tag:blogger.com,1999:blog-7319436182411490487.post1482670624547285386..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : நாலும் தெரிந்த பித்தன்!! (கவிதை)அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-16001718843653731002012-05-21T02:45:20.369-07:002012-05-21T02:45:20.369-07:00மன்னித்துவிடுங்கள் தோழி.
நான் வேண்டுமென்று செய...மன்னித்துவிடுங்கள் தோழி.<br /><br /> நான் வேண்டுமென்று செய்யவில்லை. நீங்கள் இன்று சொல்லாமல் இருந்திருந்தால் அதே தப்பைத் தான் செய்திருப்பேன். தவற்றைச் சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றிங்க.<br /><br />இந்தத் தவற்றைச் செய்து உங்களைக் கவலைக்கு உள்ளாக்கியதால் இனிமேல் “என் இனிய தோழி ஹேமா” என்றே எழுதுகிறேன். ஓ.கே ங்களா?அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-63443574051202122792012-05-20T15:19:56.495-07:002012-05-20T15:19:56.495-07:00என்ர பெயரையே ஷேமா எண்டு மாத்தியாச்சோ அருணா.சிரிப்ப...என்ர பெயரையே ஷேமா எண்டு மாத்தியாச்சோ அருணா.சிரிப்புத்தான்....சரி சரி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-14426850477177425532012-05-18T06:49:43.415-07:002012-05-18T06:49:43.415-07:00தங்களின் வருகைக்கும் ஆறுதலுக்கும் மிக்க நன்றிங்க ச...தங்களின் வருகைக்கும் ஆறுதலுக்கும் மிக்க நன்றிங்க சசிகலா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-68779836341142785382012-05-18T06:31:06.045-07:002012-05-18T06:31:06.045-07:00நம்மக்குள்ளே தேடுவோமே வரிகளில் வலியைக் காண்கிறேன்...நம்மக்குள்ளே தேடுவோமே வரிகளில் வலியைக் காண்கிறேன் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-24006389759373050582012-05-18T02:24:25.134-07:002012-05-18T02:24:25.134-07:00தங்களின் வருகைக்கும் அழகிய கருத்திற்கும் மிக்க நன்...தங்களின் வருகைக்கும் அழகிய கருத்திற்கும் மிக்க நன்றிங்க ஷேமா அக்கா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-63136271350037616782012-05-18T02:15:06.360-07:002012-05-18T02:15:06.360-07:00முதலில் எமக்குள் தேடுவோம்.மற்றவர்களிடமும் இருக்கும...முதலில் எமக்குள் தேடுவோம்.மற்றவர்களிடமும் இருக்கும் கண்டுபிடிப்போம்.வெளிப்படுத்துவோம்.மனதின் ஆதங்கம் வரிகளில்.அருமை அருணா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-13337666456153775162012-05-18T01:26:04.761-07:002012-05-18T01:26:04.761-07:00சரிசரி... கோவிச்சிக்காதீங்க...
நீங்கள் ஸார்ன்னு ச...சரிசரி... கோவிச்சிக்காதீங்க...<br /><br />நீங்கள் ஸார்ன்னு சொன்னதற்கும் நான் அக்கான்னு சொன்னதற்கும் சரிக்குச் சமமாகிவிட்டது.<br />இனிமேல் நீங்கள் என்னைப் போடா வாடான்னு அன்பா எழுதினால் தான் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்.<br /><br />நன்றிங்க நிரஞ்சனா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-69839649068736745032012-05-18T01:21:33.126-07:002012-05-18T01:21:33.126-07:00நிரஞ்சனா....
