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-83933732735638419942014-07-26T00:47:44.169-07:002014-07-26T00:47:44.169-07:00வணக்கம்
சிந்தனைக்கு அறிவான கதை பகிர்வுக்கு நன்றி.
...வணக்கம்<br />சிந்தனைக்கு அறிவான கதை பகிர்வுக்கு நன்றி.<br />த.ம4வது வாக்கு<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-2583468788510515652014-07-25T22:42:18.338-07:002014-07-25T22:42:18.338-07:00கதை நன்றாக உள்ளது.
விதியை மதியால் வெல்லலாம் சரிதான...கதை நன்றாக உள்ளது.<br />விதியை மதியால் வெல்லலாம் சரிதான்! நீதி சரிதான்!... ஆனால் இதில் என்ன மதி யை அந்த முனிவர் உபயோகித்தார்? பிரம்மாவின் விதியை நிர்ணயிக்க இல்லையா? ஆனால் மதியால் உழைக்க வேண்டிய அந்தப் பையனும், பெண்ணும் ஒன்றும் செய்யவில்லையே....முனிவரும் உழைக்காமல் எப்படிக் கொடுத்தார் மாடுகளை?.....ம்ம் எங்கேயோ உதைக்கிறது.....<br /><br />ஐயோ சகோதரி தங்களிடம் இது நாங்கள் தர்கத்திற்காகவோ, விதண்டாவாதத்திற்காகவோ சொல்லவில்லை.....தாங்கள் கேட்டதைத்தான் சொல்லி இருக்கின்றீர்கள்! உங்களிடம் கேட்கவில்லை இந்தக் கேள்விகளை.....பொதுவாகத்தான்.....மனதில் தோன்றியதைச் சொல்லியுள்ளோம்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-32368215761234775992014-07-25T20:39:01.941-07:002014-07-25T20:39:01.941-07:00பொருத்தமாய் கொண்டு வந்து முடித்துள்ளீர்கள் '&#...பொருத்தமாய் கொண்டு வந்து முடித்துள்ளீர்கள் ''கதை''யை பாராட்டுக்கள்.<br /><br />தற்போது எனது பதிவு ''விசித்திகன்''KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-35377620148401949882014-07-25T19:15:19.493-07:002014-07-25T19:15:19.493-07:00பிரம்மாவிற்கு சரியான தண்டனை தான்...!பிரம்மாவிற்கு சரியான தண்டனை தான்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com