tag:blogger.com,1999:blog-7319436182411490487.post156706678921121251..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : “தொதோல்“ செய்து பாருங்கள்!! (சமையல்)அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-36282203116113904202014-10-08T07:51:08.970-07:002014-10-08T07:51:08.970-07:00mouthwatering.my mom will make this.tempting thank...mouthwatering.my mom will make this.tempting thanks for the receipesujiihttps://www.blogger.com/profile/10467641369564014873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-9800907691718162652014-10-01T17:51:59.267-07:002014-10-01T17:51:59.267-07:00ஓ.... அப்படியா....?
எனக்குச் சொல்லிக் கொடுத்தவர் ...ஓ.... அப்படியா....?<br /><br />எனக்குச் சொல்லிக் கொடுத்தவர் மேலே உள்ள முறையில் தான் சொல்லிக் கொடுத்தார். அதன் படி செய்ததில் அது கேசரி போல் துண்டாக போட முடியாதபடி தான் வந்தது.<br /><br />நீங்கள் சொல்லும் விதத்தில் செய்து பார்க்கிறேன். இங்கே செறிவு சிறைந்த தேங்காய் கிடைப்பது தான் கஷ்டம். (பத்து தேங்காய் வாங்கினால் இரண்டு தான் அழுகல் இல்லாமல் இருக்கும்) இருப்பினும் முயற்சிக்கிறேன்.<br /><br />தங்களின் முதல் வருகைக்கும் மிகவும் இலகுவாக தொதோல் செய்முறையைச் சொன்னதற்கும்<br />மிக்க நன்றி சகோ.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-81284823431638584182014-10-01T17:47:08.949-07:002014-10-01T17:47:08.949-07:00சரி பார்க்கிறேன். நன்றி தோழி.சரி பார்க்கிறேன். நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-84308277371969651552014-10-01T17:45:24.685-07:002014-10-01T17:45:24.685-07:00ஸாதிகா அக்காவின் குறிப்பைப் பார்த்தேன். அது சற்று ...ஸாதிகா அக்காவின் குறிப்பைப் பார்த்தேன். அது சற்று வித்தியாசமாக இருக்கிறது. அப்படியும் ஒரு முறை செய்து பார்த்து விடுகிறேன்.<br />சிரத்தை எடுத்து முகவரி தந்தமைக்கும் மிக்க நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-46734732409509351952014-10-01T17:43:06.827-07:002014-10-01T17:43:06.827-07:00நானும் பார்த்தேன் அம்மா.
மிகவும் இலகுவா தெரிகிறது...நானும் பார்த்தேன் அம்மா.<br /><br />மிகவும் இலகுவா தெரிகிறது. அது போலவும் செய்து பார்க்கிறேன்.<br />என்ன.... செய்தால் நான் தான் சாப்பிட்டு முடிக்க வேண்டும்.((<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி அம்மா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-11487478476762859282014-10-01T17:38:00.076-07:002014-10-01T17:38:00.076-07:00நான் சிகப்பு அரிசில் செய்தேன் ஐயா.
https://www.yo...நான் சிகப்பு அரிசில் செய்தேன் ஐயா.<br /><br />https://www.youtube.com/watch?v=BeWwCX5Djg8<br /><br />இந்த முகவரியில் இதை வேறு மாதிரி செய்திருக்கிறார்கள்.<br />எப்படி செய்தாலும் இது சுவையான பண்டம்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-17127383249342162702014-10-01T17:35:44.024-07:002014-10-01T17:35:44.024-07:00வணக்கம் சகோ.
