tag:blogger.com,1999:blog-7319436182411490487.post2059758203659359514..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : இது சரியா? – பதில்சொல்லுங்கள்!அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-2689729469506121802013-11-20T07:29:40.213-08:002013-11-20T07:29:40.213-08:00சில நாடுகளில் இப்படி நடப்பதுண்டு.......
சில நாடுகளில் இப்படி நடப்பதுண்டு....... <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-42278023064463237452013-11-16T10:12:56.810-08:002013-11-16T10:12:56.810-08:00அவர்கள் கலாச்சாரம் அப்படிதான் என்பதைச் சொல்லிவிட்...அவர்கள் கலாச்சாரம் அப்படிதான் என்பதைச் சொல்லிவிட்டாரே.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி சுரேஷ்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-35113586964081480582013-11-16T10:11:15.329-08:002013-11-16T10:11:15.329-08:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தோழ...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-40090785238630062322013-11-16T10:10:15.886-08:002013-11-16T10:10:15.886-08:00அங்கே அதையெல்லாம் கற்றுத் தர மாட்டார்கள் என்று நின...அங்கே அதையெல்லாம் கற்றுத் தர மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி ஜீவலிங்கம் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-77477914375979434172013-11-16T10:08:27.530-08:002013-11-16T10:08:27.530-08:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி உஷா...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி உஷா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-43773905434199156952013-11-16T06:46:53.121-08:002013-11-16T06:46:53.121-08:00இந்த மாதிரியான கேள்விகளுக்கான பதில் அவங்க அவங்க பு...இந்த மாதிரியான கேள்விகளுக்கான பதில் அவங்க அவங்க புரிந்துணர்தல்ல இருக்கு. உயிர் கண்டிப்பா எல்லோருக்கும் ஒண்ணு தான். நாம இதுக்கான விடையை அந்த நோயாளியின் இடத்தில நம்மள வச்சு பாக்கணும் ... விடை எதுவாயிருந்தாலும் அது தான் சரி ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-10252342297088057412013-11-16T06:19:10.466-08:002013-11-16T06:19:10.466-08:00வலிகளும் வேதனைகளும் ஒருநாள் சிலி நாட்டு மருத்துவரு...வலிகளும் வேதனைகளும் ஒருநாள் சிலி நாட்டு மருத்துவருக்கும் வரும்..அப்பொழுதுதான் தெரியும் அலட்சியத்தின் வலி அதைவிடப் பெரிதென்று.,கலியபெருமாள் புதுச்சேரிhttps://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-34645485792706499412013-11-16T05:49:25.141-08:002013-11-16T05:49:25.141-08:00டாக்டர்ஸ் எல்லோரும் மனிதர்களே... சராசரி மனிதருக்கு...டாக்டர்ஸ் எல்லோரும் மனிதர்களே... சராசரி மனிதருக்கு இருக்கும் குறைகள் அவர்களிடமும் இருக்கும்... <br />விபத்தில் காயம்பட்ட ஒருவரை ஒரு பெரிய பொது மருத்தவ மனைக்கு கொண்டு சென்ற பொழுது அவர் வழியில் இறந்துவிட்டதாக கூறிய மருத்துவ உதவியாளர்கள் காயம்பட்டவரின் உறவினர்களை இந்தக் காலை கொஞ்சம் ஒடிச்சு திருப்புங்க என்று சொல்ல .... உறவினர்கள் அவரை செவுள் அறையாய் அறைந்தது நினைவிற்கு வருகிறது..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-61406209834739418222013-11-16T05:45:01.707-08:002013-11-16T05:45:01.707-08:00வலிக்கும் பின்னூட்டம்...வலிக்கும் பின்னூட்டம்...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-43199247442461490672013-11-16T05:07:22.442-08:002013-11-16T05:07:22.442-08:00டாக்டராக ஆனதே சம்பாதிப்பதற்கு தானே...
