tag:blogger.com,1999:blog-7319436182411490487.post1289358159234749596..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : நான் இப்படி எழுதுவது தவறா? (அனுபவம்)அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-29905109516622488572013-07-11T03:10:53.038-07:002013-07-11T03:10:53.038-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி சு...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் <br />மிக்க நன்றி சுரேஷ் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-45233127110409793202013-07-10T05:22:43.748-07:002013-07-10T05:22:43.748-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் முக்கியமாக
என்ன...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் முக்கியமாக<br />என்னைப் பெயர்விட்டு எழுதியமைக்கு<br />மிக்க நன்றி கவியாழி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-71312543264575210472013-07-10T05:21:27.794-07:002013-07-10T05:21:27.794-07:00“நான்கூட 30 வயசுக்காரன்தான்.“
(சே, ஆண்களே இப்படிய...“நான்கூட 30 வயசுக்காரன்தான்.“<br /><br />(சே, ஆண்களே இப்படியெல்லாம வயதைக் குறைத்துச்<br />சொல்லும் பொழுது... எனக்கு இருவது தான் என்று கூட சொல்லாம் போல - இது மைண்ட் வாய்ஸ்) <br /><br />“விளியைப் பற்றிக் கவலைப்படுவதில்லை நான்!“<br /><br />நல்லது பெரியவரே. நன்றி.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-69106611852878073652013-07-10T05:16:15.268-07:002013-07-10T05:16:15.268-07:00“அட இது என்ன புதுக்கணக்கு! :)“
இது என்ன கணக்கு என...“அட இது என்ன புதுக்கணக்கு! :)“<br /><br />இது என்ன கணக்கு என்றால்... <br />அவரை வைத்து (ஸ்கூல் பையன்) அனைவருக்கும் <br />வயது மதிப்பீடு கொடுத்துள்ளார் என்று நினைக்கின்றேன்.<br />(இந்த வகையில் நீங்கள் எல்லாம் சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள் ஹி ஹி ஹி)<br /><br />தங்களின் வருகைக்கம் கருத்திற்கும்<br />மிக்க நன்றி நாகராஜ் ஜி.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-31845321985410610282013-07-10T03:10:59.228-07:002013-07-10T03:10:59.228-07:00ஐயா! என்று அழைப்பதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்...ஐயா! என்று அழைப்பதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை! அது ஒரு விளிச்சொல்தானே! அவர்கள் உண்மை சொன்னது போல பெயர்சொல்லி அழைப்பதிலும் தவறில்லை! பகிர்வுக்கு நன்றி! உங்கள் தமிழாசிரியரின் விளக்கம் அருமை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-61206192557978262892013-07-09T20:22:09.032-07:002013-07-09T20:22:09.032-07:00நீங்கள் அய்யா என்று சொல்வதில் தப்பில்லை அருணா.நீங்கள் அய்யா என்று சொல்வதில் தப்பில்லை அருணா.கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-30955504087786905562013-07-09T18:04:41.924-07:002013-07-09T18:04:41.924-07:00ஸ்.பை. சொன்னது போல எழுதுறவங்கள்ல பெரும்பாலானவங்க ...ஸ்.பை. சொன்னது போல எழுதுறவங்கள்ல பெரும்பாலானவங்க முப்பத்தைந்துக்குட்பட்ட வயதினரே... நான்கூட 30 வயசுக்காரன்தான். ஹி... ஹி... ஹி...! என்னைப் பொறுத்தவரை நீங்கள் ஐயா என்று அழைத்தாலும் சரி, சகோ என்றோ, நண்பா என்றோ எப்படி விளித்தாலும் சரி.. நீங்கள் படித்துவிட்டுச் சொல்லும் கருத்தைத்தான் எதிர்பார்ப்பேன். விளியைப் பற்றிக் கவலைப்படுவதில்லை நான்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-27344469789130239022013-07-09T15:09:44.856-07:002013-07-09T15:09:44.856-07:00ஏன்... உங்க ஊருல எல்லா பெண்களும் வயசானவங்களா
தான் ...ஏன்... உங்க ஊருல எல்லா பெண்களும் வயசானவங்களா<br />தான் இருப்பார்களா நம்பள்கி? பாவம் தாங்க நீங்க.<br /><br />தவிர நீங்கள் இருக்கும் நாட்டுல தான் அதிகமான ஆயாக்கள் <br />இருப்பதாகக் கேள்வியும் பட்டிருக்கிறேன். அப்போ, நிங்க சொன்னது சரிதான்.<br /><br />தகவலுக்கு மிக்க நன்றி நம்பள்கி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-2053561800954032572013-07-09T15:04:26.855-07:002013-07-09T15:04:26.855-07:00நான் தெரிந்து கொண்டதை இங்கே
விளக்கினேன்.