தங்களின் வருகைக்கும் விளக்கத்திற்கும...வணக்கம் சகோ.<br /><br />தங்களின் வருகைக்கும் விளக்கத்திற்கும்<br />மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-24075312946815438922014-09-28T20:06:57.161-07:002014-09-28T20:06:57.161-07:00//இதை கேசரி போல் துண்டெல்லாம் போட முடியாது. ஜவ்வு ...//இதை கேசரி போல் துண்டெல்லாம் போட முடியாது. ஜவ்வு மாதிரி ஒட்டிக்கொண்டு தான் இருக்கும்.///<br /><br />சகோதரி, <br /><br />தொதல் இலங்கையில், குறிப்பாக சிங்களவர்களின் முக்கியமான இனிப்பு பலகாரம். நீங்கள் கூறுவதைப் பார்த்தால் இது தமிழ்நாட்டு அல்வாவுக்கும் இலங்கைத் தொதலுக்கும் இடையிலுள்ள ஒருவகை இனிப்பு பண்டம் போலிருக்கிறது ஏனென்றால் தொதல் சவ்வு மாதிரி கையில் ஒட்டாது, இலங்கையில் உணவு வகைகளில் நெய் அல்லது பசுப்பாலை உபயோகிப்பது மிகவும் குறைவு. தொதலுக்கு நாங்கள் நெய் சேர்ப்பதில்லை. முழுக்க, முழுக்க செறிவு நிறைந்த தேங்காய்ப்பாலில் மட்டும் செய்யப்படுவது தான் தொதல். கறுப்பு அரிசி தேவையில்லை, சாதாரண சிவப்பரிசி மாவையும் (மிகவும் குறைந்தளவு மா சேர்க்க வேண்டும் அல்லது தொதல் வராது களி தான் வரும்). தேங்காய்ப்பாலையும், சர்க்கரையையும், முந்திரிப்பருப்பையும் (cashew nuts) சேர்த்து அடுப்பில் வைத்து, தேங்காய்ப் பாலிலிருந்து தேங்காய் எண்ணெய் பிரியும் வரை கிண்டிக் கொண்டிருந்தால், தொதல் ரெடி (இது இலங்கைத் தொதல் ). :-)viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-49778978072847978282014-09-28T00:30:48.825-07:002014-09-28T00:30:48.825-07:00check your fb msg from cherubcrafts :)
check your fb msg from cherubcrafts :) <br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-76517101585990688952014-09-28T00:27:35.360-07:002014-09-28T00:27:35.360-07:00அருணா இது ஸாதிகா அக்கா அவர்களின் குறிப்பு லிங்க் அ...அருணா இது ஸாதிகா அக்கா அவர்களின் குறிப்பு லிங்க் அனுப்பறேன் . தொதல் கருப்பு புட்டரிசி எனும் கவுனி அரிசியில் செய்வது .மிக டேஸ்டியான ஒரு ஸ்வீட் எங்க பாட்டி வீட்டிலும் செய்வாங்க உங்களை பார்த்து எப்படியாச்சும் செய்யனும்னு ஒரு ஆசை வந்திடுச்சி :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-56180275274030835532014-09-28T00:24:55.822-07:002014-09-28T00:24:55.822-07:00https://www.facebook.com/pages/%E0%AE%95%E0%AF%80%...https://www.facebook.com/pages/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/1419630638256494?fref=nf Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-67591415165698676112014-09-27T03:34:03.917-07:002014-09-27T03:34:03.917-07:00அருமையாக இருக்கிறது. ஸாதிகா அவர்கள் ஒருமுறை கீழக்க...அருமையாக இருக்கிறது. ஸாதிகா அவர்கள் ஒருமுறை கீழக்கரை தோததல் குறப்பு எழுதி இருந்தார்கள் என்று நினைக்கிறேன்.<br /><br />செய்முறை நன்றாக கொடுத்து இருக்கிறீர்கள் செய்து பார்க்கிறேன்.<br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-63590231921148155572014-09-23T04:01:39.708-07:002014-09-23T04:01:39.708-07:00சாதாரண வெள்ளை அல்லது சிகப்பு அரிசியில் செய்து பார்...சாதாரண வெள்ளை அல்லது சிகப்பு அரிசியில் செய்து பார்க்கவேண்டும். பச்சரிசியா புழுங்கள் அரிசியா. அல்வா செய்முறை போல் இருக்கிறதோ.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-91796901597275453532014-09-22T23:26:04.083-07:002014-09-22T23:26:04.083-07:00Hi,