தங்களின் வர...டாக்டராக ஆனதே சம்பாதிப்பதற்கு தானே...<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி “உண்மைகள்“அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-314244228300121762013-11-16T05:06:12.391-08:002013-11-16T05:06:12.391-08:00“அவருடைய செயலை நான் கண்டிக்கிறேன்.“ - நல்ல தைரியசா...“அவருடைய செயலை நான் கண்டிக்கிறேன்.“ - நல்ல தைரியசாளிதான் நீங்கள்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி சௌந்தர்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-13796155036647031742013-11-16T05:03:47.853-08:002013-11-16T05:03:47.853-08:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி கவி...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி கவிஞர்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-79155634381039760032013-11-16T05:03:24.254-08:002013-11-16T05:03:24.254-08:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி சகோ...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி சகோ.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-30944843161781808792013-11-16T05:03:04.883-08:002013-11-16T05:03:04.883-08:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ரூப...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி ரூபன்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-19476926354759170872013-11-16T05:02:28.816-08:002013-11-16T05:02:28.816-08:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி மனோ...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி மனோ சார்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-23693878700789775222013-11-16T05:02:09.306-08:002013-11-16T05:02:09.306-08:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஐயா...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-78668154070285510762013-11-16T05:00:50.382-08:002013-11-16T05:00:50.382-08:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி பக்...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி பக்கிரிச்சாமி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-16447426354665717382013-11-15T23:29:49.467-08:002013-11-15T23:29:49.467-08:00என்ன அக்கிரமம். சிரி நாட்டில் அப்படியெல்லாம் நடக்க...என்ன அக்கிரமம். சிரி நாட்டில் அப்படியெல்லாம் நடக்கும் என்பதில் உண்மை இருக்க வாய்ப்பில்லை. அது அந்த மருத்துவரின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். இது கொலைக்கல்லவா சமம்?டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-84831488189639721582013-11-15T18:54:09.280-08:002013-11-15T18:54:09.280-08:00இது ஒரு உணர்ச்சிகரமான நிகழ்வு, இங்கு பின்னூட்டத்தி...இது ஒரு உணர்ச்சிகரமான நிகழ்வு, இங்கு பின்னூட்டத்தில் நான் இதை எழுத முடியாது! அதற்கு பதில்..இதை ஒட்டி நான் ஒரு பதிவே போடுகிறேன்.<br /><br />இந்த பின்னூட்டங்கள் உணர்சிகளின் கொந்தளிப்பு; ஆற அமர யோசனை செய்தால் உங்கள் தவறுகள் உங்களுக்கு புரியும்!<br /><br />மறுபடியும், உங்கள் உணர்சிகளை முழுவதும் மதிக்கிறேன். <br />Please do not jump to conclusions that westerners are heartless people; they (doctors) have to follow the letter of the law----unlike Indian counterparts!<br /><br />எதிர் பாருங்கள்...என் பதிவை..நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-59986578557387367682013-11-15T10:40:00.002-08:002013-11-15T10:40:00.002-08:00சகோதரிக்கு வணக்கம்..
படித்ததும் பதறிப் போனேன். உயி...சகோதரிக்கு வணக்கம்..<br />படித்ததும் பதறிப் போனேன். உயிர் என்பது இறைவன் கொடுத்தது இல்லையா! அதை எடுப்பதற்கும் அலட்சியப் படுத்துவதற்கும் இங்கு யாருக்கும் உரிமை இல்லை. மருத்துவரின் கடமையை சரியான கண்ணோட்டத்தில் சிரி நாட்டு மருத்துவர் பார்க்க தவறி விட்டார். ஆனால் தங்கள் தோழி மனிதத்தை தனது வார்த்தையில் கோர்த்து வசை பாடுயிருப்பது கண்டு அவர் மேல் மிகுந்த மரியாதை பிறக்கிறது. அவருக்கு வணக்கங்கள். பகிர்வுக்கு நன்றீங்க சகோதரி..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-75027254174426940572013-11-15T06:15:53.405-08:002013-11-15T06:15:53.405-08:00`சிரி’ நாட்டுக்கார டாக்டர் கூற்று மனதினை வலிக்கச் ...`சிரி’ நாட்டுக்கார டாக்டர் கூற்று மனதினை வலிக்கச் செய்கிறது.<br />பிறப்பும் இறப்பும் எம் கையில் இல்லை. இருக்கும் வரை வேண்டியவற்றைச் செய்து காக்கவேண்டியது கடமையேயாகும்.<br /><br />இங்கு ஜேர்மனியில் ஆக்சிடெண்ட் ஒன்றினால் மூளை இயக்கம் அற்று 11 வருடங்களாகக் கோமா - செமிகோமா நிலையில் இருப்பவருக்கு சில மாதங்களுக்குமுன் அவசியமான ஒரு ஆபரேஷன் செய்யும் நிலை.