tag:blogger.com,1999:blog-7319436182411490487.post1343274929866117818..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : நான் “கோழி வறுவல்“ செய்த கதை! (நகைச்சுவை)அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-3241946672499257382013-12-20T09:42:59.856-08:002013-12-20T09:42:59.856-08:00என்னமா வெளுத்துவாங்குறீங்க!!!!!!
தமிழ் மீது நீங்கள...என்னமா வெளுத்துவாங்குறீங்க!!!!!!<br />தமிழ் மீது நீங்கள் கொண்டுள்ள பற்று என்னையும் பெருமை, மகிழ்வும் கொண்டிட செய்கிறது...Jeyachandranhttps://www.blogger.com/profile/15262736628721201302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-34380703746274818072013-12-17T00:24:04.401-08:002013-12-17T00:24:04.401-08:00கவிதை அருமை..படங்கள் நாக்கில் எச்சில் ஊற வைக்கிறது...கவிதை அருமை..படங்கள் நாக்கில் எச்சில் ஊற வைக்கிறது..<br />revmuthal.comRAMhttps://www.blogger.com/profile/16784572851131243374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-17474229756816011042013-12-14T21:44:24.396-08:002013-12-14T21:44:24.396-08:00அருமை....அருமை....Anonymoushttps://www.blogger.com/profile/14394078485794698734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-4390489917329972022013-12-14T19:41:30.025-08:002013-12-14T19:41:30.025-08:00 கவிதையை மட்டுமே சுவைக்க முடியும் (அப்) பாவி நான்... கவிதையை மட்டுமே சுவைக்க முடியும் (அப்) பாவி நான் அருணா!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-27845091756648808912013-12-14T12:43:43.033-08:002013-12-14T12:43:43.033-08:00[[[நம்பள்கி
படத்தை முதலில் போட்டு விட்டு பார்க்கக்...[[[நம்பள்கி<br />படத்தை முதலில் போட்டு விட்டு பார்க்கக்கூடாது என்றால் எப்படி?<br />+1<br />நானும் என் சீர் விருத்தம் எழுதப் போகிறேன்--உங்கள் கவிதைய ஒரு மாடலாக வைத்துக்கொண்டு...வந்து ரசிக்கவும்.<br /><br /> அருணா செல்வம்13 December 2013 15:22<br /><br /> எழுதுங்கள் நம்பள்கி. நிச்சயமாக வந்து ரசிப்பேன்.<br /><br /> மிக்க நன்றி நம்பள்கி.]]<br /><br />நன்றி அருணா!<br />நான் என் பதிவைப் போட்டபிறகு தான் நீங்கள் "எழுதுங்கள் நிச்சயமாக வந்து ரசிப்பேன்" என்று சபோட்ட இந்த பின்னூட்டத்தைப் பார்த்தேன்.<br />மறுபடியும் நன்றி!<br />நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-58503676588948596842013-12-14T08:43:54.426-08:002013-12-14T08:43:54.426-08:00சைவம் என்றாலும் அசைவம் பற்றிய கவிதையை ரசித்தேன் சைவம் என்றாலும் அசைவம் பற்றிய கவிதையை ரசித்தேன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-3751360792726851062013-12-13T23:11:25.648-08:002013-12-13T23:11:25.648-08:00நீங்க பாடிக்கிட்டே சமைச்சிட்டீங்க சரி... அத சாப்பி... நீங்க பாடிக்கிட்டே சமைச்சிட்டீங்க சரி... அத சாப்பிட்ட வயிற்றின் ' பாட்டை' த்தான் விசாரிக்கோனும்...... ஹா... ஹா...! ஹப்பா... நான் மாட்டலை...!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-44611596528198899522013-12-13T23:09:30.031-08:002013-12-13T23:09:30.031-08:00 நான் படத்தை பார்க்கலைப்பா.... ருசித்ததில்லைனாலும... நான் படத்தை பார்க்கலைப்பா.... ருசித்ததில்லைனாலும் கோழி வறுவலை சீரா வறுத்திருக்கீங்கன்னு ரசித்து பார்க்கும்(படிக்கும்) போது தெரியுது... எனக்கு வெஜ் கவிதைதான் வேணும்... உப்புமா, தோசை ன்னு எனக்காக நாலு வரி எடுத்து விடுங்கப்பா....<br /><br /><br /><br />உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-21252957841602032912013-12-13T21:59:09.913-08:002013-12-13T21:59:09.913-08:00மிக மிக அருமை
கோழி வறுவலைப் போலவே
பகிர்வுக்கும் தொ...மிக மிக அருமை<br />கோழி வறுவலைப் போலவே<br />பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-84726429435375194192013-12-13T21:22:54.574-08:002013-12-13T21:22:54.574-08:00முதல் வகுப்பில் படிக்கும்போது ஆசிரியர் ஒரு பாடல் ச...முதல் வகுப்பில் படிக்கும்போது ஆசிரியர் ஒரு பாடல் சொல்லிக்கொடுத்தது இன்றும் நினைவிலிருக்கிறது. <br /><br />பரங்கிக்காயைப் பறித்து பட்டையெல்லாம் சீவி <br />பொடிப்பொடியாய் நறுக்கி உப்பு காரம் போட்டு <br />எண்ணெய் விட்டுத் தாளித்து இன்பமாகத் தின்போம். <br />இன்னும் கொஞ்சம் கேட்போம் தந்தால் தின்போம் <br />தராவிட்டால் அழுவோம். <br /><br />எதையும் பாடல் வடிவில் சொல்லித்தரும்போது மனத்தில் விரைவாகப் பதியும். இங்கு விருத்தப்பாவை சமையல் முறையாய் சொல்லி மனம் பதியவைத்தமை சிறப்பு. பாராட்டுகள் அருணா செல்வம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-86583836375318218542013-12-13T21:17:59.739-08:002013-12-13T21:17:59.739-08:00அசத்தல்...