தங்களின...நான் தெரிந்து கொண்டதை இங்கே <br />விளக்கினேன்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி தமிழ்த் தாகம்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-2428618866031625262013-07-09T15:02:52.353-07:002013-07-09T15:02:52.353-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி கும...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி குமார் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-87485711948085551232013-07-09T10:08:43.986-07:002013-07-09T10:08:43.986-07:00உங்க ஊர் எதுங்க?
இங்கே பிரான்சில் பிரென்சு பிள்ளைக...உங்க ஊர் எதுங்க?<br />இங்கே பிரான்சில் பிரென்சு பிள்ளைகள் தங்களின்<br />தாத்தாவைப் “பெரிய தந்தை“ என்கிறார்கள். <br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி ராஜி மேடம்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-47041986042494570242013-07-09T10:03:38.561-07:002013-07-09T10:03:38.561-07:00எப்படி வேண்டமானாலும் என்றால்... (நான் என் நண்பர்கள...எப்படி வேண்டமானாலும் என்றால்... (நான் என் நண்பர்கள் ஒரு சிலரை டேய் மச்சி, மாமோய், எருமை, மாம்ஸ்...என்றெல்லாம் கூப்பிடுவேனாக்கும்...)<br /><br />அதனால் இது சரியில்லை.<br />பேசாமல் உங்களைப் பெயர்விட்டே எழுதுகிறேன். <br />பெரியவாக இருந்தால் மன்னித்து விடுங்கள்.<br />நன்றி சங்கவி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-74759073785767804632013-07-09T09:58:23.663-07:002013-07-09T09:58:23.663-07:00“ஒருவேளை அவர்களே நினைத்திருக்கலாம் இந்தக் கௌரவம் எ...“ஒருவேளை அவர்களே நினைத்திருக்கலாம் இந்தக் கௌரவம் எமக்கு எதற்கென்று :)“ ஹா..ஹா..ஹா..<br /><br />“ஒரு சிலரை அண்ணா என்று அழைத்துவிடுங்கள்“ அழைக்கலாம் தான். ஆனால் எல்லோரும் போட்டோவில் தன்னை மிக மிக சிறியவர்கள் என்று காட்டுவது போல் படம் போடுகிறார்கள். ஒரு சமயம் தம்பியாக இருக்குமோ என்று குழம்பி விடுவதுண்டு.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி தோழி.<br /><br /><br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-26181289114885864642013-07-09T09:53:42.497-07:002013-07-09T09:53:42.497-07:00“ஒருவேளை பெயர் குழப்பத்தால் இருக்கலாம்.“
என்னிடமும...“ஒருவேளை பெயர் குழப்பத்தால் இருக்கலாம்.“<br />என்னிடமும் இதே பிரட்சனை தான்!<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி துளசி அம்மா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-55722790643766433592013-07-09T08:26:57.887-07:002013-07-09T08:26:57.887-07:00//எழுதுபவர்களில் பெரும்பாலும் முப்பத்தைந்து வயதுக்...//எழுதுபவர்களில் பெரும்பாலும் முப்பத்தைந்து வயதுக்குட்பட்டவரே...//<br /><br />அட இது என்ன புதுக்கணக்கு! :)<br /><br />ஐயா அவர்களின் கருத்தும் சரி.... <br /><br />நெருங்கியவர்களை பெயர் சொல்லி அழைப்பதும் தவறில்லை!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-26102240482802791712013-07-09T07:22:46.981-07:002013-07-09T07:22:46.981-07:00எங்க ஊர்லே பெண்களை நாங்கள் ஆயா என்று மரியாதையாக அழ...எங்க ஊர்லே பெண்களை நாங்கள் ஆயா என்று மரியாதையாக அழைப்போம்?நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-42326201509898447062013-07-09T06:29:17.248-07:002013-07-09T06:29:17.248-07:00தங்களின் வருகைக்கும் நல்ல பதிலுக்கும்
