tag:blogger.com,1999:blog-7319436182411490487.post1169667818295650483..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : தெரிந்தால் சொல்லுங்கள்!! (நசைச்சுவை)அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-53007180314637626812013-06-08T07:06:30.351-07:002013-06-08T07:06:30.351-07:00 எனக்கு உடனே புரிந்து விட்டதால்... “போதும்பா உன் ... எனக்கு உடனே புரிந்து விட்டதால்... “போதும்பா உன் ஆன்மீகக் கதை. இதுக்கு மேல ஏதாவது சொன்னால் உனக்கு உதைதான் விழும்“ என்றேன் ஏமாற்றமாய். // அவ்ளோ டக்குன்னா புரிஞ்சிடுச்சி ஹா ஹா......Roberthttps://www.blogger.com/profile/07805832572018622951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-61923258562629426252013-06-07T16:16:00.667-07:002013-06-07T16:16:00.667-07:00nalla irunthichi.....
aanmikam sollanum...
aanaa...nalla irunthichi.....<br /><br />aanmikam sollanum...<br /><br />aanaal neramthaan thaamatham...Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-53498158267425736952013-06-06T14:45:42.405-07:002013-06-06T14:45:42.405-07:00“குழப்பம் தீரும் வரை ஆத்மாவை செம்மை படுத்துகிறேன் ...“குழப்பம் தீரும் வரை ஆத்மாவை செம்மை படுத்துகிறேன் என்று அதுவும் இதுவும் செய்துக்கொண்டு இருக்க சொல்லி கொடுப்பவர்கள் சொல்வது தான் ஆன்மீகம்.“<br /><br />அருமையாகச் சொன்னீர்கள்!!<br /><br />தங்களின் தொடர் வருகைக்கும் ஆழ்ந்த விளக்கமான பதிலுக்கும்<br />மிக்க நன்றி பனிமலர் அவர்களே.<br /><br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-37768238275455294632013-06-06T14:37:32.525-07:002013-06-06T14:37:32.525-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி லிங...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி லிங்கம் அண்ணா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-37364975720117879302013-06-05T12:38:17.864-07:002013-06-05T12:38:17.864-07:00இந்த விளையாட்டு தானே வேண்டாம் என்கின்றது, அடுத்தவர...இந்த விளையாட்டு தானே வேண்டாம் என்கின்றது, அடுத்தவர் சொன்ன வாக்கை சொன்னால் என்னிடம் பொருள் கேட்டால் எப்படி. இது தெரியாமல் தான் மக்கள் எல்லா பாபா நந்தாக்களையும் பார்த்து பொருளை கொட்டி மகிழ்கிறார்கள். இறை மறைகளின் படி ஆத்மா ஈசனிடம் இருந்து பிரிந்து வந்தது அது மறுபடியும் சென்று இறைவனை அடைவதே அதன் இலக்கு என்று உலகின் பெரும்பாலான இறைவழி மறைகள் சொல்வது. மேலும் அதே மறைகள் பிறவியும், விணையும் என்ற விதியையும் சொல்கிறது. பிறகு எந்த எந்த பாவங்களுக்கு எவ்வளவு என்று கணக்கு காட்டுகிறது. இதோடு நிற்கும் வரையில் குழப்பம் இல்லை.<br /><br />இந்த கோட்பாடுகளை எதிர்த்து நிமித்தகம் தோன்றிய பிறகு விளைந்தது தான் கொடுமை. நிமித்தகம் விணைமறுப்பு கோட்பாடு. ஒரு பொருள் எங்கே எப்படி தோன்றி பிறகு எப்படி அழியவேண்டும் என்றது அந்த பொருளுனுள்ளே உள்ளது என்றது அவர்களின் விளக்கம். எல்லா அறிவியல் கோட்பாடுகளில் சொல்வது போல் சூழ்நிலை அப்படியே இருக்கும் பொழுது என்றும் சேர்த்து சொன்னார்கள்.