Apologies for writing in English. I am a Sril...Hi,<br />Apologies for writing in English. I am a Srilankan and fan of Dodol (in Srilanka it is called Dodol). We make this sweet with Rice flour, Jaggery and coconut milk. I can still recall the painstaking process, sometime it took us whole night to stir the mixture till it gets the right texture.<br /><br />1. Final product will not have the consistency of Halva, it is much stronger and can cut into pieces.<br />2. We never use sugar.<br />3. It is famous with all Tamil, Sinhala, Christian and Muslim.<br />4. I have found the same sweet in Malaysia and Thailand as well, surprisingly name was the same. <br /><br />https://www.youtube.com/watch?v=BeWwCX5Djg8<br /><br />Keep up the good work sister.<br /><br />SenthilNasahttps://www.blogger.com/profile/09070629877879981764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-24850248648551940222014-09-22T03:10:38.125-07:002014-09-22T03:10:38.125-07:00அப்போ இது சிங்களர் செய்யும் பலகாரம். எனக்கு ஆங்கில...அப்போ இது சிங்களர் செய்யும் பலகாரம். எனக்கு ஆங்கிலோ இந்தியன் (கிரயோல்) தான் செய்வார்கள் என்று தங்கையின் மாமியார் சொன்னதால் அப்படிப் புரிந்து கொண்டிருந்தேன்.<br /><br />தங்களின் வருகைக்கும் விளக்கத்திற்கும்<br />மிக்க நன்றி யோகன் பாரீஸ் அவர்களே!அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-54016389473271343542014-09-22T03:07:22.462-07:002014-09-22T03:07:22.462-07:00படங்களிலேயே வயிறு நிறைந்து விட்டதா....?
இதே மாதிர...படங்களிலேயே வயிறு நிறைந்து விட்டதா....?<br /><br />இதே மாதிரி எல்லோருக்கும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கம்.....<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி புலவர் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-40663508337953309562014-09-22T02:28:25.717-07:002014-09-22T02:28:25.717-07:00இலங்கையில் சிங்கள, முஸ்லீம் மக்கள் இதை மிக சுவையாக...இலங்கையில் சிங்கள, முஸ்லீம் மக்கள் இதை மிக சுவையாகச் செய்வார்கள்.ஊரில் விளையும் சிவப்பு அரிசியிலேயே செய்வார்கள். <br />சிங்கள ,மட்டக்களப்பு முஸ்லீம் மக்கள் இதற்கு "கித்துள்" வெல்லம் சேர்ப்பார்கள்.<br />இலங்கையில் பரவலாக சவ்வரிசியும் சேர்க்கும் பழக்கம் உண்டு.<br />யாழ்ப்பாணத் தமிழர் மத்தியில் வெகு குறைவு. தேவையெனில் முஸ்லீம் நண்பர்களிடமே <br />செய்விப்போம்.<br />உங்கள் செய்முறையை பார்த்து ஒருதடவை முற்ச்சி செய்யலாம் போல் இருக்கிறது.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-91451404869751087662014-09-22T01:33:48.469-07:002014-09-22T01:33:48.469-07:00படமும் பதிவுமே இனிக்கிறது! எனக்கு அது போதும்!படமும் பதிவுமே இனிக்கிறது! எனக்கு அது போதும்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-74642389311605187672014-09-22T01:19:34.574-07:002014-09-22T01:19:34.574-07:00அதற்கென்ன.... அனுப்பி விடுகிறேன் மகி அண்ணா.
தங்கள...அதற்கென்ன.... அனுப்பி விடுகிறேன் மகி அண்ணா.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-31590264150875678462014-09-21T16:53:49.064-07:002014-09-21T16:53:49.064-07:00அருமையான ஒரு பண்டம்..