மிக்க நன்றி ...தங்களின் வருகைக்கும் நல்ல பதிலுக்கும்<br />மிக்க நன்றி புலவர் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-2483143510184072422013-07-09T06:28:06.225-07:002013-07-09T06:28:06.225-07:00ஆமாங்க. அவர் நேரடியாக என்னிடம் சொல்லவில்லை என்றாலு...ஆமாங்க. அவர் நேரடியாக என்னிடம் சொல்லவில்லை என்றாலும்<br />எனக்காகத் தான் சொன்னார் என்பதைப் புரிந்து கொண்டேன்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி இராஜாஜேஸ்வரி அம்மா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-8774919278113649072013-07-09T06:25:03.254-07:002013-07-09T06:25:03.254-07:00நீங்கள் சொல்வதும் உண்மைதான்.
இனி அப்படியே செய்கிறே...நீங்கள் சொல்வதும் உண்மைதான்.<br />இனி அப்படியே செய்கிறேன்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி “உண்மைகள்“அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-70515989693616454102013-07-09T06:23:41.168-07:002013-07-09T06:23:41.168-07:00“வலைத்தளத்தை பொறுத்தவரை யாரும் ஐயா இல்லை“...ஙே..ஙே...“வலைத்தளத்தை பொறுத்தவரை யாரும் ஐயா இல்லை“...ஙே..ஙே...<br /><br />ஸ்கூல் பையன்... அப்போ உங்களுக்கு முப்பத்தைந்து வயதா..?<br />அப்போ சரிங்க. இனிமேல் நான் சகோ, நண்பரே என்றே அழைக்கிறேன்.<br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி ஸ்கூல் பையன்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-36161736354911518192013-07-09T06:17:13.536-07:002013-07-09T06:17:13.536-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி த...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் <br />மிக்க நன்றி தனபாலன் அண்ணா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-65948971365923709692013-07-09T03:52:59.304-07:002013-07-09T03:52:59.304-07:00கேள்வி கேட்பது போல் கேட்டு ஐயா என்றுஅழைக்க வேண்டிய...கேள்வி கேட்பது போல் கேட்டு ஐயா என்றுஅழைக்க வேண்டியதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளீர்கள். பாராட்டுகள்.Anonymoushttps://www.blogger.com/profile/07715020154170457023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-56775327420798604032013-07-08T22:58:44.208-07:002013-07-08T22:58:44.208-07:00ஐயா என்றே அழைக்கலாம், ஐயா அவர்களின் கருத்து சரியே....ஐயா என்றே அழைக்கலாம், ஐயா அவர்களின் கருத்து சரியே.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-60089927998336706442013-07-08T22:21:04.653-07:002013-07-08T22:21:04.653-07:00தவறே இல்லை....
தாராளமாக அழைக்கலாம்...தவறே இல்லை....<br />தாராளமாக அழைக்கலாம்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-15532579228934446642013-07-08T21:56:53.778-07:002013-07-08T21:56:53.778-07:00அருப்புக்கோட்டை வட்டாரத்துல அப்பாவை ஐயான்னு சொல்லு...அருப்புக்கோட்டை வட்டாரத்துல அப்பாவை ஐயான்னு சொல்லுவாங்க. எங்க ஊர் பக்கம் தாத்தாவை தாத்தான்னு சொல்றது இல்ல. ஐயான்னுதான் சொல்லுவோம். ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com