வாழ்த்துக்கள் சகோதரி...அசத்தல்...<br /><br />வாழ்த்துக்கள் சகோதரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-23882861612942007372013-12-13T15:41:34.687-08:002013-12-13T15:41:34.687-08:00கோழிக்குக் கிடையாதுங்க.
கோழி வறுவலுக்குத்தான் எண்...கோழிக்குக் கிடையாதுங்க. <br />கோழி வறுவலுக்குத்தான் எண்சீர் விருத்தம்.<br /><br />தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் <br />மிக்க நன்றி குமார்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-24447694990333645242013-12-13T15:40:42.530-08:002013-12-13T15:40:42.530-08:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ச...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் <br />மிக்க நன்றி சீனி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-46488710247122286142013-12-13T15:40:24.438-08:002013-12-13T15:40:24.438-08:00நீங்களுமா....?
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்...நீங்களுமா....?<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் <br />மிக்க நன்றி நாகராஜ் ஜி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-89000181765637820802013-12-13T15:39:08.240-08:002013-12-13T15:39:08.240-08:00சைவக்காரர்கள் படித்திருந்தால்....
நன்றி விமலன் ஐய...சைவக்காரர்கள் படித்திருந்தால்....<br /><br />நன்றி விமலன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-20767790608122345252013-12-13T15:37:07.823-08:002013-12-13T15:37:07.823-08:00தங்களின் வருகைக்கும் ஊக்கம் தரும் வாழ்த்திற்கும்
...தங்களின் வருகைக்கும் ஊக்கம் தரும் வாழ்த்திற்கும் <br />மிக்க நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-90705762507167404452013-12-13T15:36:27.261-08:002013-12-13T15:36:27.261-08:00எனக்கு உங்க வயசு வந்தால் நானும் மறந்துவிடுவேனோ என்...எனக்கு உங்க வயசு வந்தால் நானும் மறந்துவிடுவேனோ என்னவோ...<br /><br />தங்களின் வருகைக்கும் சிரிக்க வைக்கும் பின்னொட்டங்களுக்கும் மிக்க நன்றி “உண்மைகள்“<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-79985243422057334512013-12-13T15:32:49.161-08:002013-12-13T15:32:49.161-08:00நானும் ப்ளஸ் டூவில் அட்வான்ஸ் தமிழ் எடுத்திருந்தால...நானும் ப்ளஸ் டூவில் அட்வான்ஸ் தமிழ் எடுத்திருந்தால் உங்களைப் போல் மறந்துவிட்டு தான் இருப்பேன்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-23102618367321363552013-12-13T15:29:58.710-08:002013-12-13T15:29:58.710-08:00நான் தான் செய்தேன் என்றால் நீங்கள் நம்பவா போகிறீர்...நான் தான் செய்தேன் என்றால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்...? <br />அதனால் நீங்கள் சொன்னது போலவே இருந்துவிட்டு போகட்டும்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-92201514159018956312013-12-13T15:28:19.059-08:002013-12-13T15:28:19.059-08:00உங்களுக்கு எண்பது வயதாகும் பொழுது சொல்லுங்கள். நான...உங்களுக்கு எண்பது வயதாகும் பொழுது சொல்லுங்கள். நான் எண்சீரை என்சீராகக் கொண்டுவந்து சிறப்பு செய்கிறேன்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-60652367587173041652013-12-13T15:23:25.304-08:002013-12-13T15:23:25.304-08:00இங்கே கவிதையை மட்டும் தான் சுவைக்க முடியும்.
தங்க...இங்கே கவிதையை மட்டும் தான் சுவைக்க முடியும்.<br /><br />தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் <br />மிக்க நன்றி ஸ்ரீராம்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-16158977868373062012013-12-13T15:22:46.493-08:002013-12-13T15:22:46.493-08:00அப்படியே பாடிக்கொண்டே சமைத்துவிட்டேன்.
தங்களின் வ...அப்படியே பாடிக்கொண்டே சமைத்துவிட்டேன்.<br /><br />தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் <br />மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-5506677713975060662013-12-13T15:22:03.329-08:002013-12-13T15:22:03.329-08:00எழுதுங்கள் நம்பள்கி. நிச்சயமாக வந்து ரசிப்பேன்.
ம...எழுதுங்கள் நம்பள்கி. நிச்சயமாக வந்து ரசிப்பேன்.<br /><br />மிக்க நன்றி நம்பள்கி.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-67052086370576284932013-12-13T15:20:21.341-08:002013-12-13T15:20:21.341-08:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி.தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் <br />மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-45695010140317335432013-12-13T08:47:58.179-08:002013-12-13T08:47:58.179-08:00கோழிக்கு எண்சீர் விருத்தமா?
அது சரி.
கவிதை நல்லாயி...கோழிக்கு எண்சீர் விருத்தமா?<br />அது சரி.<br />கவிதை நல்லாயிருக்கு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com