<br />அதற்குமுன் வழமையான கேள்வி பதில் ஆபரேஷனுக்கு கையெழுத்திட்டுக் கொடுக்கும் தருணம் அந்த ஆபரேஷனைச் செய்ய இருக்கும் பெரிய டாக்டர் நோயாளியின் மனைவியிடம் நாம் இவருக்கு இந்த ஆபரேஷன் செய்வதே மிகுந்த சிக்கலுடன்தான். ஆயினும் செய்யவேண்டிய ஒரு கட்டாய நிலையில் செய்யப் போகின்றோம். ஒருவேளை ஆபரேஷன் செய்யும் இடையில் இவரின் இருதயத் துடிப்பில் பிரச்சனை ஏற்பட்டால்... அல்லது இயக்கம் தடைப்படுவதாய் இருந்தால்....<br />அவருக்கு உடனடி மேலுதவி செய்து இருதயத்தைச் செயற்படுத்துவதா? இல்லை...<br />11 வருடங்களாக சுய உணர்வோ எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இப்படியே கிடப்பவரை அத்தோடு போதுமெனக் கைவிடுவதா? உங்கள் விருப்பம் என்ன? <br />என்ன செய்வதென நீங்களே முடிவு சொல்லுங்கள் என்றார். <br />அத்துடன், <br />இந்த நிலையில் ஒருவேளை என் அண்ணனோ இல்லை அப்பாவோ என்றாலும் நானே அவர் வாழ்ந்தவரை போதும் இத்தோடு சிச்சையை நிறுத்துவோமெனத்தான் முடிவெடுப்பேன் என்றார்... <br />அவர் மனைவி அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்து இல்லை இறுதிக் கணம்வரை செய்யக்கூடிய அத்தனை வைத்திய முயற்சியையும் மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி அவ் ஆப்பரேஷன் நடந்தது.<br /><br />நடுத்தர வயதுக்கார நோயாளிதான் அவர். இறைவன் கருணைகொண்டால் பழைய நிலைக்கு உணர்வுகள் திரும்பி இன்னும் வாழமுடியும். அப்படியிருக்க எப்படி இத்தகைய மிருகத்தனமான கேள்வியை இவர்களால் கேட்க முடிகிறது...<br /><br />இது கதையல்ல... என் வாழ்க்கையில் நானே அனுபவித்த இன்னும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் போராட்டம் சம்பவம் இது.<br /><br />வெளிநாட்டு வைத்தியம் திறமென்பர். ஆனால்... <br />மனதை, உணர்வை விற்றுக் கசாப்புக்கடையில் வேலை செய்பவர்களாய்த்தான் என் கண்களுக்கு இவர்களைத் தெரிகிகிறது.<br />இவர்களிடம் கருணையை எப்படி......இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-15951744243810204802013-11-15T05:09:46.301-08:002013-11-15T05:09:46.301-08:00மருத்துவத்தில் மிக முக்கியமாக சில முடிவுகள் எடுக்க...மருத்துவத்தில் மிக முக்கியமாக சில முடிவுகள் எடுக்கப்படவேண்டும்:<br />ஒன்று Quality of Life...இதை விக்பீடியாயாவில் படிக்கவும்.<br />அடுத்தது : When to pull the plug.<br />இது இரண்டையும் கொஞ்சம் படியுங்கள். ஒரு பின்னூடத்தில் தெரிவிக்க கூடிய கருத்து அல்ல! இது விரிவாக விவாதம் செய்ய வேண்டிய தலைப்பு:<br />__________<br />எம்டன் மகன் 2006 or 2007 மாயாஜாலில் படம் பார்த்தேன் என் நண்பன் குடும்பத்தினருடன். நாடு நன்றாக இரவில் முன்னேறி உள்ளது. நிற்க.<br /><br />அதில் நாசரின் மாமனாருக்கு பால் ஊற்றி கொல்லும் அல்லது கொல்ல முயற்சிக்கும் (சரியாக ஞாபகம் இல்லை) காட்சி ஒன்று வரும். என் நண்பன் மனிவியைக் கேட்டால் அப்படி கிராமங்களில் நடப்பது உண்டு என்று சொல்கிறார்கள். இது உண்மையா?<br />நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-59484990901958264702013-11-15T02:25:21.940-08:002013-11-15T02:25:21.940-08:00தவறுதான்!தவறுதான்!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-87242672226689582152013-11-15T01:27:57.628-08:002013-11-15T01:27:57.628-08:00சிரி மருத்துவர் கூற்று தவறானது! உயிர் எல்லோருக்கும...சிரி மருத்துவர் கூற்று தவறானது! உயிர் எல்லோருக்கும் ஒன்றே! வயதாகிப்போனால் அப்படியே விட்டுவிடுவது அவர்கள் கலாசாரமாக இருக்கலாம்! நம் கலாசாரம் அப்படிப்பட்டது அன்று. மூத்தவர்களை காப்பது நம் கடமை! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-48537502991546561752013-11-14T23:22:24.871-08:002013-11-14T23:22:24.871-08:00வயதுக்கும் வாழ்விற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது ...வயதுக்கும் வாழ்விற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது ?..இந்த வயதிலும் திடகாத்திரமாக இருக்கும் வயோதிபர் தன் இளவயது முதற்கொண்டு இன்று வரைக்கும் எவ்வளவு கட்டுப்பாட்டுடனும் கவனத்துடனும் தன் <br />வாழ்நாளைக் கழித்திருப்பார் ?..கண்ணியமான அந்த மனிதர் தன் உயிர் பிரியும் போதும் உவாதைகள் இல்லாமல் இருக்க வேண்டும்<br />என்றே நினைத்திருப்பார் இதில் என்ன தவறு இருக்கின்றது ?..இது தனி மனித சுதந்திரம் இதை விவரிக்கும் வைத்தியருக்குத் தான் ஒன்று புரியவில்லை <br />உயிர் போகும் தருவாயில் இருப்பது குழந்தையாக இருந்தால் என்ன <br />கிழவனாக இருந்தால் என்ன வலியும் வேதனையும்இருவருக்கும்சமம் தானே ?..இங்கே வைத்தியர் தன் கடமையை மறந்து பேசியது தான் தவறு .அந்த வயோதிபர் மீண்டும் பூரண நலன் பெற்று வாழ வேண்டும் என்று நானும் பிரார்த்திக்கின்றேன் .பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி அருணா .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.com