tag:blogger.com,1999:blog-7319436182411490487.post2636933310520315557..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : காக்கா கடி வேணுமா? (நிமிடக்கதை)அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-73521354323252989592014-10-13T11:03:43.026-07:002014-10-13T11:03:43.026-07:00பார்த்தேன் தோழி.....
எனது இந்தக்கதையை அப்படியே எட...பார்த்தேன் தோழி.....<br /><br />எனது இந்தக்கதையை அப்படியே எடுத்து அவர் வலையில் ஒட்டி இருக்கிறார். இது கூட பரவாயில்லை. கதையின் கீழே எனது பெயரை எடுத்து விட்டு அவர் பெயர் “சிவா“ என்று எழுதி இருக்கிறார்.<br />என்னமோ போகட்டும்.<br /><br />ஆனால் தோழி....... உங்களின் ஞாபக சக்தியை வியக்கிறேன்.<br />வேறு இடத்தில் இந்தக்கதையைப் பார்த்ததும் உங்களுக்கு என் ஞாபகம் வந்ததே..... இது பெரிய விசயமாக எனக்குத் தெரிகிறது.<br />இப்படிப்பட்ட இரசியரையும் பெற்றிருக்கிறேன் என்பதை அடையாளம் காட்டிய அந்த (காக்காய் கடி கடித்த) “சிவா“ அவர்களுக்கு நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-36023664396624018032014-10-13T10:20:38.225-07:002014-10-13T10:20:38.225-07:00http://sivamindmoulders.blogspot.in/2014/05/blog-p...http://sivamindmoulders.blogspot.in/2014/05/blog-post_12.html<br /><br />inge paarunga Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-55576542079194148702014-05-15T15:07:58.948-07:002014-05-15T15:07:58.948-07:00நாம செய்யறதே திருட்டு.
பிளேன் பண்ணலன்னா மாட்டிக்கு...நாம செய்யறதே திருட்டு.<br />பிளேன் பண்ணலன்னா மாட்டிக்குவோம் இல்ல....<br />நம்ம வாத்தியாரைச் சும்மா ஞாபகப் படுத்தினேன். அவ்வளவு தான். நன்றி நாகராஜ் ஜி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-67312068716736093242014-05-15T15:05:42.216-07:002014-05-15T15:05:42.216-07:00நன்றி இரமணி ஐயா.நன்றி இரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-40894378592215126882014-05-15T15:05:03.516-07:002014-05-15T15:05:03.516-07:00இரமணி ஐயா.... நான் உண்மையில் பொடியெல்லாம் வைக்கவில...இரமணி ஐயா.... நான் உண்மையில் பொடியெல்லாம் வைக்கவில்லை.<br />கதையெழுதிய அன்று தான் காக்கா கடி என்றால் என்னவென்று அறிந்தேன். காக்கா கடி என்றால் காக்காவிற்கு சாதம் வைத்தால் அது தன் இனத்தை அழைத்து உண்ணும். அதனால் அதற்கு கொஞ்சம் தான் உணவு கிடைக்கும். அதனால் தான் காக்கா கடி என்கிறார்கள் என்பதை அறிந்தேன்.<br />காக்கா திருடி கொண்டு போயும் உண்ணுவதைப் பார்த்திருக்கிறேன். அதனால் ஒரு கற்பனையில் இப்படி எழுதினேன். <br /><br />நன்றி இரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-47980669236449867562014-05-15T14:58:44.881-07:002014-05-15T14:58:44.881-07:00நன்றி சுரேஷ்.
( ஆனால் சிறப்பான கதை என்றெல்லாம் கதை...நன்றி சுரேஷ்.<br />( ஆனால் சிறப்பான கதை என்றெல்லாம் கதை விடாதீர்கள். )))))அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-44670963825247059422014-05-15T14:57:23.773-07:002014-05-15T14:57:23.773-07:00எனக்கு உன்னு தான் புரியவில்லை.
உண்மையில் கடுகு கார...எனக்கு உன்னு தான் புரியவில்லை.<br />உண்மையில் கடுகு காருமா....?<br /><br />மிளகு என்றால் ஒத்துக்கொள்வேன்.<br /><br />நன்றி காசிராஜலிங்கம் ஐயா.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-34827149145834998392014-05-15T14:55:48.953-07:002014-05-15T14:55:48.953-07:00தனபாலன் அண்ணா வெளியிட்டு இருந்தார். நான் இன்னும் ப...தனபாலன் அண்ணா வெளியிட்டு இருந்தார். நான் இன்னும் பார்க்கவில்லை. அவசியம் பார்ப்பேன்.<br />உங்களின் முன்னேற்றங்கள் தொடர அன்புடன் வாழ்த்துகிறேன்.<br />நன்றி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-53362439253770226542014-05-15T14:53:56.153-07:002014-05-15T14:53:56.153-07:00உண்மையைச் சொன்னால் யாராவது குட்டுவார்களா....?
நன்...உண்மையைச் சொன்னால் யாராவது குட்டுவார்களா....?<br /><br />நன்றி துளசிதரன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-91829016660387698372014-05-15T14:52:45.777-07:002014-05-15T14:52:45.777-07:00அருணாவிற்கு இப்பவும் சின்ன வயசுதாங்க.
