tag:blogger.com,1999:blog-7319436182411490487.post2142010116033694590..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : உன்னை நான் நேசிக்கிறேன்..!அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-67190530178311407432013-03-05T05:08:24.228-08:002013-03-05T05:08:24.228-08:00தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி.
எனக்கும் இசை பிடிக...தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி.<br />எனக்கும் இசை பிடிக்கும்.<br />ஆனால் இராகத்தைப் பற்றிக் கேட்டால் “கிலோ எவ்வளவு?” என்று கேட்கும் ஞான சூன்யம் தான்.<br /><br />நீங்கள் “நீலாம்பரி என்று சொன்னதும்<br />நம்மையுமறியாமல் அந்த இராகத்தில் எழுதியிருக்கிறேனா<br />என்று உள்ளுக்குள் வந்து சந்தோஷத்துடன் சந்தேகமாகக் கேட்டேன்.<br />தெளியவைத்தமைக்கு மிக்க நன்றி மகி அண்ணா.<br /><br />(இந்த மாதிரியெல்லாம் கேள்வி கேட்கிறதே இந்தப் பெண் என்று நினைத்து... அடுத்தப் பின்னோட்டத்தில் “அருமை“ என்று மட்டும் பதிலைச் சுருக்கிவிடாதீர்கள்.)அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-76656947279191596762013-03-04T19:39:37.286-08:002013-03-04T19:39:37.286-08:00அன்புநிறை சகோதரி...
ராகம் பற்றி எனக்கு அதிகம் தெரி...அன்புநிறை சகோதரி...<br />ராகம் பற்றி எனக்கு அதிகம் தெரியாது...<br />பொதுவாக மனதுக்கு பிடித்த<br />ஒரு பொருளையோ அல்லது<br />சூழலையோ பாடுகையில்<br />நீலாம்பரியை தேர்ந்தெடுப்பார்கள்...<br />அதற்காகத்தான் சொன்னேன்...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-14073452116402790162013-03-04T15:43:31.356-08:002013-03-04T15:43:31.356-08:00நல்ல பதில்!
என் நிழலை நான் நேசிப்பதால் தான்
அதனை...நல்ல பதில்!<br /><br />என் நிழலை நான் நேசிப்பதால் தான் <br />அதனை என்னால் நசுக்க முடியவில்லை.<br /><br />பதில் கொடுத்தமைக்கு நன்றி நம்பள்கி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-60702591288354703682013-03-04T14:59:30.299-08:002013-03-04T14:59:30.299-08:00நல்ல கேள்வி!
நீங்கள் எப்படி நிழலை நேசிக்க முடியும்...நல்ல கேள்வி!<br />நீங்கள் எப்படி நிழலை நேசிக்க முடியும் என்று சொல்லுங்கள்; பிறகு, நான் எப்படி நிழலை நசுக்க முடியும் என்று சொல்கிறேன்.!<br />நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-67424857475029660912013-03-04T14:19:41.489-08:002013-03-04T14:19:41.489-08:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி.தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-20665793273301275292013-03-04T10:49:08.208-08:002013-03-04T10:49:08.208-08:00அழகான கவிதை, மிகவும் ரசித்தேன்
வாழ்த்துகள்!அழகான கவிதை, மிகவும் ரசித்தேன்<br />வாழ்த்துகள்!Anonymoushttps://www.blogger.com/profile/07213746272105120063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-83007599081961291752013-03-04T09:23:46.645-08:002013-03-04T09:23:46.645-08:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி மலர...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி மலர் பாலன்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-41262755930764323002013-03-04T09:23:16.095-08:002013-03-04T09:23:16.095-08:00அதற்கு தான் எதையும் முழுமையாகப் படித்து ஆராய வேண்ட...அதற்கு தான் எதையும் முழுமையாகப் படித்து ஆராய வேண்டும் என்று பெரியவர்கள் சொன்னார்கள். இப்படி அறைகுறையாகப் படித்தால் இப்படித்தான் பயம் வரும். (ஆமாம்.... எதற்கு பயந்தீர்கள்...? எதற்காக ஏமார்ந்தீர்கள்...?)<br /><br />நன்றி தோழா(ழி)<br /><br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-57467510297313907082013-03-04T09:16:18.310-08:002013-03-04T09:16:18.310-08:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி.தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-26842880265716774682013-03-04T09:15:19.560-08:002013-03-04T09:15:19.560-08:00நேற்று என்ப(து) இன்றுஇல்லை!
நேரம் என்றும் நிற்...நேற்று என்ப(து) இன்றுஇல்லை!<br /> நேரம் என்றும் நிற்பதில்லை!<br />காற்று என்ப(து) என்றுமுண்டு!<br /> கண்ணால் என்றும் கண்டதில்லை!<br />நாற்று போல்நாம் இருந்தாலும்<br /> நம்மை விட்டே விலகிடாமல்<br />கூற்றன் கொண்டு சென்றாலும்<br /> கூட வருமே நம்நிழலே!<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி தோழி.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-83156485762205600052013-03-04T09:02:05.145-08:002013-03-04T09:02:05.145-08:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி கவி...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி கவியாழி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-49405242976117998952013-03-04T07:15:43.110-08:002013-03-04T07:15:43.110-08:00நன்றி. நன்றி. நன்றி... மகி அண்ணா.
