tag:blogger.com,1999:blog-7319436182411490487.post102007262364450540..comments2024-01-25T15:26:06.311-08:00Comments on கவிஞர் அருணா செல்வம் : இனிமை தருபவள்!!அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-7319436182411490487.post-17570144480738772342013-11-24T05:36:00.640-08:002013-11-24T05:36:00.640-08:00நல்ல கவிதை. ரசித்தேன்....நல்ல கவிதை. ரசித்தேன்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-2525071456201346322013-11-23T09:49:32.486-08:002013-11-23T09:49:32.486-08:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கல...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி கலியபெருமாள் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-63065774888981276372013-11-23T06:11:30.015-08:002013-11-23T06:11:30.015-08:00தமிழில் எழுதுபவர்கள் குறைந்துவரும் இந்நாளில் தமிழி...தமிழில் எழுதுபவர்கள் குறைந்துவரும் இந்நாளில் தமிழின் இனிமையைக் காதலில் கலந்து தந்திருக்கிறீர்கள்...அருமை...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-64442852225934156152013-11-23T04:25:22.971-08:002013-11-23T04:25:22.971-08:00நன்றி காயத்ரி.நன்றி காயத்ரி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-29485682330353745232013-11-22T07:55:00.474-08:002013-11-22T07:55:00.474-08:00nice nice ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-13224255248773939652013-11-22T04:40:34.530-08:002013-11-22T04:40:34.530-08:00இருங்க உஷா.... அவரிடம் கேட்டு விட்டு வந்து சொல்கிற...இருங்க உஷா.... அவரிடம் கேட்டு விட்டு வந்து சொல்கிறேன்.<br /><br />(தலையை ஆட்டினார். அது ஆமாம் என்பதா இல்லை என்பதா என்று எனக்கு அர்த்தம் புரியவில்லை)<br /><br />தவிர..<br /><br />கற்பனைக்குக் கால்கள் கிடையாது.. ஆனால்<br />பெரிய சிறகுகள் உண்டு.<br />அதை வைத்து உயர உயர பறக்கும் பொழுது<br />கீழே உயரமானவையும் பள்ளமானவையும் <br />ஒரே சமமாகத் தான் தெரியும்.<br />தவிர, மனிதர்கள் தெரிவார்கள். ஆனால்<br />ஆண் பெண் என்ற பாகுபாடு தெரியாது.<br /><br />இந்த நேரத்தில் நம் மனக்கண்ணுக்கு முன் என்ன தெரிகிறதோ அதை அந்தக் கோணத்தில் கை எழுதிவிடுகிறது.<br /><br />என் கற்பனைச் சிறகு பாலைவனப் பக்கம் போகாமல்<br />நந்தவனங்களின் பக்கமாகவே பறக்கிறது.<br /><br />இப்பொழுது எண்ணத்தில் தோன்றுவதை<br />எழுத்தில் உதிர்த்து விடுகிறேன்.<br /><br />வருகைக்கும் கெள்விக்கும்<br />மிக்க நன்றி உஷா.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-12616482032531178532013-11-22T04:28:54.920-08:002013-11-22T04:28:54.920-08:00தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன...தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி கவி நாகா ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-5093414359017158602013-11-22T04:28:14.494-08:002013-11-22T04:28:14.494-08:00கிடார் வைத்திருந்தால்... தமிழில் பாடமாட்டாள் என்று...கிடார் வைத்திருந்தால்... தமிழில் பாடமாட்டாள் என்று நினைத்து விட்டீர்களா...?<br /><br />முடிந்தால் அவளின் முன்பு போய்ப் பாருங்கள்..... <br /><br />நன்றி ஆவி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-49877450079285717592013-11-22T04:25:24.306-08:002013-11-22T04:25:24.306-08:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சக...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி சகோ.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-5816983104717907462013-11-22T04:24:47.706-08:002013-11-22T04:24:47.706-08:00பாண்டியன் அவர்களுக்கு...