செய்முறை விளக்கம் இனிது இனி...அருமையான ஒரு பண்டம்.. <br />செய்முறை விளக்கம் இனிது இனிது... தங்கை அருணா செல்வம்...<br />அப்படியே ஒரு பார்சல் எனக்கு அபுதாபிக்கு...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-32079479168069075162014-09-21T15:18:02.737-07:002014-09-21T15:18:02.737-07:00அடக்கடவுளே..... நீங்களெல்லாம் இவ்வளவு ஈசியாக செய்வ...அடக்கடவுளே..... நீங்களெல்லாம் இவ்வளவு ஈசியாக செய்வதை நான் மிகவும் சிரத்தை எடுத்துச் செய்கிறேனா.....? (இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். நான் மிகவும் “கத்துக்குட்டி“ என்பதை)<br /><br />ஆனால் இங்கே இந்த அரிசி மாவாக கிடைப்பதில்லை அம்மா. அடுத்து குக்கரில் ஊற்றி வேக வைப்பதை நான் கேள்விப்பட்டதே இல்லை. <br />நல்ல தகவல். நான் முயற்சிக்கிறேன் அம்மா. <br /><br />தங்களின் வருகைக்கும் ஈசியான செய்முறை விளக்கத்திற்கும் மிக்க நன்றி அம்மா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-35974623486900925132014-09-21T15:08:19.788-07:002014-09-21T15:08:19.788-07:00வயதானவர்கள் நோயாளி என்றெல்லாம் பார்ப்பதற்கு இன்னும...வயதானவர்கள் நோயாளி என்றெல்லாம் பார்ப்பதற்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் சாப்பிட்டால் சதை விழுந்து விடுகிறதே என்ற கவலையால் தான் பிடித்திருந்தாலும் நிறைய பலகாரங்களைச் செய்து சாப்பிடுவது கிடையாது.<br /><br />என்றோ ஒரு நாள்.... சாப்பிடலாம். அதுவும் மிகவும் குறைவாக. <br /><br />வாழ்க்கையில் ஒரு சிலர் எவ்வளவோ பெரிய பெரிய லட்சியங்களை எல்லாம் சாதித்து விடுகிறார்கள். ஆனால் நம் நாவிற்கு விரப்பமானதைக் கூட ஒரு சிலரால் சாப்பிட முடிவதில்லை எனும் போது.... வாழ்வில் நோய் எவ்வளவு கசப்புள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது நண்பரே.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-6800641287385699422014-09-21T14:58:33.001-07:002014-09-21T14:58:33.001-07:00கலோரி எல்லாம் கணக்குப் பார்த்தால் எதையும் சாப்பிட ...கலோரி எல்லாம் கணக்குப் பார்த்தால் எதையும் சாப்பிட முடியாது வருண் சார்.<br /> <br />பேசாமல் இப்படி செய்யலாம். சுகரோ கொலஸ்டிராலோ இருப்பவர்கள் ஒரு ஏ ஸ்புன் சாப்பிட்டால் சாப்பிடும் மாத்திரையில் மேலும் ஒரு மாத்திரை அதிகமாக, ஒரு டேபிள் ஸ்புன் சாப்பிட்டால் இரண்டு மாத்திரை அதிகமாக கூடவே சாப்பிட்டு விட வேண்டியது தான்.<br /><br />வருண் சார்..... வாழ்க்கையில் விரும்பியதைச் சாப்பிடக்கூட முடியாது என்றால் அப்புறம் எதற்காக மருந்து மாத்திரை, டாக்டர், ஆஸ்பிட்டல் எல்லாம்.....அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-33625898956904220252014-09-21T14:57:37.423-07:002014-09-21T14:57:37.423-07:00அருணா,
இது க்ளூட்டோனியஸ் வகை கருப்பு அரிசிதானே? ...அருணா,<br /><br />இது க்ளூட்டோனியஸ் வகை கருப்பு அரிசிதானே? இங்கே இந்த வகை அரிசிமாவும் சீனக்கடையில் கிடைக்கிறது. அதில் தாய்லாந்து பனை வெல்லம் சேர்த்து கரைத்துக்கொண்டு ரைஸ் குக்கரில் ஊற்றி அவ்வப்போது நெய் சேர்த்துக் கிளறிவிட்டு செய்து பார்த்தேன். நன்றாகவே வந்தது:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-79424795591958627792014-09-21T14:53:15.285-07:002014-09-21T14:53:15.285-07:00வணக்கம் தோழி.
தாங்கள் கில்லர்ஜி கையால் விருது பெற...வணக்கம் தோழி.<br /><br />தாங்கள் கில்லர்ஜி கையால் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள். அதை எனக்கும் அளித்தமைக்கு மிக்க நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.com