(ஆனால் நீலாம்பர...நன்றி. நன்றி. நன்றி... மகி அண்ணா.<br /><br />(ஆனால் நீலாம்பரி ராகம் என்பது<br />என் கவிதைக்குச் சரிவருதா...?<br />சும்மா ஒரு பேச்சிக்குச் சொன்னீர்களா...?)அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-85060129411199758212013-03-04T07:12:53.005-08:002013-03-04T07:12:53.005-08:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ராஜ...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி ராஜலட்சுமி அம்மா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-48177550967467977502013-03-04T07:12:07.680-08:002013-03-04T07:12:07.680-08:00வணக்கம் நம்பள்கி.
சரியாக சொன்னீர்கள்.
(ஆமாம்.... ...வணக்கம் நம்பள்கி.<br /><br />சரியாக சொன்னீர்கள்.<br />(ஆமாம்.... நிழலை எப்படி நசுக்குவீர்கள்...?)<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி நம்பள்கி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-51252589409113078472013-03-04T07:10:01.265-08:002013-03-04T07:10:01.265-08:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தன...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி தனபாலன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-40512941276320541152013-03-03T21:23:41.981-08:002013-03-03T21:23:41.981-08:00அருமை ...நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்று சொல...அருமை ...நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்று சொல்வார்கள் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-54650261856879718662013-03-03T09:00:56.204-08:002013-03-03T09:00:56.204-08:00இப்படி திடீரென்று நேரே போட்டு உடைத்திவிட்டீர்களே எ...இப்படி திடீரென்று நேரே போட்டு உடைத்திவிட்டீர்களே என்று சற்றே பயந்து போனேன். பிறகு பார்த்தால் நிழல் அது இதுன்னு.... அட போங்க இப்படி ஏமாத்திபுட்டிங்களே !<br /><br />அட நான் தாங்க. . .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-39824346378931366782013-03-03T06:57:02.950-08:002013-03-03T06:57:02.950-08:00நிழல் பற்றிய சிந்தனை அழகு.நிழல் பற்றிய சிந்தனை அழகு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-53681197571049063672013-03-02T23:48:38.999-08:002013-03-02T23:48:38.999-08:00தோழி!
நிழலைக்கண்டு பயம் கிடையாது. மாறாக வெறுப்பெனல...தோழி!<br />நிழலைக்கண்டு பயம் கிடையாது. மாறாக வெறுப்பெனலாம். ஏனெனில் நான் எவ்வளவு உண்மையாக இருந்தாலும் இது ஒருபோதும் நிஜத்தைக் காட்டுவதேயில்லை... <br />கறுப்பு வண்ணத்திலேயே இருந்துகொண்டு கர்த்தால் பண்ணிக்கொள்ளுகிறது...<br /><br />மாயா மாயா மாயா மாயா எல்லாம் சாயா சாயா எல்லாம் சாயா...:) <br />இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-56665270155537508142013-03-02T18:52:35.489-08:002013-03-02T18:52:35.489-08:00அருமையான கற்பனையான நேசம் .அருமையான கற்பனையான நேசம் .கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-39589665973678048282013-03-02T14:48:59.766-08:002013-03-02T14:48:59.766-08:00நிழலுக்கு ஒரு நீலாம்பரி ராகம் பாடிவிட்டீர்கள்...
ந...நிழலுக்கு ஒரு நீலாம்பரி ராகம் பாடிவிட்டீர்கள்...<br />நானும் நேசிக்கிறேன் சகோதரி..<br />நிழலையும் நிழலுக்கான உங்கள் கவிதையையும்...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-79992869595615093432013-03-02T06:52:32.353-08:002013-03-02T06:52:32.353-08:00// நிழலே விழாமலிருக்க
இருட்டிற்குள்
நின்று கொண்டு
...// நிழலே விழாமலிருக்க<br />இருட்டிற்குள்<br />நின்று கொண்டு<br />பயந்து சாவதா..?//<br /><br />நிழலைக் கண்டு பயப்படாமல் நேசிக்க கற்றுக் கொள்வோம். நல்ல சிந்தனை. <br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-13263517450097935882013-03-02T06:30:11.884-08:002013-03-02T06:30:11.884-08:00உங்கள் நிழலை நீங்கள் நசுக்கலாம்!
உங்கள் நிழலை நீங்...உங்கள் நிழலை நீங்கள் நசுக்கலாம்!<br />உங்கள் நிழலை நீங்கள் மறைக்கலாம்!<br />உச்சி வெயிலில் வெளி வந்தால், <br />உங்கள் நிழல் உங்கள் காலடியில்...! நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-43455704208206490992013-03-02T06:13:40.951-08:002013-03-02T06:13:40.951-08:00அட... அருமை... நேசித்தேன்...அட... அருமை... நேசித்தேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com