நன்றி மூங்க...அருணாவிற்கு இப்பவும் சின்ன வயசுதாங்க.<br /><br />நன்றி மூங்கில் காற்று.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-65560243378337406702014-05-15T14:51:55.675-07:002014-05-15T14:51:55.675-07:00அப்படியா உங்களுக்கு இந்தக்கதை சிரிப்பை வரவழித்தது....அப்படியா உங்களுக்கு இந்தக்கதை சிரிப்பை வரவழித்தது....!!!!!!!<br /><br />நன்றி ரூபன்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-14119069304655742022014-05-15T14:50:57.895-07:002014-05-15T14:50:57.895-07:00நன்றி சீனி அண்ணா.நன்றி சீனி அண்ணா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-84498407944091894992014-05-15T14:50:38.318-07:002014-05-15T14:50:38.318-07:00" கூட்டுகளவாணிகள் " இப்படிதான் உருவாகிவி..." கூட்டுகளவாணிகள் " இப்படிதான் உருவாகிவிடுகிறார்கள் ! “<br /><br />என் கதையை முழுமை அடைய வைத்தீர்கள். நன்றி சாமான்யன்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-3962801973099256372014-05-15T14:49:34.359-07:002014-05-15T14:49:34.359-07:00நான் சொன்னது உண்மை என்றதால் அவர் வர மாட்டார்.நான் சொன்னது உண்மை என்றதால் அவர் வர மாட்டார்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-23655226445957696732014-05-15T14:49:00.717-07:002014-05-15T14:49:00.717-07:00ஐயோ.... நான் அவரைக் “கடிக்க“வில்லை. அவர் தான் பதிவ...ஐயோ.... நான் அவரைக் “கடிக்க“வில்லை. அவர் தான் பதிவுலகத்திலேயே இந்த “ஙே“ என்ற எழுத்தைப் பயன்படுத்தவார். உங்களுக்குத் தெரியாதா பாகவான் ஜி.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-62463909750353154912014-05-15T00:00:11.459-07:002014-05-15T00:00:11.459-07:00Plan பண்ணி தான் எதையும் பண்ணுவாங்க போல! :)))
நம்ம...Plan பண்ணி தான் எதையும் பண்ணுவாங்க போல! :)))<br /><br />நம்ம வாத்யார் பெயரும் இங்கே! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-73694287301833939112014-05-14T17:01:14.702-07:002014-05-14T17:01:14.702-07:00tha.ma 5tha.ma 5Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-63482266034871394152014-05-14T17:00:48.242-07:002014-05-14T17:00:48.242-07:00பொடிவைத்து எழுதிய கடிக்கதை
மனம் கவர்ந்தது
பகிர்வுக...பொடிவைத்து எழுதிய கடிக்கதை<br />மனம் கவர்ந்தது<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-8761010141609124952014-05-13T07:19:17.521-07:002014-05-13T07:19:17.521-07:00சிறப்பான கதை! வாழ்த்துக்கள்!சிறப்பான கதை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-57831532858506088102014-05-12T23:06:41.956-07:002014-05-12T23:06:41.956-07:00கடுகுக் கதையானாலும்
காரம் செறிந்த
கதையாச்சே!கடுகுக் கதையானாலும்<br />காரம் செறிந்த<br />கதையாச்சே!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-40315998135588240442014-05-12T21:16:48.622-07:002014-05-12T21:16:48.622-07:00குறும்பட வேலைகள் காரண்மாக வலைத்தளத்திற்கு வர இயலாம...குறும்பட வேலைகள் காரண்மாக வலைத்தளத்திற்கு வர இயலாமல் போனது! மன்னிக்கவும்! சகோதரி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-2280050705217003052014-05-12T21:15:35.250-07:002014-05-12T21:15:35.250-07:00அருமையான காக்கா கடி! சிறுவ்யது ஃப்ளாஷ் பாக்! வந்...அருமையான காக்கா கடி! சிறுவ்யது ஃப்ளாஷ் பாக்! வந்து போனது! இறுதி வரியை...அதாங்க வாத்தியார சொன்னத ரசித்தோம்! வாத்தியார் செல்லமாகக் குட்ட போகின்றார் பாருங்கள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-36323034202874740042014-05-12T18:46:36.870-07:002014-05-12T18:46:36.870-07:00அடடா எப்படியெல்லாம் யோசிக்கறாங்க?
அந்த மாலினிதான் ...அடடா எப்படியெல்லாம் யோசிக்கறாங்க?<br />அந்த மாலினிதான் சின்ன வயசு அருணாவா?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-27512394367901497112014-05-12T17:45:40.202-07:002014-05-12T17:45:40.202-07:00வணக்கம்
நிமிடக்கதையை படித்து படித்து நிமிடக்கணக்கி...வணக்கம்<br />நிமிடக்கதையை படித்து படித்து நிமிடக்கணக்கில் சிரித்தேன்... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-3840792593794656462014-05-12T16:32:45.359-07:002014-05-12T16:32:45.359-07:00ஹா..ஹா...ஹா..ஹா...Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.com