<br /><br />அப்போது சூழ் நிலைகள் மாறினால் என்ன ஆகும் என்ற கேள்விக்கு பிறந்த பதில் தான் கிரக நிலைகள் சோதிடமாக பிறந்து வளர்ந்தது. அந்த துறையில் அமோகமாக செழித்து நிற்பது இவைகள் இரண்டும் தான், ஒன்று எந்த பொருளை எப்படி மாற்றி அமைத்தால் இவைகளை சரி செய்யலாம் என்ற பரிகாரமும். எந்த கிரக நிலைகளின் படி எனது வாழ்கையில் எப்படி வரும் என்று சொல்லும் சோதிடமும் தான்.<br /><br />இறை நம்பிக்கையை தகர்க்கும் நிமித்தகமும் ஆன்மீகதின் கீழ் வந்தது இந்த வழியில். தற்பொழுது மக்கள் தங்களின் நிலைக்கு பரிகாரம் தேடும் கூட்டம் தான் அதிகம், தனது ஆத்மா என்ன ஆகவேண்டும் என்று எல்லாம் ஒருவரும் நினைப்பது கூட இல்லை, மாற்றாக உடனடி நிவாரத்திற்கு அனுகுங்கள் என்று சொல்லும் இந்த இறை முகவர்களிடம் மாட்டி மகிழ்ந்து கொண்டு அது தான் ஆன்மீகம் என்றும் நம்பியும் அவர்களுக்கு கூட்டம் கூட்டியும் நிற்கிறார்கள் பெரும்பாலானோர்.<br /><br />அதிகம் சொல்லி குழப்பிவிட்டேன் போலும், மறனத்திற்கு பிறகு பள்ளத்தை நோக்கு பாயும் நீர் போல் கடவுளை சென்று அடையும் ஆத்மா என்று எல்லா உலக மறைகளும் சொல்கின்றது. அதற்கு சிறப்பாக எதுவும் செய்ய வேண்டாம் என்றதே அதன் பொருள். நிமித்தகத்தை நம்புவோர் இறையை நம்பக்கூடாது, அல்லது நிமித்தகத்தை நம்புவோர் இறையை நம்பக்கூடாது. நமக்கு தான் எல்லா நல்லவைகளின் கலவையும் வேண்டுமே, ஆக இந்த குழப்பம் தீரும் வரை ஆத்மாவை செம்மை படுத்துகிறேன் என்று அதுவும் இதுவும் செய்துக்கொண்டு இருக்க சொல்லி கொடுப்பவர்கள் சொல்வது தான் ஆன்மீகம்.<br /><br />உங்கள் பதிவை அருணா என்ன பால் என்ற பதிவில் இருந்து வாசித்து வருகிறேன் என்ன பின்னூட்டம் இட்டதில்லை.<br /><br />பதில் மிகவும் நீண்டு விட்டது மன்னிகவும்.<br /><br />அன்புடன்,<br />பனிமலர்பனிமலர்https://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-42575842620498992862013-06-05T10:44:09.721-07:002013-06-05T10:44:09.721-07:00உலகை நன்கு அறிந்த பிறகு அந்த நிலையற்ற வாழ்கையை துற...உலகை நன்கு அறிந்த பிறகு அந்த நிலையற்ற வாழ்கையை துறப்பவன் துறவி<br /><br />உலகை அறிந்த பிறகு மற்றவர்க்கு தன்னை போல் விழிப்புணர்வை உணர்த்துபவன் ஆன்மீக வாதி அவன் சாதாரண மனித வாழ்க்கை வாழ்பவன் தான்<br /><br />இது என் கருத்து <br />அன்பு மறவா சகோதரன் மாமல்லன்Anonymoushttps://www.blogger.com/profile/07974264527849449753noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-53201875212590287742013-06-05T10:43:09.877-07:002013-06-05T10:43:09.877-07:00இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.Anonymoushttps://www.blogger.com/profile/07974264527849449753noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-89473629001541090372013-06-05T08:52:55.664-07:002013-06-05T08:52:55.664-07:00முந்தைய பதிவான "தெய்வம் இருப்பது எங்கே ?"...முந்தைய பதிவான "தெய்வம் இருப்பது எங்கே ?" வாசித்து உள்ளீர்களா...? சொல்ல வேண்டும் நினைத்தேன்... நேரம் கிடைக்கும் போது :<br /><br />லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2012/06/blog-post.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-65328245264457247592013-06-03T14:32:47.312-07:002013-06-03T14:32:47.312-07:00படித்துவிட்டேன்.