பெண் குழந்தையை நினைத்துக...பாண்டியன் அவர்களுக்கு...<br /><br />பெண் குழந்தையை நினைத்துக் கவிதையை நான் பிரசவித்தால்... அதில் இவ்வளவு இனிமை இருக்காது என்றே நினைக்கிறேன். அதில் துன்பத்தின் சாயல் தான் அதிகம் இரக்கும் என்று நினைக்கிறேன்.<br /><br />இருப்பினும் உங்களின் எண்ணங்களுக்கு ஏற்ப ஒரு கவிதையை வடிக்க முயற்சிக்கிறேன்.<br /><br />நன்றி பாண்டியன்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-67600663520859155552013-11-22T04:20:44.828-08:002013-11-22T04:20:44.828-08:00உஷா... பாவம் பாண்டியன் தம்பியை விட்டுவிடுங்கள்.உஷா... பாவம் பாண்டியன் தம்பியை விட்டுவிடுங்கள்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-9830336763549644152013-11-22T04:19:49.221-08:002013-11-22T04:19:49.221-08:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தன...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி தனபாலன் அண்ணா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-13256610084548231212013-11-22T04:19:33.005-08:002013-11-22T04:19:33.005-08:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி செ...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி செல்லப்பா ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-6835362187831874762013-11-22T04:19:04.155-08:002013-11-22T04:19:04.155-08:00தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி மூ...தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி மூங்கில் காற்று.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-50324640025421823982013-11-22T04:18:46.879-08:002013-11-22T04:18:46.879-08:00தங்களின் வருகைக்கும் அழகிய கவிதை பாராட்டிற்கும்
மி...தங்களின் வருகைக்கும் அழகிய கவிதை பாராட்டிற்கும்<br />மிக்க நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-39752606535189588702013-11-22T04:17:45.737-08:002013-11-22T04:17:45.737-08:00மிக்க நன்றி “உண்மைகள்“மிக்க நன்றி “உண்மைகள்“அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-6405812486659648672013-11-22T04:17:26.150-08:002013-11-22T04:17:26.150-08:00எங்கள் நாட்டில் வாழும் தமிழ்ப்பெண்கள் அனைவருமே இப்...எங்கள் நாட்டில் வாழும் தமிழ்ப்பெண்கள் அனைவருமே இப்படித்தான் இருக்கிறார்கள் “உண்மைகள்“<br /><br />தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்<br />மிக்க நன்றி “உண்மைகள்“அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-9748297704313371502013-11-22T02:07:31.956-08:002013-11-22T02:07:31.956-08:00இந்த கவிதையை யார் எழுதினதுன்னு புரிஞ்சிடுச்சி... ம...இந்த கவிதையை யார் எழுதினதுன்னு புரிஞ்சிடுச்சி... ம்..ம்.. உங்களுக்கு நிச்சயமானவுடனே உங்க ஆத்துக்கார் எழுதினதுதானே?உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-20137487430534826592013-11-22T02:05:26.563-08:002013-11-22T02:05:26.563-08:00சகோ இப்படி எல்லாம் பச்ச புள்ளையா இருக்க கூடாது. லே...சகோ இப்படி எல்லாம் பச்ச புள்ளையா இருக்க கூடாது. லேபிள்லயே காதல் கவிதை- ன்னு சொல்லியிருக்காங்க.. வீட்ல அப்பா ரொம்ப ஸ்டீர்க்ட்டா?உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-36558355089090008742013-11-22T02:00:44.222-08:002013-11-22T02:00:44.222-08:00தகவல் சொல்வது இருக்கட்டும்... கொஞ்சம் திரும்பி பார...தகவல் சொல்வது இருக்கட்டும்... கொஞ்சம் திரும்பி பாருங்க பின்னால பூரி கட்டேயோடு நிற்கறது... சத்யமா நம்புங்க உங்க வீட்ல போட்டு கொடுத்தது நான் இல்லே...!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-1373365322254086992013-11-22T00:54:16.803-08:002013-11-22T00:54:16.803-08:00நெஞ்சினிலே அமர்ந்து நினைவினில் இன்பம் தருபவளே அரு...நெஞ்சினிலே அமர்ந்து நினைவினில் இன்பம் தருபவளே அருமை வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/04023907825769436805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-34497827522611976702013-11-21T18:59:11.912-08:002013-11-21T18:59:11.912-08:00"தமிழ் தொட்ட பெண்" இவள்தானோ? :)"தமிழ் தொட்ட பெண்" இவள்தானோ? :)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-78900671451482120002013-11-21T12:54:33.169-08:002013-11-21T12:54:33.169-08:00mmmm...
arumai..mmmm...<br /><br />arumai..Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-11108268728790562652013-11-21T09:16:18.486-08:002013-11-21T09:16:18.486-08:00சகோதரிக்கு வணக்கம்.
அசத்தலான கவிதை. வரிகள் அனைத்து...சகோதரிக்கு வணக்கம்.<br />அசத்தலான கவிதை. வரிகள் அனைத்தும் பசுமரத்தாணிப் போல் நெஞ்சில் பதிந்து கொண்டது. பெண் குழ்ந்தையை எண்ணி பிரசவித்த கவிதையா என்று கேட்க விருப்பம்! பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சகோதரி..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7319436182411490487.post-7594275161148453012013-11-21T08:25:08.558-08:002013-11-21T08:25:08.558-08:00அருமை சகோ.... வாழ்த்துக்கள்....அருமை சகோ.... வாழ்த்துக்கள்....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com