எல்லாவற்றையும் காணும் நம் கண்களாலேயே...நிரஞ்சனா....<br /><br />எல்லாவற்றையும் காணும் நம் கண்களாலேயே நம் கண்களைக் காண முடியாது இல்லையா...? அந்த கருத்து தான்.<br /><br />(முக்கியமாக... நானே கெட்டவன்.. இதை யாருக்கும் சொல்லிடாதே... இது ரகசியம்)அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-29102604228288438522012-05-18T01:15:21.711-07:002012-05-18T01:15:21.711-07:00கீதமஞ்சரி அக்கா... உங்கள் கருத்தை நான் ஏற்று கொள்க...கீதமஞ்சரி அக்கா... உங்கள் கருத்தை நான் ஏற்று கொள்கிறேன்.<br />நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை!!<br /><br />ஆனால்... நம்மையே நாம் எடுத்துக்கொள்வோம்...<br /><br />நாம் ஒவ்வொருத்தருமே தன் மனத்திற்குள் நாம்தான் நல்லவர் என்றும் நேர்மையானவர் என்றும் எண்ணி வாழ்கிறோம் தான்.<br />நமக்கு நல்லதாகப் பட்டது மற்றவருக்கு கெட்டதாகப் படுகிறது என்பதை நாம் அறிய முற்படுவதில்லை.<br /><br />அப்படி அறிய முற்பட்டாலும் நாம் மற்றவர் கண்களுக்குப் பித்தனாகத் தான் தெரிவோம். அதைத்தான் எழுதினேன்.<br /><br />உங்கள் கருத்திற்கு நான் முரண்படவில்லை.<br />நன்றிங்க கீதமஞ்சரி அக்கா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-17536017665220596162012-05-18T01:03:38.808-07:002012-05-18T01:03:38.808-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றிங்க...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றிங்க ரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-40705789142705101792012-05-18T01:03:04.004-07:002012-05-18T01:03:04.004-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றிங்...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் <br />மிக்க நன்றிங்க வேதா.இலங்காதிலகம்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-20601314319602788292012-05-17T21:54:53.184-07:002012-05-17T21:54:53.184-07:00Hello... இப்பதான் கவனிச்சேன். இதப்பாருடான்னு சலிக்...Hello... இப்பதான் கவனிச்சேன். இதப்பாருடான்னு சலிக்சுக்கறது பொதுப்படையானது. அதுக்காக சந்தடி சாக்குல என்னை அக்காவாக்கிட்டீங்களே... பிச்சு! பிச்சு!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-36295138121685066782012-05-17T18:19:05.522-07:002012-05-17T18:19:05.522-07:00கவிதை அருமை! நாலும் தெரிந்த பித்தன்தான். எங்கெங்கோ...கவிதை அருமை! நாலும் தெரிந்த பித்தன்தான். எங்கெங்கோ தேடினவன் தனக்குள்ளே தேடாமல் போனானே...நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-82159217597066432222012-05-17T17:42:27.960-07:002012-05-17T17:42:27.960-07:00கவிதை வெளிப்படுத்தும் ஆதங்கம் அற்புதம் என்றாலும் அ...கவிதை வெளிப்படுத்தும் ஆதங்கம் அற்புதம் என்றாலும் அதை மீறிய எண்ணமொன்று என்னில்.<br /><br />தேடும் அவசியமில்லாமலேயே தினப்படி வாழ்க்கையில் நாம் சந்திக்கும் எத்தனையோ நல்லவர்களை அவர்களிருக்கும் இடத்தின் பொருட்டோ, தம்மை வெளிக்காட்டா தன்மையின் பொருட்டோ, கண்டுகொள்ளாமலேயே கடக்கிறோம். கண்டுணர்ந்தால் நமக்குள்ளும் காணக்கிடைப்பார்கள் நேர்மையாளர்களும், நல்லியல்பாளர்களும்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-18907082721065776612012-05-17T15:42:57.354-07:002012-05-17T15:42:57.354-07:00தேடக்கிடைக்காது
என்று தெரிந்த பின்பும்
தேடுகின்ற ந...தேடக்கிடைக்காது<br />என்று தெரிந்த பின்பும்<br />தேடுகின்ற நான்<br />நாலும் தெரிந்த<br />பித்தனோ //<br /><br /><br />மனம் கவர்ந்த அருமையான படைப்பு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-52023371627234798082012-05-17T14:17:49.646-07:002012-05-17T14:17:49.646-07:00''..ஏனிந்த கலக்கம்?
கலிகாலத்தில்
பொய்யும் ...''..ஏனிந்த கலக்கம்?<br />கலிகாலத்தில்<br />பொய்யும் புரட்டும்<br />போக்கத்தத் தன்மையும்<br />பித்தலாட்டமும்<br />புதியதாக <br />முளைக்கவில்லையே...''<br />அது தானே! ...பிறகு ஏனிந்தக் குளப்பம்!...நல்ல சிந்தனை..நல்வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.com