தங்களின் வருகைக்கும் எனக்காக பதில...படித்துவிட்டேன்.<br />தங்களின் வருகைக்கும் எனக்காக பதிலைத் தேடி<br />ஒரு பதிவை அறிமுகப் படுத்திய நல்ல எண்ணத்திற்கும்<br />மிக்க நன்றி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-66463234397822322352013-06-03T14:29:42.233-07:002013-06-03T14:29:42.233-07:00தங்களின் வருகைக்கும் பாடலுக்கும்
மிக்க நன்றி கவிஞர...தங்களின் வருகைக்கும் பாடலுக்கும்<br />மிக்க நன்றி கவிஞர்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-70704009178496351772013-06-03T14:28:53.665-07:002013-06-03T14:28:53.665-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி கலி...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி கலியபெருமாள் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-42457050915297881512013-06-03T05:43:04.125-07:002013-06-03T05:43:04.125-07:00அப்படியா....
இதோ உடனே படிக்கிறேன்.
நன்றி தோழி.அப்படியா....<br /><br />இதோ உடனே படிக்கிறேன்.<br />நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-38034484119060732072013-06-03T05:42:24.762-07:002013-06-03T05:42:24.762-07:00ஆஹா... அருமை... அருமை...
தங்களின் வருகைக்கும் கரு...ஆஹா... அருமை... அருமை...<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி டினேஷ் சுந்தர் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-42977509197617658052013-06-03T05:40:17.077-07:002013-06-03T05:40:17.077-07:00உங்களின் தன்னம்பிக்கையான பதில்
என் மனத்தைத் தொட்டத...உங்களின் தன்னம்பிக்கையான பதில்<br />என் மனத்தைத் தொட்டது தோழி.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்<br />மிக்க நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-22835509623890561142013-06-03T05:36:37.240-07:002013-06-03T05:36:37.240-07:00“தன் வரையில் ஒழுக்கமாக இருப்பது...,“
அருமையான பதி...“தன் வரையில் ஒழுக்கமாக இருப்பது...,“<br /><br />அருமையான பதில்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-65890317118310382092013-06-03T05:35:31.213-07:002013-06-03T05:35:31.213-07:00நானும் உங்களுடன் சேர்ந்து வாழ்த்துகிறேன்.
“ஆன்மீக...நானும் உங்களுடன் சேர்ந்து வாழ்த்துகிறேன்.<br /><br />“ஆன்மீகம் - அது புரிந்து விட்டால் நாம் இருக்கும் நிலையே வேறாக அல்லவா இருக்கும்! :)“<br /><br />ஆமாம் அது புரிந்துவிட்டால் திருலோகச் சொர்க்கம் தான்!!<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி நாகராஜ் ஜி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-20759535765190985352013-06-03T05:31:52.895-07:002013-06-03T05:31:52.895-07:00வணக்கம் பாலகணேஷ் ஐயா.
நீங்கள் அந்த இடத்தில் இல்லை...வணக்கம் பாலகணேஷ் ஐயா.<br /><br />நீங்கள் அந்த இடத்தில் இல்லை.<br />அதனால் உங்களுக்கு மென் முறுவல் மட்டும் வந்தது.<br />அவர்கள் கதையைச் சுவாரசியமாக இரசித்த விதத்தை<br />நேராகப் பார்த்திருந்தால்..... உங்களுக்கு அந்தக் கொடுப்பனை<br />இல்லைங்க.<br />தவிர நேற்று முன் தினம் கதை சொன்ன தோழி என்னைத் தொலைபேசியில் அழைத்து, “அருணா இந்த வாரமும் வந்துவிடு.<br />நான் அவர்களுக்காக சரஸ்வதி சபதத்திலிருந்து ஒரு கதை<br />ரெடிப்பண்ணி வைத்திருக்கிறேன்“ என்றார்.<br />கேட்கும் பொழுதே அவர்களின் முகம் வந்து என்னைச் சிரிப்பில் ஆழ்த்தியது.<br /><br />தங்களின் வருகைக்கும் ஆன்மீகம் என்றால் “தன்னை அறிதல்“ என்ற சுறுக்கமான பதிலுக்கும் மிக்க நன்றி ஐயா.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-87837906089816072932013-06-03T05:24:47.400-07:002013-06-03T05:24:47.400-07:00 “பிறகு ஆத்மாவின் இலக்கு என்ன எப்படி அடைவது என்று ... “பிறகு ஆத்மாவின் இலக்கு என்ன எப்படி அடைவது என்று சொல்லிக்கொடுப்பது....“<br /><br />இதைத் தான்....<br />இதைத் தான்.....கொஞ்சம் சொல்லிக் கொடுத்தால் நாங்களும் <br />அறிந்து கொள்வோம்.<br /><br />தங்களின் முதல் வருகைக்கும் விரிவான கருத்திற்கும்<br />மிக்க நன்றி பனிமலர்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-41890078756122204552013-06-03T05:21:10.263-07:002013-06-03T05:21:10.263-07:00“ஹும்ம்ம்ம்ம்ம்ம்.......அவங்களை கல்யாணம் பண்ணியவர்...“ஹும்ம்ம்ம்ம்ம்ம்.......அவங்களை கல்யாணம் பண்ணியவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்“<br /><br />உண்மை தான் “உண்மைகள்“<br />நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-83071896623956028262013-06-03T05:18:31.156-07:002013-06-03T05:18:31.156-07:00இன்றைய ஆன்மீகத்தை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
...இன்றைய ஆன்மீகத்தை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.<br /><br />தங்களின் வருகைக்கும் மனத்தில் பட்டதை அப்பட்டமாக<br />அப்படியே கருத்தாக, பதிலாக சொன்னமைக்கும் <br />மிக்க நன்றி “உண்மைகள்“<br /><br />உங்களின் வலைப்பதிவு துள்ளுகிறது. படிக்க முடிவதில்லை.<br />சற்றுப் பாருங்கள்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-19519530610468354172013-06-03T05:15:55.883-07:002013-06-03T05:15:55.883-07:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி த...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-55854411840532308682013-06-03T05:15:09.353-07:002013-06-03T05:15:09.353-07:00தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தோழ...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்<br />மிக்க நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-27458124426784117152013-06-02T14:18:07.026-07:002013-06-02T14:18:07.026-07:00சூப்பர் பதில்.
நன்றி ஆத்மா.சூப்பர் பதில்.<br /><br />நன்றி ஆத்மா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-76034449535004074122013-06-02T14:17:11.722-07:002013-06-02T14:17:11.722-07:00இதை நான் எப்படி எடுத்துக்கொள்வது ஜெயதேவ் ஐயா...?
...இதை நான் எப்படி எடுத்துக்கொள்வது ஜெயதேவ் ஐயா...?<br /><br />ஆன்மீகம் என்றால்...<br />1. சிரிப்பு<br />2. சிரிக்க வைப்பது<br />3. ஒன்றுமில்லை<br />4. மௌன புன்முறுவல் புரிவது....<br /><br />இதில் ஏதோ ஒன்று தானே... ஓ.கே ஓ.கே.<br /><br />நன்றி ஜெயதேவ் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-67397343047089834032013-06-02T14:13:54.415-07:002013-06-02T14:13:54.415-07:00இருக்குமோ....?
இருக்கலாம்.
தங்களின் வருகைக்கும் ...இருக்குமோ....?<br /><br />இருக்கலாம்.<br /><br />தங்களின் வருகைக்கும் சந்தேகத்துடன் கூடிய பதிலுக்கும்<br />மிக்க நன்றி கோபாலகிருஷ்ணன் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.com